Generated by All in One SEO v4.9.8, this is an llms.txt file, used by LLMs to index the site. # Yarl Thinakkural - www.yarlthinakkural.com yarlthinakkural.com | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema. ## Sitemaps - [XML Sitemap](https://yarlthinakkural.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர்](https://yarlthinakkural.com/vms-கருவியை-மானிய-அடிப்படைய/) - சமீபகாலமாக கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மீன்பிடி படகுகளில் Vessel Monitoring System (VMS) எனப்படும் கண்காணிப்பு கருவியை பொருத்துவது குறித்து அரசு மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். VMS என்பது கடலில் பயணிக்கும் மீன்பிடி படகுகளின் இயக்கம், இருப்பிடம், வேகம் மற்றும் பயண திசை ஆகியவற்றை செயற்கைக்கோள் - [மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்](https://yarlthinakkural.com/மாரடைப்பு-காரணமாக-சுரேஷ்/) - அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். - [அரசு மரியாதை - தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு](https://yarlthinakkural.com/அரசு-மரியாதை-தமிழக-முதல்/) - இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில், இறுதி யாத்திரையின் போது, அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.அது தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய - [ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!](https://yarlthinakkural.com/ஜனாதிபதி-செயலக-சிரேஷ்ட-அ/) - மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. - [ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!](https://yarlthinakkural.com/ஜனாதிபதி-செயலகத்தின்-சிர/) - ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றவியல் பணியகத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய, கண்டி பகுதியைச் சேர்ந்த, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை பிரிவின் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆவார். சந்தேகநபர் - [அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டம்](https://yarlthinakkural.com/அரச-ஊழியர்களுக்கு-தவணை-ம/) - அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது, சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசியை இவ்வாறு வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். "இதோ, நாம் அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்கவுள்ளோம். விவசாய அமைச்சினால் ஒரு முன்மொழிவு கிடைத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோ - [வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது](https://yarlthinakkural.com/வெளிநாட்டு-வேலைவாய்ப்ப-3/) - வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபரான பெண் 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, நேற்று (26) காலை அலுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் - [பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீளாய்வு கூட்டம்!](https://yarlthinakkural.com/பாதுகாப்புப்-படைகள்-பயன்/) - யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. காணி தொடர்பான விவகாரங்கள் குறித்த முன்னைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் - [தியத்தலாவையில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து](https://yarlthinakkural.com/தியத்தலாவையில்-பேருந்தொ/) - கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். - [பிரபல நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார்](https://yarlthinakkural.com/பிரபல-நடிகர்-இயக்குநர்-ப/) - தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று (27) காலை காலமானதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பாக்யராஜ், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று தனது 73 வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது மறைவால் தமிழ்த் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, பல திரையுலகினர் மற்றும் பல பிரமுகர்கள் அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். - [பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்](https://yarlthinakkural.com/பெண்-உடலியல்-சிகிச்சை-நி/) - பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லுாரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேற்று (26) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை தெல்தெனிய பொலிஸார் மீட்டிருந்தனர். உயிரிழந்தவர் - [உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்குக் கடும் எதிர்ப்பு: நாளை சாவகச்சேரி நகரில் கதவடைப்புப் போராட்டம்!](https://yarlthinakkural.com/உப-தவிசாளர்-கிசோரின்-பதவ/) - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக் கப்பட்டமைக்குக் கடுமையான கண்ட னத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குச் சாவகச்சேரி வர்த்தகர்கள் தீர்மானித் துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணைப் பரிந்துரையின் அடிப்படையில், சாவகச் சேரி நகர சபையின் உப தவிசாளர் கிசோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்று வர்த்தமானி - [செம்மணிக்குத் தேவைப்பட்டால் சர்வதேச நிபுணத்துவ உதவிகள்! அரசு வழங்கும் என்று அமைச்சர் நேரடியாக சாணக்கியனிடம் உறுதிமொழி](https://yarlthinakkural.com/செம்மணிக்குத்-தேவைப்பட்/) - இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் தம்மைச் சந்தித்து உரையாடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராச மாணிக்கம் சாணக்கியனிடம் உறுதி யளித்தார் இலங்கையின் நீதி அமைச்சர் லூர்\ன நாணயக்கார. செம்மணி விடயம் குறித்து இருவரும் இன்று விரிவாகக் கலந்துரையாடினர். செம்மணி மனிதப் புதைகுழி விடயத் தில் புதைகுழியில் இருந்து எலும்புக் கூடுகளை மீட்கும் நடவடிக்கை தொடரும் அதே சமயத்தில், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளுக்கு உரியவர்களை அடையாளம் காண்பதற்குத் தேவையான அடுத்த - [பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் ரத்து அதிரடி அறிவிப்பு!](https://yarlthinakkural.com/பயங்கரவாதத்-தடுப்புச்-ச-2/) - பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அது இந்த ஆண்டுக்குள் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு வலுவான சட்டம் இயற்றப்படும் என்றும் என குறிப்பிட்டார்.நீதிமன்றங்கள் செயலிழக்காத வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றங்களில் உள்ள வெற்றிட இடங்களை குறுகிய காலத்தில் நிரப்ப முடியும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நமது நாடு ஒரு ஊழல் - [இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!](https://yarlthinakkural.com/இந்திய-கடவுச்சீட்டுடன்-இ/) - இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது, அந்த பெண் கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்தது தெரியவந்தது. தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பெண் போல் இந்திய கடவுச்சீட்டு மூலம் மீண்டும் இலங்கைக்கு - [கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை](https://yarlthinakkural.com/கிரிஷ்-வழக்கில்-வெளிநாட்/) - கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் கீழ், வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறைக்கு அமைய அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. குறித்த இரண்டு சாட்சிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி - [குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது](https://yarlthinakkural.com/குற்றவாளிகளுக்கு-தண்டனை/) - ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குற்றங்களை ஒடுக்குவதில் குற்றப் புலனாய்வுத் - [ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜர்](https://yarlthinakkural.com/ரோஹித-ராஜபக்ஷ-மத்திய-குற/) - குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். - [ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது](https://yarlthinakkural.com/ரகித-ராஜபக்ச-மற்றும்-சரி/) - முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் - [இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது](https://yarlthinakkural.com/இலஞ்சம்-பெற்ற-குற்றச்சா-3/) - களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர், இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். யக்கலவில் வசிக்கும் ஒரு வியாபாரி அளித்த முறைப்பாட்டின் படி, மாற்றப்பட்ட எஞ்சின் மற்றும் சேசி இலக்கம் கொண்ட ஒரு வேன் தொடர்பாக களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையின் போது, தொடர்புடைய முறைப்பாட்டாளரிடம் ரூபா 20 இலட்சம் இலஞ்சமாகக் கோரியதாகவும், ரூபா 1 இலட்சம் முன்பணமாகப் பெற்றதாகவும், பின்னர் அந்த இலஞ்சத் - [நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் காமெடி பேசுகின்றவர் - அமைச்சர் செங்கோட்டையன்…](https://yarlthinakkural.com/நயினார்-நாகேந்திரனை-பொறு/) - இன்று கோவை விமான நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக-வை மக்கள் ஏற்காததால்தான், அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. பேரவைக்கு உள்ளே இருந்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டிருந்தால், முதலமைச்சர் பதில் சொல்லியிருப்பார். பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆட்டுக்கு வால் தேவையில்லை என்பது போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என கிண்டல் செய்தனர். நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் காமெடி பேசுகின்றவர். அவர் - [சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்!](https://yarlthinakkural.com/சமூக-ஊடக-பயன்பாட்டை-கட்ட/) - 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, குறித்த சட்டமூலத்தை பைசர் முஸ்தபா பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச் சட்டத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு, - [கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்பு](https://yarlthinakkural.com/கோட்டாபய-ராஜபக்ஷவின்-மனு/) - கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்புஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதன்போது - [தெல்தெனிய கொலைச் சம்பவம் - சந்தேக நபருக்கு உதவிய ஓட்டுநர் கைது](https://yarlthinakkural.com/தெல்தெனிய-கொலைச்-சம்பவம-2/) - நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவினர் குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்துள்ளதாக நுவரெலியா பிரிவிற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (01) சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டுநரின் நண்பர் என்பதுடன், சந்தேகநபரின் தொலைபேசி தரவுகளின் ஊடாகவே இந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் டொலரைத் தாண்டியது!](https://yarlthinakkural.com/இலங்கையின்-ஏற்றுமதி-வரும/) - 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. இலங்கைச் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் எரிபொருள் தயாரிப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 - [கோட்டாபயவின் மனு இன்றும் விசாரணைக்கு!](https://yarlthinakkural.com/கோட்டாபயவின்-மனு-இன்றும்/) - உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி - [சுரேஷ் சலே விவகாரம்: “தகவல் ஒப்படைப்பு கேட்பது முட்டாள்தனம்” - கம்மன்பில](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலே-விவகாரம்-தகவ/) - முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது, அவர் வசம் இருந்த புலனாய்வுத் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று முட்டாள் அரசியல்வாதிகள் கூறி வருவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தகவல் வழங்குபவர்கள் அனைவருக்கும் தகவல்களை வழங்குவதில்லை என்றும், தங்களுக்கு நம்பிக்கையானவர்களுக்கு மட்டுமே தகவல்களை வழங்குவார்கள் என்றும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார். மில்லேனியம் சிட்டி துரோகத்தின் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவல் வழங்குபவர்களின் - [தெல்தெனிய சடல மர்மம்: நிதி மோசடி வழக்குகளில் தேடப்பட்டவர் கைது!](https://yarlthinakkural.com/தெல்தெனிய-சடல-மர்மம்-நித/) - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பலதரப்பட்ட நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் மற்றும் அவரது 35 வயதுடைய மனைவி ஆகியோர் இன்று (24) புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 17 ஆம் - [இன்றைய ராசிப்பலன் (24.06.2026)](https://yarlthinakkural.com/இன்றைய-ராசிப்பலன்-24-06-2026/) - இன்று (24) துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் சூரியன் - புதன் சேர்க்கை, கடகத்தில் குரு, சுக்கிரன் பலவிதத்தில் நன்மைகள் தரும். இன்று புதாதித்ய யோகம் ஏற்படுகிறது. இன்று கும்பம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று இளம் மருத்துவர்கள் தினம். மேஷம் ராசி பலன் மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்தில் இருப்பதால் - [வெல்லம்பிட்டியவில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு](https://yarlthinakkural.com/வெல்லம்பிட்டியவில்-விபத/) - வெல்லம்பிட்டிய பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (24) காலை சுமார் 5.30 மணியளவில், கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் திடீர் மாரடைப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து வெல்லம்பிட்டிய அம்பாகஹா சந்திப்பில் விபத்துக்குள்ளானதுடன், வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. ஓட்டுநர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்து விட்டதாக வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி](https://yarlthinakkural.com/அமெரிக்க-டொலருக்கு-நிகரா/) - அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 329.30 ரூபாயில் இருந்து 329.65 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 339.06 ரூபாயில் இருந்து 339.49 ரூபாயாக அதிகரித்துக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் - [மம்முட்டி - ரோகித் சர்மாவுக்கு பத்ம விருது வழங்கிய ஜனாதிபதி முர்மு!](https://yarlthinakkural.com/மம்முட்டி-ரோகித்-சர்மாவ/) - கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளுக்கான பட்டியல் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் என மொத்தம் - [மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது](https://yarlthinakkural.com/மருதமடு-அன்னையின்-ஆடி-மா/) - மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தல நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மடு அன்னையின் திருத்தல போட்டிக்கோ முன்றலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்பணியாளர்கள், அருட்சகோதர சகோதரிகள் மற்றும் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு இறை வழிபாட்டுடன் முதலாவது நவநாள் வழிபாடுகளை ஆரம்பித்தனர். நிகழ்வின் - [“தலைவர் 173” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!](https://yarlthinakkural.com/தலைவர்-173-ஃபர்ஸ்ட்-லுக்-வ/) - தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு “தலைவர் 173” திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்நிலையில், இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இப்படத்திற்கு “தர்மன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், “தர்மன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் - [தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்](https://yarlthinakkural.com/தமிழ்நாடு-சமூக-நீதித்துற/) - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராக தனது பொறுப்புகளை முன்னெடுத்து வரும் அமைச்சர் வன்னி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சிறீதரன், நினைவுப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சந்திப்பில் சமூக நீதி, அரசியல் மற்றும் தமிழர் சமூகத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி - [போர்த்துக்கல் அபார வெற்றி: கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!](https://yarlthinakkural.com/போர்த்துக்கல்-அபார-வெற்ற/) - 2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் 'K' பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய போர்த்துக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியின் 6-வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 39-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை - [முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ](https://yarlthinakkural.com/முதலமைச்சர்-விஜய்-அணிந்த/) - கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்திய அளவில் உள்ள அரசியல்வாதிகள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகை திரிஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் விஜய் அணிந்திருக்கும் சட்டையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டை 'MANGO' - [“செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துக” : ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி எழும் குரல்!](https://yarlthinakkural.com/செம்மணி-உண்மைகளை-வெளிப்/) - யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. - [தெல்தெனிய கொலைச் சம்பவம் - சந்தேக நபர்கள் யாழில் கைது](https://yarlthinakkural.com/தெல்தெனிய-கொலைச்-சம்பவம்/) - தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இன்று - [அப்புலிங்கம், நாகலிங்கம்](https://yarlthinakkural.com/அப்புலிங்கம்-நாகலிங்கம்/) - புளியங்கூடலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அப்புலிங்கம் (ஸ்தாபகர் லிங்கம் கிறீம் ஹவுஸ்) அவர்கள் கடந்த (21.06.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அப்பு லிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும். கீதா (இலங்கை). கீதராஜ் (லண்டன்), கீதாகரன் (கனடா). கீதரமணன் (அமெரிக்கா), கீதசகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புத்தந் தையும், வசந்தகுமார், கலா, அகல்யா, வித்யா, - [நவரத்தினராசா, முசுகுந்தசக்கரவர்தி](https://yarlthinakkural.com/நவரத்தினராசா-முசுகுந்தச/) - குருக்கட்டு வீதி,துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முசுகுந்தசக்கரவர்த்தி நவரத்தினராசா அவர்கள் 2026.06.21 ஆந் திகதி இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான முசுகுந்தசக்கரவர்த்தி செல்வரத்தினம(திரவியம்) ஆகியோரின் ஏக புதல்வனும் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து ஆகியோரின் மருமகனும் காலம் சென்ற பரமேஸ்வரி (பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும் காலம் சென்றவர்களான செல்லம்மா (சிவமணி), இராசம்மா(இராசமணி) மற்றும் தெய்வானைப்பிள்ளை (ஈஸ்வரி,இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும் செல்வச்சந்திரன் (கணக்காளர்,இங்கிலாந்து) செல்வராணி (ஓய்வு நிலை ஆசிரியை,கொ/ ரி.பி.ஜாயா ஷாகிராக் கல்லூரி - [அம்மையப்பர், சங்கரப்பிள்ளை](https://yarlthinakkural.com/மரண-அறிவித்தல்-சங்கரப்ப/) - சங்கரப்பிள்ளை அம்மையப்பர் பிறப்பு : 18/01/1932 - இறப்பு : 20/06/2026 (அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் எழுதுவினைஞர் மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஓய்வுபெற்ற ஆசிரியர் யா/வட்டு இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பரந்தன் குமரபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், ஓய்வு பெற்ற உப அதிபர் யா/அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் ) யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வடக்கு வீடு அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை - [அர்ஜென்டினா, நோர்வே மற்றும் பிரான்ஸ் வெற்றி](https://yarlthinakkural.com/அர்ஜென்டினா-நோர்வே-மற்ற/) - உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 02க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதேநேரம் நோர்வே மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் - [ஐஸ் சந்தேகநபரின் பின்னணியில் இருந்த ஆயுதங்கள்!](https://yarlthinakkural.com/ஐஸ்-சந்தேகநபரின்-பின்னணி/) - தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, கைத்துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் மத்திய குற்றவியல் பணியகத்தினர் மீட்டுள்ளனர். நேற்று (22) நண்பகல் வேளையில் மீட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கைத்துப்பாக்கியும் 09 மில்லிமீட்டர் வகையைச் சேர்ந்த 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவர் என்பதுடன், அவரிடம் - [மொரகஹஹேன கிராமிய வங்கியில் துணிகர கொள்ளை – பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் அபகரிப்பு](https://yarlthinakkural.com/மொரகஹஹேன-கிராமிய-வங்கியி/) - மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட குழு, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்து, வங்கியின் பின்புறக் குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளையில் - [412 என்புக்கூடுகள் அடையாளம்](https://yarlthinakkural.com/412-என்புக்கூடுகள்-அடையாளம/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மூன்று என்புக்கூடுகள் ஒரே நேர்கோட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை , நேர்சீரின்மையாக 09 என்புக்கூடுகள் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது,412 - [பிரிட்டன் பிரதமர் இராஜிநாமா](https://yarlthinakkural.com/பிரிட்டன்-பிரதமர்-இராஜிந/) - பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது. - [24 மணிநேரத்தில் 1069 டெங்கு ​நோயாளர்கள் அடையாளம்](https://yarlthinakkural.com/24-மணிநேரத்தில்-1069-டெங்கு-நோ/) - கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக நாட்டில் நாளாந்தம் 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்களே பதிவாவதாகவும், தற்போதைய ஆபத்தான சூழ்நிலையுடன் அண்மைய - [பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு](https://yarlthinakkural.com/பிலிப்பைன்ஸில்-பாடசாலைய/) - பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் - [தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு](https://yarlthinakkural.com/தம்புத்தேகமவில்-வீடொன்ற/) - தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் யாய 05, ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [பின்தொடரும் மர்ம நபர் - சலேவின் மனைவி முறைப்பாடு!](https://yarlthinakkural.com/பின்தொடரும்-மர்ம-நபர்-சல/) - அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச் சபையின் தலைவருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடையவர் எனத் தோன்றும் சிவில் உடையில் இருந்த நபர் ஒருவர், தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அந்த - [காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு - அரசாங்கம் உறுதி!](https://yarlthinakkural.com/காணாமல்-ஆக்கப்பட்டோர்-வ-3/) - காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்த உறுதியை வழங்கியுள்ளார். இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தருதல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், காணாமல் போனவர்கள் வெறும் புள்ளிவிபரங்களோ அல்லது எண்ணிக்கைகளோ - [சலேயின் கணனிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு](https://yarlthinakkural.com/சலேயின்-கணனிக்குள்-மறைந்/) - உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கணினியை திறந்தால் இலங்கையில் நிலவிய யுத்த நிலைமை குறித்த தகவல்கள் முழு உலகிற்கும் அம்பலமாகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் நாட்டின் உளவுத்துறை தகவல்களும், யுத்த நிலைமை குறித்த தகவல்களும் சமூகத்திற்கு வெளிப்படக்கூடும் என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இராணுவ உளவுத்துறைஇந்த - [இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்](https://yarlthinakkural.com/இலங்கையை-உலுக்கிய-பெண்ணி/) - கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சந்தேகநபர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் 10 இடங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.இருந்த போதிலும், அவர் குறித்த - [முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த ஈரான்](https://yarlthinakkural.com/முதல்-சுற்று-பேச்சுவார்த/) - ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதன் விளைவாக, உலக அளவில் முக்கிய எண்ணெய் வர்த்தக வழிப் போக்குவரத்துப் பகுதியான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் அதிரடியாக மூடியது. இந்த உலகளாவிய நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்கா - [நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து](https://yarlthinakkural.com/நியூசிலாந்தை-அதிரடியாக-வ/) - உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி பெற்றது. 23-வது உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இன்று (22) காலை 6.30 மணிக்கு நடைபெற்ற 'ஜி' பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் எகிப்து அணிகள் விளையாடின. இதில், போட்டியின் 15-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணிக்காக, ஃபின் சுர்மான் முதல் கோலை போட்டார். இதனால், 1-0 என்ற புள்ளி - [பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!](https://yarlthinakkural.com/பணிச்சுமையினால்-அதிக-மன/) - நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், - [யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்](https://yarlthinakkural.com/யாழில்-இலஞ்ச-ஊழல்-ஆணைக்க/) - யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை சூறையாடிய கூட்டம் தொடர்ந்தும் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக சதி விளையாட்டுகளில் இறங்கி உள்ளனர். நாம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் ஊழல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு - [காணாமல் போனவர்களுக்காக சிறந்த இழப்பீட்டு முறைமை](https://yarlthinakkural.com/காணாமல்-போனவர்களுக்காக-ச/) - காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். காணாமல் போன ஒருவருக்காக வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல என ஹர்ஷன நாணாயக்கார அங்கு குறிப்பிட்டார். இதன் காரணமாக, காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒரு விசேட பிரிவினராகக் கருதி, இதைவிடச் சிறந்த இழப்பீட்டு - [தமிழக பாஜக தலைமையிடம் முறையிட்ட சிறீதரன் எம்.பி!](https://yarlthinakkural.com/தமிழக-பாஜக-தலைமையிடம்-மு/) - இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேற்றைய தினம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் செம்மணி மனிதப் - [இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி](https://yarlthinakkural.com/இந்த-ஆண்டுக்குள்-பயங்கர-2/) - நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாங்கள் நிச்சயமாக ஒழித்து, திருத்தப்பட்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவோம். இந்த வரைவு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அது சமர்ப்பிக்கப்படும் போது, - [முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு](https://yarlthinakkural.com/முஸ்லிம்-காங்கிரஸ்-தலைவர/) - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மரியாதையின் நிமித்தம் சந்தித்து, சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு வருகை தர எண்ணியுள்ளமை குறித்தும் அமைச்சர் - [பதுளை - நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்](https://yarlthinakkural.com/பதுளை-நானுஓயா-இடையிலான-ர/) - பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானுஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் தனுஷ்கா ஆகியோரின் தலைமையில், சமய வழிபாடுகளுடன் இந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. 'டித்வா' சூறாவளி மற்றும் மண்சரிவினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மலையக ரயில் பாதை, ரயில்வே திணைக்களத்தின் கடுமையான உழைப்பினால் சீரமைக்கப்பட்டு, பயணிகளின் நலன் - [துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!](https://yarlthinakkural.com/துருக்கியை-வீழ்த்தி-முதல/) - உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டம் தொடங்கிய உடனேயே பராகுவே அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, 2-வது நிமிடத்தில் மத்தியாஸ் கலார்சா கோல் அடித்து அணியை 1-0 - [யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் கவலை](https://yarlthinakkural.com/யாழில்-அபிவிருத்தி-திட்/) - யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் கருத்து தெரிவிக்கும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள்தொடர்பாக நோக்கினால், மீள் - [இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி](https://yarlthinakkural.com/இந்த-ஆண்டுக்குள்-பயங்கரவ/) - நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாங்கள் நிச்சயமாக ஒழித்து, திருத்தப்பட்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவோம். இந்த வரைவு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அது சமர்ப்பிக்கப்படும் போது, - [ஹைட்டியை வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி!](https://yarlthinakkural.com/ஹைட்டியை-வீழ்த்தி-பிரேசி/) - 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஹைட்டி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி நீக்கியுள்ளது. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி இன்னும் சற்று அதிரடி காட்டியிருந்தால் இந்த கோல் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக்கூடும். ஆரம்ப லெவனில் (Starting XI) இகோர் தியாகோவிற்குப் பதிலாகக் களம் புகுந்த மேதியஸ் குன்ஹா, போட்டியின் முதலாவது கோலை அடித்து பிரேசில் அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் அடித்த மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் கோல் - [சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!](https://yarlthinakkural.com/சாதாரண-தரப்-பரீட்சையில்-11790/) - 2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று, கடந்த - [387 என்புக்கூடுகள் அடையாளம்](https://yarlthinakkural.com/387-என்புக்கூடுகள்-அடையாளம/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளது. அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் - [அம்பாறை வைத்தியசாலை பெண் உடற்பயிற்சி நிபுணரே காரில் சடலமாக மீட்பு](https://yarlthinakkural.com/அம்பாறை-வைத்தியசாலை-பெண்/) - அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் - [சுகீஸ்வர பண்டார கைது!](https://yarlthinakkural.com/சுகீஸ்வர-பண்டார-கைது/) - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். - [முதல் போட்டியில் ஏமாற்றம் – இரசிகர்களுக்கு ரொனால்டோ உறுதி](https://yarlthinakkural.com/முதல்-போட்டியில்-ஏமாற்றம/) - “நாம் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை.. எனினும் இதோடு எல்லாம் முடிந்தும் விடவில்லை. நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம்.” என காங்கோ அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து ரொனால்டோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹூஸ்டனில் நேற்றிரவு கே' பிரிவு லீக் ஆட்டத்தில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் காங்கோ போட்டியின் பின்னர் ரொனால்டோ மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். போர்ச்சுகல் அணியின் ஜோவா நோவஷ் ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என - [“செம்மணியில் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்து புதைத்துள்ளனர்; இதற்கு சர்வதேசமும் அரசும் என்ன பதில்?”](https://yarlthinakkural.com/செம்மணியில்-குடும்பம்-க/) - செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப் புதைகுழியாக உருவெடுத்திருக்கின்றது. இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை அரசும் என்ன பதிலை கூறப் போகின்றது? என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். செம்மணி மனித புதை குழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய இனத்தின் மீதான அழிவுகளை இலங்கை அரசினுடைய ஒவ்வொரு - [செம்மணி - தமிழ் இனப்படுகொலையின் சாட்சியம்!](https://yarlthinakkural.com/செம்மணி-தமிழ்-இனப்படுகொ/) - இலங்கை வரலாற்றில் அதிகூடிய மனித பேரவலம் நடைபெற்ற புதைகுழியாகவும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான சாட்சியமாகவும் செம்மணி காணப்படுகின்றது.தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு திறவுகோலாக செம்மணி இருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். செம்மணி மனித புதை குழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலையின் சாட்சியையும், இலங்கைக்கான அவமானத்தையும் பறைசாற்றுகின்ற - [என்புக்கூடுகள் அடையாளம் காணும் பணிகள் முடக்கம் - சுமந்திரன் குற்றச்சாட்டு](https://yarlthinakkural.com/என்புக்கூடுகள்-அடையாளம்/) - செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையை தனித்து மேற்கொள்வதற்கு இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்கள் போதுமான அளவில் இல்லை. இதனை நோர்வே வெளிவிகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்திற்கு பொறுப்பான அம்மையாருடனான நாளைய சந்திப்பில் எடுத்துக்கூறவுள்ளேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். செம்மணி மனித புதை குழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், - [09 பேருக்கும் இன்றைய தினம் ஸ்கானிங்!](https://yarlthinakkural.com/09-பேருக்கும்-இன்றைய-தினம்/) - யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை செல்லவிருந்த கப்பலில் பயணிக்க தயாராக 146 - [செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி](https://yarlthinakkural.com/செம்மணி-புதைகுழியை-பார்வ/) - செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்ட நிலையில், நீதி அமைச்சின் விசேட குழுவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் - [இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !](https://yarlthinakkural.com/இலங்கையில்-அதிகூடிய-மனித/) - இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட புதைகுழியாக காணப்பட்டது. இந்நிலையில் செம்மணியில் இன்றைய தினம் புதன் கிழமையுடன் 380 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.. அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 362 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் - [பெசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு!](https://yarlthinakkural.com/பெசிலைக்-கைதுசெய்யுமாறு/) - சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [ரவி - ஷானி நியமனம் - நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கத்தோலிக்க திருச்சபை!](https://yarlthinakkural.com/ரவி-ஷானி-நியமனம்-தனது-நில/) - ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளுக்கு நியமிக்குமாறு கர்தினால் ஆண்டகையோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுத்திருந்த அறிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். "ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை இந்தப் பதவிகளில் - [கோட்டாபயவின் மனு: நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!](https://yarlthinakkural.com/கோட்டாபயவின்-மனு-நீதிமன/) - ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், - [யோஷித ராஜபக்ஷ கைது](https://yarlthinakkural.com/யோஷித-ராஜபக்ஷ-கைது/) - யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். - [ஹொட்ரிக் கோலுடன் குளோஸ் சாதனையை சமன் செய்தார் மெஸ்சி](https://yarlthinakkural.com/ஹொட்ரிக்-கோலுடன்-குளோஸ்/) - அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தனது உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் உலகக் கோப்பை அதிக கோல்கள் சாதனையை சமன் செய்துள்ளார். மெஸ்சி இந்த சாதனையை 27 போட்டிகளில் எட்டியுள்ளார். இதற்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் பெற்றுள்ளார். ஜெர்மனி - [புங்குடுதீவு மாணவி கொலை - 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்](https://yarlthinakkural.com/புங்குடுதீவு-மாணவி-கொலை-09/) - புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று நேற்றைய தினம் விடுதலை செய்தது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது - [யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை - வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது](https://yarlthinakkural.com/யாழில்-மாணவர்களுக்கு-போத/) - யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் - [யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்](https://yarlthinakkural.com/யாழ்-வேம்படி-மாணவி-தேசிய/) - யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார்.வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. இவ் வருடத்திற்கான விழா காலி முகத்திடல் ITC ரத்னதீப (ITC Ratnadipa) விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் வட மாகாணத்திற்கான பாடசாலை ரீதியில் சிறந்த புத்தாக்கமாகவும் இவ்வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனராகவும் வேம்படி மகளிர் - [சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலேவின்-கணினிக்கு/) - தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தையும் சுரேஷ் சலே தனது கணினியில் சேமித்து வைத்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும், தனது கணினிக்கான கடவுச்சொல்லை வழங்கினால் தற்போதைய விசாரணை அதிகாரிகள் அந்த தகவல்களைக் கைப்பற்றி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் சுரேஷ் சலேவுக்கு இருக்கலாம் என்றும் வாசுதேவ சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயிர்த்த - [சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்](https://yarlthinakkural.com/சீனாவில்-சக்திவாய்ந்த-நி/) - சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 5:06 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை மதிப்பிட்டு - [செம்மணிக்கு நீதி அமைச்சர் தலைமையில் வருகைதரவுள்ள விசேட குழு](https://yarlthinakkural.com/செம்மணிக்கு-நீதி-அமைச்சர/) - செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நாளைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த அமைச்சர் - [366 என்புக்கூடுகள் அடையாளம்செம்மணி புதைகுழியில் இருந்து366 என்புக்கூடுகள் அடையாளம்](https://yarlthinakkural.com/366-என்புக்கூடுகள்-அடையாளம/) - செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இது - [நீட் மறுதேர்வு முடியும் வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை](https://yarlthinakkural.com/நீட்-மறுதேர்வு-முடியும்/) - இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் பிரிவு 69Aன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்வு முடியும் வரை தடை நீடிக்கும் - [இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவரை 90 நாட்கள் விசாரிக்க உத்தரவு](https://yarlthinakkural.com/இலங்கைக்கு-அழைத்து-வரப்ப/) - டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'புளுமெண்டல் சங்க' மற்றும் 'மோதர நிபுண'வின் சகோதரர் ஆகியோர் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [யோஷித ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்](https://yarlthinakkural.com/யோஷித-ராஜபக்ஷ-மேன்முறையீ/) - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அமல் ரணராஜா மற்றும் - [சலே சித்திரவதை விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் தீவிரம்](https://yarlthinakkural.com/சலே-சித்திரவதை-விவகாரம்/) - தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து மேலதிக வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் பரிசோதிக்கப்பட்டதுடன், காற்றோட்டம் உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலிருந்த கைதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் - [மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை - மூவர் கைது!](https://yarlthinakkural.com/மசாஜ்-நிலையம்-என்ற-போர்வ-2/) - நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (15) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த முற்றுகை நடத்தப்பட்டது. இதன்போது, குறித்த விடுதியை முகாமைத்துவம் செய்த பெண் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த மேலும் - [பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார் சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்](https://yarlthinakkural.com/பாதுகாப்பு-பிரதியமைச்ச-2/) - இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.Geographic Reference இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். - [நியூசிலாந்துடன் போராடி போட்டியை சமநிலைப்படுத்திய ஈரான்](https://yarlthinakkural.com/நியூசிலாந்துடன்-போராடி-ப/) - 2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில், ஈரான் அணி இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து நியூசிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்தது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் கிறிஸ் வூட் (Chris Wood) கொடுத்த பந்தின் உதவியுடன், எலிஜா ஜஸ்ட் (Elijah Just) பெனால்டி பகுதிக்குள் (box) இருந்து பந்தை உதைத்து கோல் புகுத்த, நியூசிலாந்து முன்னிலை பெற்றது. இருப்பினும், ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் ஈரான் தகுதியான முறையில் சமநிலையை எட்டியது. - [மனித கொலை - பிள்ளையான் உட்பட மூவர் விளக்கமறியலில்](https://yarlthinakkural.com/மனித-கொலை-பிள்ளையான்-உட்/) - கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் கொலை உட்பட 5 மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் - [திலித், விமல், கம்மன்பில உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரணை](https://yarlthinakkural.com/திலித்-விமல்-கம்மன்பில-உ/) - முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகக் கருத்துக்களை வெளியிட்டமை - [செம்மணியில் இன்றும் சிறுவர்களின் குழந்தையின் என்புக்கூடுகள் மீட்பு](https://yarlthinakkural.com/செம்மணியில்-இன்றும்-சிறு/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன்போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவர்கள் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையில், நேர்சீரின்மையான நிலையில் காணப்படுகின்றன. அதனடிப்படையில் இது - [காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு](https://yarlthinakkural.com/காணிகளை-விடுவிக்குமாறு-க/) - யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், ஜனாதிபதியின் - [முன்னாள் எம்.பி விஜித் விஜயமுனி சொய்சா FCIDயில் முன்னிலை](https://yarlthinakkural.com/முன்னாள்-எம்-பி-விஜித்-வி/) - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே அவர் அங்கு முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது. - [தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது](https://yarlthinakkural.com/தீவகத்தில்-மாடுகளை-திருட/) - யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். வேலணை , புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு , சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை - [மாகாண மட்ட கரம் போட்டி - வேலணை மாணவி சாதனை](https://yarlthinakkural.com/மாகாண-மட்ட-கரம்-போட்டி-வே/) - வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் . மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஜெ. விதுர்சினி சம்பியனாகியுள்ளார்.மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற விதர்சினி , யாழ்.இந்துக்கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் சாம்பியனாக தெரிவாகியுள்ளார். மாகாண மட்ட போட்டியில் சம்பியனாதை தொடர்ந்து வடமாகாணம் சார்பில் தேசிய மட்ட போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். - [யாழில் காணிகளை விடுக்க கோரி போராட்டம்](https://yarlthinakkural.com/யாழில்-காணிகளை-விடுக்க-க/) - யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி , அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு - [நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்](https://yarlthinakkural.com/நெடுந்தீவுக்கான-சேவையில/) - நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான பயணத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், அந்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதில் வடதாரகையின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த - [மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை](https://yarlthinakkural.com/மீண்டும்-அதிகரித்த-தங்கத/) - நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை 6000 ரூபாய் அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. - [அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு](https://yarlthinakkural.com/அசாம்-விமான-விபத்தில்-5-பே/) - அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானப் படையின் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அசாமின் - [ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்](https://yarlthinakkural.com/ஆப்கானிஸ்தானுக்கு-எதிரா/) - இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸும் அணியில் இடம்பிடித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்று வரும் இன்றைய போட்டியில் இலங்கை “ஏ“ அணி மற்றும் ஆப்கானிஸ்தான் “ஏ“ அணிகள் பலபரீட்சை நடத்துகின்றனர். இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை “ஏ“ அணி முதலில் கலத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அதன்படி தற்போது துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் - [16 மாணவர்கள் அவசர பிரிவில் அனுமதி..! உண்மைகளை மூடி மறைத்த நிர்வாகம்](https://yarlthinakkural.com/16-மாணவர்கள்-அவசர-பிரிவில்/) - கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவால் 16 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி, பாடசாலை நேரத்தில் திடீரென மாணவிகள் சிலர் ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் உபாதைகளுடன் அழுதுகொண்டே நோய் காவு வண்டி மற்றும் முச்சக்கர வண்டிகள் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகியது அந்த பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து - [சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு](https://yarlthinakkural.com/சங்கீத்சனின்-விடுதலை-நா/) - அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியாகபூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இளம்கலைஞர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பதுதான் இங்கு முக்கியமானது. அது - [ஜூன் மாதத்துடன் முடிவடையும் மானிய நிதி: இலங்கையில் அதிகரிக்குமா எரிபொருள் விலைகள்..!](https://yarlthinakkural.com/ஜூன்-மாதத்துடன்-முடிவடைய/) - எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசு ஒதுக்கிய நிதி ஜூன் மாதத்துடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதிக் குழுவின் முன் முன்னிலையாகியிருந்த போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.100 மானியமும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மானியமும் அரசு வழங்குகிறது. - [4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/4-முக்கிய-மாவட்டங்களுக்க/) - நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தில் தொலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடக்கவெல, கலவாக மற்றும் நிவித்திகல - [ரம்புக்கனையில் ரயில் தடம் புரள்வு](https://yarlthinakkural.com/ரம்புக்கனையில்-ரயில்-தடம/) - ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக ரயில்கள் எதுவும் தாமதமாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. - [செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்: நீதி அமைச்சர் 17ஆம் திகதி விஜயம்](https://yarlthinakkural.com/செம்மணி-விவகாரத்தில்-நீத/) - செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் - [நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!](https://yarlthinakkural.com/நீர்கொழும்பு-கடற்பரப்பி/) - நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு பகுதியில் கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடலில் மிதந்து கொண்டிருந்த ஒன்பது பொதிகளை கடற்படையினர் பரிசோதிக்குட்படுத்தினர். குறித்த பொதிகளை கரைக்கு கொண்டு வர முடியாததால் கடத்தல்காரர்கள் அவற்றை கடலில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கடற்படையினரால் - [353 என்புக்கூடுகள் அடையாளம்!](https://yarlthinakkural.com/353-என்புக்கூடுகள்-அடையாளம/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள - [சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் ; ஜனாதிபதிக்கு கடிதம்!](https://yarlthinakkural.com/சலேயின்-ஆரோக்கியம்-நாளுக/) - அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல் அவரது நலன் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய உறவினர்கள், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு கணிசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பாக அஸ்கிரி விஹாரையின் மகாநாயக்க தேரர், கலாநிதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரும் ஜனாதிபதிக்கு கடிதம் - [ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து - பணிப்பாளருக்கு பிணை!](https://yarlthinakkural.com/ஹொரணை-முதியோர்-இல்லத்-தீ/) - ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இல்லத்தின் பணிப்பாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், அவர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் - [பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் காலமானார்](https://yarlthinakkural.com/பிரேசிலின்-முன்னாள்-கால்/) - பிரேசில் 1970ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பிரிட்டோ (Brito) தனது 86-வது வயதில் காலமானார். நியூமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1939 ஒகஸ்ட் 9ஆம் திகதி பிறந்த இவர், 1964இல் பிரேசில் தேசிய அணியில் அறிமுகமானார். அத்துடன் 1966 உலகக் கோப்பையில் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக உலகக் கோப்பை அரங்கில் களம் - [வருண ஜயசுந்தரவை கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை](https://yarlthinakkural.com/வருண-ஜயசுந்தரவை-கைது-செய/) - உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். - [நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்](https://yarlthinakkural.com/நெடுதீவில்-தொழிலுக்கு-செ/) - நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக இரண்டு இளைஞர்கள் படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர். தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடல்சீற்றம் காரணமாக படகில் இருந்து ஒருவர் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து மற்றையவர் ஏனைய தொழிலாளிகளுக்கு அறிவித்ததை அடுத்து ,அவர்கள் தமது படகுகளில் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் நடாத்திய போதிலும் , - [3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்](https://yarlthinakkural.com/3-ஆண்டுகளுக்கும்-மேலாக-கோ/) - தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால் கடும் - [சகல குற்றங்களையும் சலே மீது சுமத்துவது தவறு - சாமர எம்.பி.](https://yarlthinakkural.com/சகல-குற்றங்களையும்-சலே-ம/) - உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கைதுசெய்யப்பட்டபோது, அவரை கொழும்பிலிருந்து சாய்ந்தமருது நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்ற சட்டத்தரணி தற்போது இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கிறார். எனவே, அனைத்தையும் சுரேஷ் சலே மீது சுமத்தக்கூடாது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் - [ஹட்டனில் 6000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது](https://yarlthinakkural.com/ஹட்டனில்-6000-கிலோ-கழிவுத்-தே/) - அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்றபோது சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (11) இரவு கைதுசெய்துள்ளனர். அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும்போதே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லொறியினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கழிவு தேயிலையை ஏற்றிச் செல்வது - [ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க தாக்குதல் - மூவர் உயிரிழப்பு](https://yarlthinakkural.com/ஓமன்-அருகே-எண்ணெய்-கப்பல/) - ஓமன் கடலோரத்திற்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலாவ் கொடி ஏந்திய செட்​டெபெல்​லோ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா மற்றும் தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் அடங்குவதாக இந்திய - [செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா திரில் வெற்றி!](https://yarlthinakkural.com/செக்-குடியரசை-வீழ்த்தி-த/) - அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு 'ஏ' க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டியானது மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் (Guadalajara Stadium) நடைபெற்றது. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், இரு அணிகளின் பலத்த - [உலகை மிரட்டும் 'எல் நினோ' பேராபத்து!](https://yarlthinakkural.com/உலகை-மிரட்டும்-எல்-நினோ-ப/) - பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமண்டலப் பகுதியில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்றும், இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் வெப்பநிலை அதிகரிப்பானது ஒட்டுமொத்த உலகளாவிய வானிலை அமைப்பிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பசுபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விசித்திர வெப்பநிலை - [மேற்கிந்தியத் தீவுகளுக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு](https://yarlthinakkural.com/மேற்கிந்தியத்-தீவுகளுக்/) - ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கமைய, இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு, ஆரம்ப விக்கெட்டுக்காகக் களம் புகுந்த அணித்தலைவர் குசல் மெந்திஸ் - [மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்](https://yarlthinakkural.com/மின்னல்-தாக்கியதால்-ஸ்ரீ/) - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் ஒரு எஞ்சின் மீது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், ஒரு பாதுகாப்புப் படியாக விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களை ரத்து செய்ததாக டிரம்ப் அறிவிப்பு](https://yarlthinakkural.com/ஈரான்-மீதான-தாக்குதல்-தி/) - ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தலைமையும் பிராந்தியத்தின் பல நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் திகதி, - [உலகை உலுக்க வரும் 'எல்-நினோ'](https://yarlthinakkural.com/உலகை-உலுக்க-வரும்-எல்-நின/) - உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ஒரு முக்கிய இயற்கை நிகழ்வான 'எல்-நினோ' (El-Nino) நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட 0.5 டிகிரி செல்சியஸால் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) அறிவித்துள்ளது. இது எல்-நினோ நிலையாகக் - [செம்மணி மனித புதைகுழியில் 341 என்புக்கூடுகள் அடையாளம்](https://yarlthinakkural.com/செம்மணி-மனித-புதைகுழியி-3/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 22ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வின் போது 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் 341 என்புக்கூடுகள் - [கடைக்குள்ளேயே உரிமையாளர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக்கொலை](https://yarlthinakkural.com/கடைக்குள்ளேயே-உரிமையாளர/) - ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் மிரிஜ்ஜவில, 100 அடி வீதி பகுதியில் "லீலா ஸ்டோர்ஸ்" என்ற கடையை நடத்தி வந்த 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாராவார். இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த - [எல்-நினோ காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்!](https://yarlthinakkural.com/எல்-நினோ-காலநிலை-பாதிப்ப/) - எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் - [பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை](https://yarlthinakkural.com/பலத்த-காற்று-கடல்-கொந்தள/) - காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். - [சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட அனுமதி கோரி சி.ஐ.டி பணிப்பாளருக்கு கடிதம்!](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலேயை-தினமும்-பார/) - குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட வாய்ப்பளிக்குமாறு அவரது மனைவியும், சட்டத்தரணியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு 02 கடிதங்களை அனுப்பி அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள - [யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை யாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும்!](https://yarlthinakkural.com/யாழ்ப்பாணம்-திருவள்ளுவர/) - யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தையாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மாநகரசபையின் இன்றை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு யாழ் மாநகரசபையின் மாதந்த அமர்வு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா தலமையில் ஆரம்பமானபோது. 2014ம் ஆண்டு யூன் மாதம் 09ம் திகதி கைசாத்திடப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகரசபையிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் - [நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்](https://yarlthinakkural.com/நயினாதீவு-அம்மன்-ஆலய-திர/) - நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபட 42 படகுகள் உள்ளதாகவும் , அவற்றினை தவிர வேற படகுகள் பக்தர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் , படகில் பயணிக்கும் அனைவரும் உயிர்காப்பு அங்கி அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் , அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் - [11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!](https://yarlthinakkural.com/11-தமிழ்-இளைஞர்கள்-கடத்தல்/) - கொழும்பு மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 27 அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த வழக்கு, 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்கள் தொடர்பானது. - ['தூயஒளி' படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்](https://yarlthinakkural.com/தூயஒளி-படகு-படுகொலையின்-40/) - யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.குருநகர் ஆலய பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்ததை அடுத்து, மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி குருநகர் பகுதியில் இருந்து 'தூயஒளி' படகில் கடலுக்குச் சென்ற 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். - [ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு](https://yarlthinakkural.com/ஹோர்முஸ்-நீரிணை-முற்றிலு/) - உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது. ஈரானின் அரசுக்குச் சொந்தமான 'பிரஸ் டிவி' ஊடகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் 'காதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகம் இந்த உத்தியோகபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஈரானின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, எண்ணெய் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட எந்தவொரு சர்வதேச கப்பலும் இனி இந்த - [கோலாகலமாகத் தொடங்கும் உலகக் கோப்பை! முதல் போட்டியில் மெக்சிகோ - தென்னாப்பிரிக்கா மோதல்](https://yarlthinakkural.com/கோலாகலமாகத்-தொடங்கும்-உல/) - கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. 2026 FIFA உலகக் கோப்பை இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி! 2026-ம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, ஜூன் 11 (உள்ளூர் நேரப்படி) கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்திய நேரப்படி ஜூன் 12 அதிகாலை 12:30 மணிக்கு மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் - [குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது](https://yarlthinakkural.com/குவைத்-வான்பரப்பு-தற்கால/) - ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அங்கு வரவிருந்த அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று (11)வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்றையதினம் அதிகாலை 4:50 மணி முதல் இந்த வான்பரப்பு மூடல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [தொல்லியல் ஆய்வைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய மக்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள்!](https://yarlthinakkural.com/தொல்லியல்-ஆய்வைத்-தடுத்த/) - காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட வேளையில், அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவிருந்த நடவடிக்கைகளுக்கு காரைநகர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் மக்கள் - [சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் ; துரைராசா ரவிகரன்](https://yarlthinakkural.com/சொல்லிசைப்பாடகர்-கணேஷ்க/) - பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் - [செம்மணி மனித புதைகுழியில் 339 என்புக்கூடுகள் அடையாளம்](https://yarlthinakkural.com/செம்மணி-மனித-புதைகுழியி-2/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 21ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 4 சிறுவர்களுடைய என்புக்கூடும் , 2 சிசுக்களின் என்புக்கூடுகள் உட்பட்ட - [சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது](https://yarlthinakkural.com/சலேக்காக-முன்னெடுக்கப்ப/) - அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த (08) ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 12 பேர் உயிரிழப்பு](https://yarlthinakkural.com/தென்-ஆப்ரிக்காவில்-துப்ப/) - ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய குழுவினர் தாக்குதலை நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தேக நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் - [கோட்டை நீதிவான் நீதிமன்றம் அருகே பலத்த பாதுகாப்பு](https://yarlthinakkural.com/கோட்டை-நீதிவான்-நீதிமன்ற/) - கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான சட்டமா அதிபரின் கோரிக்கை குறித்து இன்று (10) நீதிமன்ற உத்தரவு அறிவிக்கப்படவுள்ளது. இந்த மனு - [மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட செயற்குழு கால நீட்டிப்பு](https://yarlthinakkural.com/மாகாண-சபைத்-தேர்தல்-முறை/) - மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலத்தை 2026.09.17 ஆம் திகதிவரை நீட்டிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது. பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது செயற்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை நீட்டிக்கும் யோசனையை முன்வைத்து உரையாற்றிய சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான யோசனை கடந்த ஜனவரி - [நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்: வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் பரபரப்பு!](https://yarlthinakkural.com/நிதிக்குழு-கூட்டத்தின்-ந/) - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் நிதிக்குழு கூட்டம் இன்றைய தினம் சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதேச சபையின் செயலாளர் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி திடீரென கூட்ட அரங்கை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற செயலாளர் நீண்ட நேரமாகியும் மீண்டும் கூட்டத்திற்குச் சமூகமளிக்காததால், சபையில் பெரும் அமைதியின்மையும் குழப்பமான சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சபை உறுப்பினர்கள் செயலாளரைத் தேடிச் சென்றபோது, அவர் பொறுப்பற்ற முறையில் தனது சொந்த - [தேர்தல் மேடைகளில் ஒலித்த பாடல்களுக்கு பொறுப்பு யார்? - நாமல் எம்.பி.](https://yarlthinakkural.com/தேர்தல்-மேடைகளில்-ஒலித்த/) - உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது வடக்கில் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக ஒலிரவிடப்பட்ட பாடல் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பாடலாகும். அந்தப் புலிகளின் பாடலுக்கு பொறுப்புக்கூறுவது யாரென பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பி மேலும் பேசுகையில், ‘‘கிளிநொச்சியில் இளைஞரொருவர் விடுதலைப் புலிகளின் பாடலைப் பாடியதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் - ['இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்](https://yarlthinakkural.com/இயக்குநர்-இமயம்-பாரதிரா/) - இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (10) அதிகாலையில் மரணமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். - [இராணுவ அதிகாரியை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - ஆயுதங்களுடன் கைதான சந்தேகநபர்](https://yarlthinakkural.com/இராணுவ-அதிகாரியை-கடத்தி/) - ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்பொகுணுகம பகுதியில் வைத்து - [அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு](https://yarlthinakkural.com/அவசரகால-சட்டம்-மேலும்-நீ/) - அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேறியது . அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன இதன்படி அவசரகால சட்ட நீடிப்பு 128 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. - [செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு](https://yarlthinakkural.com/செம்மணியில்-இன்று-08-சிறுவ/) - செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.அதேவேளை சிசுவினுடைய என்பு கூட்டு தொகுதி ஒன்று உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை - [இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி](https://yarlthinakkural.com/இலங்கை-ரூபாயின்-பெறுமதி/) - அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலை 342 ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 331.22 ரூபாயில் இருந்து 332.38 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 341.04 ரூபாயில் இருந்து 342.08 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய மற்றும் கனேடிய டாலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு - [ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க ஹெலிக்கொப்டர் விபத்து](https://yarlthinakkural.com/ஹோர்மூஸ்-நீரிணையில்-அமெர/) - ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஹெலிக்கொப்டரொன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவமானது, நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த விபத்து ஈரான் படைகளின் தாக்குதலால் நடந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும், இது குறித்து ஆய்வு அறிக்கை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு - [தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு](https://yarlthinakkural.com/தலவத்துகொட-தீ-விபத்தில்/) - தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன - [](https://yarlthinakkural.com/31295-2/) - சரண குணவர்தனவிற்கு எதிரான 4 ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இன்று! முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு ஊழல் வழக்குகள் மீதான தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) வழங்கவுள்ளது. சரண குணவர்தன தேசிய லாட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, 2006ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே - [ஒரே நாளில் அதிக மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !](https://yarlthinakkural.com/ஒரே-நாளில்-அதிக-மனித-எலும/) - மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போது, சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 06 மனித என்புகூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட - [மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் - ரவிகரன் எம்.பி.](https://yarlthinakkural.com/மூடப்பட்டுள்ள-உப்புமால்/) - கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகில் இருந்த உப்புமால் வீதி தற்போது பயன்படுத்தப்படாது மூடப்பட்டுக் காணப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அந்தந்தப் - [வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!](https://yarlthinakkural.com/வாகன-இலக்கத்-தகடு-அச்சிட-2/) - டெண்டர் பிரச்சினைகள் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று (08) காலை 10.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இப்பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக இந்த அச்சுப் பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியுடன் - [பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; இலங்கைக்கு ஆபத்தில்லை!](https://yarlthinakkural.com/பிலிப்பைன்ஸில்-சக்திவாய/) - பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமித் தாக்கமோ அல்லது ஆபத்தோ இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. - [கொழும்பு நட்சத்திர விடுதியில் அதிரடி: 6 லட்சம் போலி டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் சிக்கினர்!](https://yarlthinakkural.com/கொழும்பு-நட்சத்திர-விடுத/) - கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில், பெருந்தொகையான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 600,000 போலி அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். - [கச்சா எண்ணெய் விலை உயர்வு: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்!](https://yarlthinakkural.com/கச்சா-எண்ணெய்-விலை-உயர்வ/) - மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.45 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்து 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.41 சதவீதம் அதிகரித்து 93.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரான் இஸ்ரேல் - [சிஐடி பணிப்பாளருக்கு சுரேஷ் சலேயின் மனைவி அனுப்பிய அவசரக் கடிதம்! பின்னணி என்ன?](https://yarlthinakkural.com/சிஐடி-பணிப்பாளருக்கு-சுர/) - அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, தமது கணவர் சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமது கணவரை, தமக்கும், தமது பிள்ளைக்கும் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், தனது கணவர் சார்பாக - [இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்](https://yarlthinakkural.com/இனப்படுகொலைக்கு-நீதி-கோர/) - இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் மற்றம் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்றிருந்தது.ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் , நில அபகரிப்புக்கு எதிராகவும் நேற்று லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு (பிரித்தானியா), தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் ஒன்று கூடிய புலம்பெயர் ஈழ தமிழர்கள் - [எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/எதிர்வரும்-நாட்களில்-கடு/) - எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சூரியன் எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனியாவுக்கும் நேராகவும், 08.04.2026 அன்று - [அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!](https://yarlthinakkural.com/நாளை-அனைத்து-வாகனங்களுக்/) - நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் 01 ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்றும் (31) நாளையும் (01) ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளாக அமைவதால், நாளைய தினத்தில் இரட்டை இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்தார். - [மாற இருக்கும் அரசியல் சூழல் - தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!](https://yarlthinakkural.com/மாற-இருக்கும்-அரசியல்-சூ/) - வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது ஏன்? தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ள திருமாவளவன், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் - [அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!](https://yarlthinakkural.com/அரிசி-இறக்குமதிக்கு-அமைச/) - நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு இறக்குமதியாளர் 1,040 மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் - [மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்](https://yarlthinakkural.com/மட்டக்களப்பில்-மயக்கமரு/) - மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய பெண் தனது அனுபவத்தை நேரடியாக வெளிப்படுத்தினார்.அவர் தெரிவித்ததாவது, சம்பவ தினத்தன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்புக்கு செல்வதற்காக வவுணதீவு சந்தியில் என் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது அங்கு வயோதிபப் பெண்ணொருவரும் காத்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். நான் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது, 100 - [இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது - அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!](https://yarlthinakkural.com/இந்தியா-வரவிருந்த-ஈரான்/) - ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்கா தாக்கியுள்ளது. ஈரானில் உள்ள மஷ்ஹத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 'மஹான் எயார்' எனும் விமானம் மனிதாபிமானப் பணிகளுக்காக மருத்துவ உதவிகளைப் பெற இந்தியா வரவிருந்தது. இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. ஈரான் விமானப் போக்குவரத்துத் துறை இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான - [யாழில் பாரிய போராட்டம்!](https://yarlthinakkural.com/யாழில்-பாரிய-போராட்டம்/) - ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. - [உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/உணவுப்-பொருட்களின்-விலைக/) - இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்தார். இதேவேளை, தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் - [யாழில் இன்று அடுத்தடுத்து - இரண்டு சடலங்கள் மீட்பு!](https://yarlthinakkural.com/யாழில்-இன்று-அடுத்தடுத்த/) - யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த 78 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த முதியவர் நேற்று திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவருகிறது. வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை - [கைகள் இன்றி வில்வித்தையில் சாதித்த - முதல் வீராங்கனை!](https://yarlthinakkural.com/கைகள்-இன்றி-வில்வித்தையி/) - இந்திய விளையாட்டுத் துறையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி, உலக வில்வித்தை அமைப்பால் '2025-ஆம் ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனை' என்ற உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகப் பட்டம் மற்றும் பாராலிம்பிக் பதக்கம் எனத் தனது வெற்றிக் கணக்கைத் தொடர்ந்து வரும் ஷீத்தல், இந்தியாவிற்கு மீண்டும் ஒரு உலகளாவிய பெருமையைத் தேடித்தந்துள்ளார். பிறவியிலேயே கைகள் இல்லாத நிலையில், தனது பாதங்கள் மற்றும் தோள்களைப் பயன்படுத்தி வில்லை இயக்கும் - [டுபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட - மசகு எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!](https://yarlthinakkural.com/டுபாய்-துறைமுகத்தில்-நிற/) - டுபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. டுபாய் துறைமுகத்தின் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதுடன் கப்பலின் கீழ்பகுதி சேதமடைந்து எண்ணெய் கசியும் அச்சமும் எழுந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால், எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகளை தாக்குவோமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - [ஈரானின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு மீது - அமெரிக்கா தாக்குதல்!](https://yarlthinakkural.com/ஈரானின்-மிகப்-பெரிய-ஆயுத/) - ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்படவில்லை என்றாலும், ஈரான் மீதான 'ஆபரேஷன் எபிக் ப்யூரி' இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் விரும்புவதாக தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்று காலை 6.20 மணியளவில் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் - [பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!](https://yarlthinakkural.com/பாலஸ்தீனியர்களுக்கு-மரண/) - உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றியது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. - ['கார்க் தீவை' கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!](https://yarlthinakkural.com/கார்க்-தீவை-கைப்பற்றுவே/) - -டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை- -3500 அமெரிக்க படையினர் மத்திய கிழக்கில் குவிப்பு--ஈரான் எண்ணெயை எடுப்பதுதான் என்னுடைய விருப்பம்- கார்க் தீவையும், மசகு எண்ணெயையும் கைப்பற்ற அமெரிக்காவால் முடியும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியில் கூறினார். அதில் டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதுதான் எனக்குப் பிடித்தமான விடயம். தனது இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அமெரிக்கர்கள் அறிவற்றவர்கள். ஈரானின் 90 வீத எண்ணெய் ஏற்றுமதி - [தரமற்ற நிலக்கரி மோசடியில் - ஜனாதிபதியும் ஒரு பங்காளி!](https://yarlthinakkural.com/தரமற்ற-நிலக்கரி-மோசடியில/) - -குற்றம் சாட்டுகின்றார் சம்பிக்க- தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். அவரும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அவிசாவெளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:- தரமற்ற நிலக்கரி - [கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!](https://yarlthinakkural.com/கணுக்கேணி-மேற்கில்-பாலம்/) - -பா.சதீஸ்- முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவின் கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, ஆவரஞ்சாட்டி பகுதியில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதுடன் அதோடு இணைந்த வீதியையும் சீரமைத்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு விவசாயிகளின் அழைப்பையேற்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆவரஞ்சாட்டி பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.இதன்போதே இருட்டுமடுப் பாலத்தை - [வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் - பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன](https://yarlthinakkural.com/வடக்கில்-சில-உள்ளூராட்சி/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றங்கள் சொந்த வருமானத்திலேயே - [கள் போத்தலுக்குள் - இறந்த பல்லியின் உடல்!](https://yarlthinakkural.com/கள்-போத்தலுக்குள்-இறந்த/) - மன்னாரில் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் உடல் காணப்பட்டமை கள் பிரியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள் போத்தலிலேயே இறந்த பல்லியின் உடன் முழுவதுமாக கிடந்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து - [யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்](https://yarlthinakkural.com/யாழ்ப்பாண-மாவட்டத்தில்-7/) - சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து கடந்த 20 ஆம் திகதி வழங்கியிருந்தார். யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.மகேந்திரன் நல்லூர் சுகாதார வைத்திய - [எரிபொருள் விலை விடயத்தில் மக்களை ஏமாற்றும் அரசாங்கம்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-விடயத்தில/) - -எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு- 2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மூலம் மக்களைச் சுரண்டி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்றையதினம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குற்றம் சுமத்தினார். முன்னாள் எரிசக்தி அமைச்சரின் தரகுப் பணத்தைக் குறைத்து, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கு எரிபொருளை வழங்க முடியும் என ஜனாதிபதி அநுர - [வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் - குற்றவாளிகளை கொண்டுவர தீவிர நடவடிக்கை மும்முரம்](https://yarlthinakkural.com/வெளிநாட்டில்-பதுங்கியிர/) - நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நேற்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எப். யூ. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் - [யூரியா உர விநியோகத்தில் - நெற்செய்கைக்கு முன்னுரிமை!](https://yarlthinakkural.com/யூரியா-உர-விநியோகத்தில்/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, 2026 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் கலக்கப்படாத யூரியா உரத்தை, விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாட்டின் அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் - [மனிதப் படுகொலைகளுடன் - தொடர்புடைய நால்வர் துப்பாக்கியுடன் கைது!](https://yarlthinakkural.com/மனிதப்-படுகொலைகளுடன்-தொ/) - மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமைபொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மீட்டியாகொடை மாவத்தகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடொன்றினைச் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கான 6 தோட்டாக்கள், - [நிறுத்தாமல் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு!](https://yarlthinakkural.com/நிறுத்தாமல்-சென்ற-கார்-ம/) - போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குறித்த காரைச் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியபோது, அதனை நிறுத்தாது முன்னோக்கிச் செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான - [காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்](https://yarlthinakkural.com/காணாமல்-ஆக்கப்பட்டோரின-2/) - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் என்று கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் - [மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?](https://yarlthinakkural.com/மக்கள்-சேவகனாக-இருந்த-அந/) - -சாகர காரியவசம் கேள்வி- இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,அன்று - [நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!](https://yarlthinakkural.com/நாட்டில்-20-இலட்சம்-பேர்-சி/) - -விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத்- நாட்டில் சமீபகாலமாக சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும் சிறுநீரக நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நாலக ஹேரத் தெரிவித்தார். சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு அண்மையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். சிறுநீரக நோய்கள் பொதுவாக நாட்பட்ட நோய்களாகும் நோய் தீவிரமடையும் போது சிறுநீரகங்கள் - [மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த - புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு](https://yarlthinakkural.com/மின்சாரத்தை-சிக்கனமாக-பய/) - நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று வெளியிட்டார். 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரிய விழாக்களை நடத்தும்போது, தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களிலும் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஏசிகளும் அணைக்கப்பட வேண்டும். தனியார் துறையினரும் - [பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!](https://yarlthinakkural.com/பெண்களின்-புகைப்படங்களை/) - பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களின் வட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆபாசப் புகைப்படங்களாக மாற்றி, தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு - [அடுத்த சில வாரங்களுக்கு - நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு](https://yarlthinakkural.com/அடுத்த-சில-வாரங்களுக்கு/) - நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் சில மணி நேரங்கள் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார எச்சரித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுவரை உத்தியோகபூர்வமாக நீர்வெட்டை அமல்படுத்தவில்லை. இருப்பினும் நிலவும் கடும் வரட்சியான வானிலை நீடிக்குமானால் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் - [மணற்காட்டில் தீ பரவல்!](https://yarlthinakkural.com/மணற்காட்டில்-தீ-பரவல்/) - -சி.ஜெகதீஸ்வரன், அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை மதியம் பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் பிரதேச சபையின் தண்ணீர் பவுசர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். இருப்பினும் அப்பகுதி மணற்பாங்கான பிரதேசமாகையால் பவுசர்கள் உட் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தது. ஆதனால் அப்பகுதி மக்கள், பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். - [வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு](https://yarlthinakkural.com/வெளிநாடுகளில்-தலைமறைவான/) - -பொலிஸ் பேச்சாளர் தகவல்- வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:- திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார். இவர் - [சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் - நேற்று நாடுகடத்தப்பட்டனர்](https://yarlthinakkural.com/சட்டவிரோதமாக-தங்கியிருந/) - நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, அனுராதபுரம் பகுதியில் கணினித் துறையில் தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 17 ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவின் - [சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை](https://yarlthinakkural.com/சட்டவிரோத-கடற்றொழிலை-ஒழி/) - -கடுமையாக சாடும் ரவிகரன் எம்.பி- வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு அனுர அரசாங்கத்திற்கு வக்கில்லை என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:- இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் - [குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!](https://yarlthinakkural.com/குருக்கள்மடம்-மனிதப்-புத/) - மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதபுதைகுழி அகழ்வின் முதலாம் கட்டப் பணிகள் நேற்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் பதைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடர்ந்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபனின் முன்னிலையில் அகழ்வுப் பணி நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. சட்டத்தரணி றாஸீ முஹம்மத் - [நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்](https://yarlthinakkural.com/நான்காம்-மாடியில்-செவ்வந/) - -சிக்கலில் பொறுப்பதிகாரி- பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபரான, இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு - [புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்](https://yarlthinakkural.com/புலமைப்பரிசில்-பரீட்சை-ஓ/) - -ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்- 2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட - [வரணி காட்டுப் பகுதியில் - எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!](https://yarlthinakkural.com/வரணி-காட்டுப்-பகுதியில்/) - -த.சுபேசன்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக வீட்டில் இருந்து காணாமல் போன பெண் ஒருவர், காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். வரணிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டார். மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!](https://yarlthinakkural.com/சட்டவிரோத-கடற்றொழில்களு/) - -வி.சரவணன்- சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரியதரப்பினர்களிடம் பலதடவைகள் முறையிட்டுள்ளபோதும், - [பொலிஸ் கொலைச் சம்பவம் - முக்கிய புள்ளி தலைமறைவு!](https://yarlthinakkural.com/பொலிஸ்-கொலைச்-சம்பவம்-மு/) - -சகாக்களை தூக்கும் பொலிஸ்- -க.சபேஷன், பா.பிரதீபன்- கொடிகாமத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யாத பொலிஸார், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். கெற்பேலி பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்தனர். பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், - [இன்றைய ராசி பலன் - 31.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-31-03-2026/) - உங்களிடம் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். என்றாலும் வெற்றி பெற நீங்கள் உற்சாகமாக முயல வேண்டும். இன்று நன்மை, தீமை எனப் பலன்கள் கலந்து காணப்படும். இன்று நிச்சயமற்ற தன்மை காணப்படும். முயற்சியில் வெற்றி பெறுவதற்கு மிகுந்த பொறுமை அவசியம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். உங்கள் இலக்குகளை அடைய கடுமையாகப் போராட வேண்டும். திட்டமிட்டு, - [GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!](https://yarlthinakkural.com/gmoa-நாளை-ஒரு-நாள்-அடையாள-வேலை/) - எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய, தற்போது இடமாற்றங்களுக்காகப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார். எனவே, இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருப்பமின்றி நாளை செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் ஒரு நாள் அடையாள - [மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!](https://yarlthinakkural.com/மருந்துக்-கொள்வனவு-மோசடி/) - முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவுகளின் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடயவியல் கணக்காய்வு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் - [எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு](https://yarlthinakkural.com/எரிபொருள்-தட்டுப்பாடு-ம/) - நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மொத்த கொள்வனவாளர்களில் அரைவாசிப் பேர் சந்தைக்கு வராததால், தினமும் சுமார் 50,000 கிலோகிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் வீணாவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 13 விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு, சுமார் 03 இலட்சம் விவசாய குடும்பங்கள் தமது உற்பத்திகளை விநியோகித்து வருகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாத்திரம் சுமார் 20 இலட்சம் கிலோ கிராம் மரக்கறிகள் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட - [மின் கட்டணம் அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/மின்-கட்டணம்-அதிகரிப்பு/) - 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில், பல்வேறு கட்டங்களின் கீழ் - [தமிழ் மக்களின் அரசியல் - அடிப்படை பிரச்சினைகளுக்கு - ஒருமித்த தீர்வினை வலியுறுத்த தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும்](https://yarlthinakkural.com/தமிழ்-மக்களின்-அரசியல்-அ/) - தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கான ஒருமித்த தீர்வு கோரிக்கையினை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளை ஒரே மேடைக்கு கொண்டுவரும் முயற்சியை யாழ். ஊடக அமையம் எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக நேற்றைய தினம் தொடக்கநிலை கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் ஊடக அமையம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே இத்தீவில் அவர்களுக்குரிய அரசியற் சமத்துவத்தை உறுதி செய்யும். அரசியற் - [இலங்கையை காப்போம் - வலுசக்தியை சிக்கனப்படுத்தும் தேசிய வேலைத் திட்டம் ஆரம்பம்](https://yarlthinakkural.com/இலங்கையை-காப்போம்-வலுசக/) - வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' தேசிய வேலைத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். மத்திய கிழக்கு போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேசிய - [இலங்கை - சீனா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை](https://yarlthinakkural.com/இலங்கை-சீனா-இடையே-கடல்சா/) - -பிரதியமைச்சர் ரத்ன கமகே- கடல் வள முகாமைத்துவத்திற்காக சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பெய்ஜிங்கில் கடந்த 25 முதல் 27 வரை நடைபெற்ற ‘ZGC 2026 Forum Annual Conference’ சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாடு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விசேட தலைப்புகளின் - [எரிபொருளை ஏற்றிய இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது](https://yarlthinakkural.com/எரிபொருளை-ஏற்றிய-இந்தியக/) - 36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கை ஏற்றி வந்த இந்தியக் கப்பலான 'ஹரி ஆனந்த்', நேற்று கொழும்புத் துறைமுகத்தில் உள்ள டால்பின் ஜெட்டிக்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பில் 18,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் 92 ஆக்டேன் பெட்ரோலும் அடங்கியுள்ளதாக அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலிலிருந்து கொண்டுவரப்பட்ட எரிபொருளை கொலன்னாவ எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு மாற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக அமைச்சு - [கண்டி - யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் மஹையாவ சுரங்கப்பாதை - நிர்மாணப் பணிகள் துரிதம்](https://yarlthinakkural.com/கண்டி-யாழ்ப்பாணம்-ஏ-9-வீதி/) - மஹையாவ சுரங்கப்பாதையை நிர்மாணக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் பரபரப்பான பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுமார் 700 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு விரைவான தீர்வை வழங்கும் நோக்கில் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டம் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுரங்கப்பாதை நிர்மாணம் - [குறைந்த விலை இறக்குமதி பொருட்களுக்கு முழுத் தடை!](https://yarlthinakkural.com/குறைந்த-விலை-இறக்குமதி-ப/) - -விரைவில் வருகிறது புதிய சட்டம்- குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை - [போதைப்பொருள் கடத்தல் : இந்தியாவிற்கு தப்பிச் சென்ற தந்தையும், மகனும் கைது](https://yarlthinakkural.com/போதைப்பொருள்-கடத்தல்-இந/) - போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கணேமுல்ல பொலிஸ் பிரிவில் 04 கிலோகிராம் 423 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,450 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இக்கடத்தலுக்கு குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது. சந்தேகநபர்கள் இருவரும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கடந்த 24 - [இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் குறித்து தீவிரமாகப் பேச வேண்டும்](https://yarlthinakkural.com/இந்தியாவுடனான-எட்கா-ஒப்ப/) - -அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் ஹர்ஷ டி சில்வா- நாடு தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இப்போதாவது இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) குறித்து தீவிரமாகப் பேச வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தியுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு ஹர்ஷ - [அமெரிக்க, இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுக்கு - ஈரான் தாக்குதல் எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/அமெரிக்க-இஸ்ரேலிய-பல்கல/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரானில் அமைந்துள்ள 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்' மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையினால் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் இனி 'சட்டபூர்வமான இலக்குகளாக' கருதப்படும் என ஈரான் - [பிள்ளைகளின் எதிர்காலம் - பெற்றோரின் கைகளில் உள்ளது](https://yarlthinakkural.com/பிள்ளைகளின்-எதிர்காலம்/) - -உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் -க.கனகராசா- பெற்றோர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழவேண்டுமென குறிப்பிட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் பெற்றோரின் கைகளிலே பிள்ளைகளின் எதிர்காலம் உள்ளதெனவும் தெரிவித்தார். நவாலி சென்பீற்றர் றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையின் செயல்பட்டு மகிழ்வோம் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் த.ரமேஷ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்து உரையாற்நுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: ஆண்டு ஒன்நு முதல் ஐந்துவரை பெற்றோர்கள், - [பால் விற்பனை நிலையங்கள் : தூய்மையை கடைப்பிடிக்காவிடின் தண்டத்துடன் 6 மாதகால சிறை!](https://yarlthinakkural.com/பால்-விற்பனை-நிலையங்கள்/) - -க.கனகராசா- பால் சார்ந்த விற்பனை நிலையங்கள் தூய்மையை சரியான வகையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இல்லையேல் தண்டப்பணத்துடன் 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் பருத்தித்துறை நீதவான் தெரிவித்துள்ளார். நெல்லியடி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த பரிசோதனையின் போது, நெல்லியடி பகுதியில் இயங்கி வரும் பால் சார்ந்த விற்பனை நிலையத்தில் இலையான் கட்டுப்பாடு பேணாமை மற்றும் நிலத்தின் ஒருபகுதி அழுக்காக பேணியமைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 10 ஆயிரம் - [மதவளசிங்கன் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்குக!](https://yarlthinakkural.com/மதவளசிங்கன்-குளத்தில்-ஆக/) - -ரவிகரன் எம்.பி.யிடம் பூதன்வயல் கிராம மக்கள் கோரிக்கை- -வி.சரவணன்- மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பது உள்ளிட்ட மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயற்படுமாறு முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று, மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள பூதன்வயல் கிராம மக்கள் துரைராசா ரவிகரன் எம்.பி.யிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மேற்படி கிராமத்தில் நேற்று ரவிகரன் எம்.பி. நடத்திய குறைகேள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.இதன் பொது மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் தற்போது காட்டுயானைகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமைகள் தொடர்பில் - [சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் - 4 மணி நேரம் துரத்தப்பட்டு பிடிப்பு](https://yarlthinakkural.com/சட்டவிரோத-மணல்-ஏற்றிய-வா/) - -க.கனகராசா- சட்டவிரோத மணல் ஏற்றிய கப் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் நான்கு மணி நேரம் துரத்திப்பிடித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றது. கற்கோவளம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்ந்து, கப் ரக வாகனத்தில் ஏற்றப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அதிரடிப்படையினர் தேடுதல் முன்னெடுத்தனர். இவ்வேளையில்; விசேட அதிரடி படையினரைக் கண்ட மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர் கப் ரக வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். - [மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாமையால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளது](https://yarlthinakkural.com/மாகாண-சபைத்-தேர்தல்கள்-ந/) - -ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு- -த.அம்பிகாவதி- நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய - [உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய - வீட்டுச் சந்தை பட்டியலில் இலங்கை இரண்டாவது இடம்!](https://yarlthinakkural.com/உலகின்-மிகக்-குறைந்த-கட்/) - உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக த எக்கோனமிஸ்ட் (The Economist) இதழின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆசியா முழுவதும் அதிகரித்து வரும் வீட்டுவசதி நெருக்கடி தொடர்பில் இந்த ஆய்வு விரிவாக விளக்கியுள்ளது. வேகமான நகரமயமாக்கல் மற்றும் குறைந்த விலையிலான வீடுகளுக்கு நிலவும் கடும் பற்றாக்குறை ஆகியவையே இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. மில்லியன் கணக்கான மக்கள் தரமற்ற வீடுகளில் வசித்து வரும் நிலையில், - [ஊழல் மோசடியாளர்கள் அமைச்சரவையில் - எவ்வாறு ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி செயற்பட முடியும்?](https://yarlthinakkural.com/ஊழல்-மோசடியாளர்கள்-அமைச்/) - வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்று இவர் பதவி விலக வேண்டும். இல்லையேல், ஜனாதிபதி இவரை பதவி நீக்க வேண்டும். ஊழல் மோசடியாளர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு ஜனாதிபதியால் எவ்வாறு ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வென்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டு - [ஓமானில் கைதான மிதிகம சூட்டி இன்று இலங்கைக்கு](https://yarlthinakkural.com/ஓமானில்-கைதான-மிதிகம-சூட/) - ஓமான் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றக் கும்பலை சேர்ந்த மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே ஓமானுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [ஆசிரியர் இடமாற்ற விவகாரம் - கல்வி அதிகாரிகள் மூவருக்கு ம.உ ஆணைக்குழு அழைப்பு](https://yarlthinakkural.com/ஆசிரியர்-இடமாற்ற-விவகாரம/) - -சொ.வர்ணன்- வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை மேற்படி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழ எழுத்துமூலமாக அழைத்துள்ளது. - [மத்திய கிழக்கு மோதலில் ஹீதி அமைப்பு பங்கேற்பது - இலங்கைக்கு பல்வேறு பாதிப்புகளை தரும்](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-மோதலில்-ஹ/) - மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்து யேமனின் வடமேற்கு பகுதியையும், சனா நகரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஹீதி அமைப்பினரும் போரில் நேரடியாக பங்குபற்றி தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான சூழலில் இலங்கை பல்வேறு கோணங்களில் மோசமான பாதிப்புக்களை நேரடியாகவே எதிர்கொள்ள நேரிடும் என எஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ எச்சரித்துள்ளார். நேற்று நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறினார். அதில் மேலும் அவர் கூறுகையில், பாப் அல் மந்தாப் நீரிணை வழியில் - [புதிய கட்டண அதிகரிப்பு விபரங்கள் - பஸ்களில் காட்சிப்படுத்தல் வேண்டும்](https://yarlthinakkural.com/புதிய-கட்டண-அதிகரிப்பு-வ/) - -போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்து- கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 12.19 வீத பஸ் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய கட்டண விபரங்களை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துமாறு போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (யு) இன் படி, ஒவ்வொரு பேருந்திலும் திருத்தப்பட்ட கட்டணப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்து செய்யப்படும். அத்துடன் அபராதமும் - [5000 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்ற - இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம்](https://yarlthinakkural.com/5000-ரூபா-பணத்தை-பலவந்தமாக-பெ/) - அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபா பணத்தை பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா பத்திரணவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவருக்கே இவ்வாறு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் - [பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது!](https://yarlthinakkural.com/பணத்துக்காக-மோ-சைக்கிள்/) - பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டப் பந்தயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கெஸ்பேவ மாற்று வீதிக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு வருமாறு வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு வந்து இவ்வாறு - [சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு](https://yarlthinakkural.com/சொத்துக்கள்-பொறுப்புக்க/) - -நாளை கொழும்பில் திறந்து வைக்க ஏற்பாடு- சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மத்திய இலத்திரனியல் கட்டமைப்பை திறந்து வைக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள சர்வதேச ஆய்வு மைய கேட்போர் கூடத்தில் இந்த இலத்திரனியல் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை - [பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் - சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!](https://yarlthinakkural.com/பயணிகளுடன்-மரியாதை-குறைவ/) - -கஜிந்தன்- பயணிகளுடன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துனருக்கு 8 நாட்கள் சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தலைவர் சூ.விமலேஸ்வரன் கூறினார். கடந்த 7 ஆம் திகதி அதிகாரசபையின் திடீர்பரிசோதனை உத்தியோகத்தர்கள், பேருந்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துனர் அவமதித்துள்ளார். அத்துடன், 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின்போது அவர் பயணிகளை மரியாதை குறைவாக பேசியமையும் - [பொலிஸார் மீது தாக்குதல் - ஏழு சந்தேகநபர்கள் கைது!](https://yarlthinakkural.com/பொலிஸார்-மீது-தாக்குதல்/) - -செ.கபிலன்- யாழ்.அச்செழு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 27ம் திகதி அச்செழு பகுதியில் ஒருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்தபோது, அங்கிருந்த சிலர் பொலிஸாரை அடித்தும், கடித்தும், - [சிறுமியை துஷ்பிரயோகம் செய்த - நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு கைது!](https://yarlthinakkural.com/சிறுமியை-துஷ்பிரயோகம்-ச-3/) - -க.சபேஷன், சொ.வர்ணன்- சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி விகாரை இளநிலை பிக்கு ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விகாரையை சூழவுள்ள பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர், விகாரை வளாகத்தில் வடிகட்டிய குடிநீரை பெறுவதற்காக நேற்றுமுன்தினம் சென்றார். இதன்போது, விகாரைக்கு புதிதாக வந்திருந்த இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார். இது தொடர்பில் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாயார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், - [வடக்கில் இன்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்!](https://yarlthinakkural.com/வடக்கில்-இன்று-உச்சபட்ச/) - -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை- வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வெப்ப சுட்டெண் அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவடைதல் மற்றும் உப்பகற்றப்படுதல் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. - [சலூனுக்குச் சென்ற சிறுவனைக் காணவில்லை!](https://yarlthinakkural.com/சலூனுக்குச்-சென்ற-சிறுவன/) - -பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு- வவுனியா - கணேசபுரம் 7 ஆம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கணேசபுரத்தை சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவனான தி.லதுர்ஷன் (வயது14) என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் சிகை அலங்கார நிலையத்திற்கு செல்வதாக கூறி தயாரிடமிருந்து பணம் பெற்றுச் சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் - [மின்சாரம், எரிபொருள் அடங்கலான - அத்தியாவசிய சேவைகளுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு](https://yarlthinakkural.com/மின்சாரம்-எரிபொருள்-அடங/) - பொதுமக்களின் அன்றாட தேவைக்கான மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான சேவைத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் மேற்படி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மின்சாரம், சுகாதாரம், எரிபொருள் போன்றன தொடர்ந்தும் அதியாவசிய சேவைகளாக, பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி - [அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைப்பதை தவிருங்கள்](https://yarlthinakkural.com/அத்தியாவசியப்-பொருட்களை/) - -நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை- பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பது, விற்பனை செய்ய மறுப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அதிகாரசபை மேலும் கூறியுள்ளதாவது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊழல் தடுப்பு பிரிவினால் அரிசியை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதனைச் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த சில வர்த்தகர்களுக்கு எதிராக, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று - [மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் - விசேட பாராளுமன்றக் குழு ஏப்ரல் 7 ஆம் திகதி கூடுகிறது](https://yarlthinakkural.com/மாகாணசபைத்-தேர்தல்-குறித/) - மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற குழுவின் அமர்வு ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான முறைமை தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற குழு கடந்த அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், கடந்த 17ம் திகதி முதல்தடவையாக கூடியது. இதன்போது, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் - [டிஜிட்டல் அடையாள அட்டைக்கான – முதற்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பம்!](https://yarlthinakkural.com/டிஜிட்டல்-அடையாள-அட்டைக்/) - இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த ஆண்டில் 3வது அல்லது 4வது காலாண்டுக்குள், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவியரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் - [இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறினார் அநுர!](https://yarlthinakkural.com/இந்தியப்-பிரதமருக்கு-நன்/) - இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எக்ஸ் தளம் ஊடாக நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கை சந்தித்துவரும் எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அதனைத் தொடர்ந்து, இந்தியா 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளது. விரைவான அந்த ஆதரவுக்கு - [அவசரகால நிலை - ஒரு மாதம் நீடிப்பு!](https://yarlthinakkural.com/அவசரகால-நிலை-ஒரு-மாதம்-நீ/) - -வர்த்தமானி அறிவிப்பு வெளியானது- ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமனாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'டித்வா' புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொது அவசரகால நிலைமையின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் நாட்டின் வழமை நிலையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதற்குமாக இந்த அவசரகால நிலையை - [மின்சாரசபை கோரிய 13.56 சதவீத மின்கட்டண அதிகரிப்பு?](https://yarlthinakkural.com/மின்சாரசபை-கோரிய-13-56-சதவீத-ம/) - -இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்--பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு- மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சாரசபை கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால் தெரிவித்தார். தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக - [இலங்கைத் தபால் திணைக்களம் - பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/இலங்கைத்-தபால்-திணைக்களம/) - தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து, இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடியாளர்கள் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். அந்தச் செய்தியில் உள்ள போலி இணையதள இணைப்பை கிளிக் செய்யுமாறும் கோரப்படுகின்றனர். இணைப்பை கிளிக் செய்ததும், வங்கி அட்டைகளின் விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கியதும், பாதிக்கப்பட்டவர்களின் - [யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி - பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!](https://yarlthinakkural.com/யாழில்-மணல்-கடத்தல்-வாகன/) - யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றனர். இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றார். இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் - [ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் - ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா - சீனா!](https://yarlthinakkural.com/ரகசியக்-கூட்டணி-உருவாக்க/) - -அதிரவைக்கும் Axis Of Evation பின்னணி- ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் தனியாளாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீது தாக்கி வருகிறது. போர் தொடங்கியதில் இருந்தே ஈரானுக்கு நெருக்கமான சீனா மற்றும் ரஷியா ஏன் உதவிக்கு வரவில்லை என்ற கேள்வி பலரிடையே எழுந்தது. இந்த சூழலில் திரைமறைவில் ஈரானுக்கு இந்த இரு நாடுகளும் அனைத்து உதவிகளையும் செய்து வருவது தெரியவந்தது. வெகு காலமாகவே - [ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு - இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!](https://yarlthinakkural.com/ஈரானுக்கு-அடுத்த-பேரிழப்/) - ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் கடற்படைத் தளபதி அலிரேசா, இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்தார். அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இராணுவம் மூடியிருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்கிரி, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். சர்வதேச கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்திய குற்றத்துக்காக அவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. - [இன்று ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!](https://yarlthinakkural.com/இன்று-ஐ-பி-எல்-திருவிழா-ஆர/) - கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் தனிப்பட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்ததும் முழு உலகினாலும் கவரப்படுவதும் மினி உலகக் கிண்ணம் என கருதப்படுவதுமான இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது. 19 ஆவது ஐ.பி.எல் அத்தியாயம் நடப்பு சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் பெங்களுரில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகிறது. இண்டியன் பிறீமியர் லீக்கில் உலகின் தலைசிறந்த வீரர்கள், பயிற்றுநர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள், - [புலமைப்பரிசில் வினாக்கள் கசிந்த வழக்கு - நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரி மீது குற்றப்பத்திரிகை](https://yarlthinakkural.com/புலமைப்பரிசில்-வினாக்கள/) - நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் பெற்றோர் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட - [சுரேஷ் சலே கைது - தேசத் துரோக செயற்பாடாகும்](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலே-கைது-தேசத்-துர/) - -கூறுகிறார் சரத் வீரசேகர- சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- ஆரோக்கியமாக இருந்த அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை அரசாங்கம் திட்டமிட்டு நோயாளியாக்கியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேக - [சிறுநீரக நோய் தீவிரம் - இறுதிக்கட்டத்தில் 5,000 பேர்!](https://yarlthinakkural.com/சிறுநீரக-நோய்-தீவிரம்-இற/) - -விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை- நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் வெளியிடுகையில்:- நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். சிறுநீரக நோய்க்கான பிரதான காரணங்களாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமே காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். - [சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறும் பொலிஸ்](https://yarlthinakkural.com/சாட்சியாளர்களை-அச்சுறுத/) - -அரசின் நிகழ்ச்சிநிரல் வெற்றிபெறாது என்கிறார் நாமல்- பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெறாது என குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- பொலிஸ் மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்தின் - [தந்தை கோடாரியால் தாக்கியதில் மகன் பலி!](https://yarlthinakkural.com/தந்தை-கோடாரியால்-தாக்கிய/) - -ஒன்றாக மது அருந்திய போது சம்பவம்- புத்தளம் - மகாகும்புக்கடவல, சொஹொன்கல்ம பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர் தனது தந்தையுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, தந்தை தனது மகனை கோடாரியால் தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 63 வயதுடைய - [வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள - மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!](https://yarlthinakkural.com/வீதியிலுள்ள-குப்பைகளை-அக/) - -மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார். மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று காலை ஆரம்பமான நிலையில் சபை உறுப்பினர் பகீரதன்,வெடி கொழுத்துவதற்கு எதிரான யோசனை தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அது கடந்த கூட்டத்தில் வெறுமனே பேசப்பட்டது நிலையில் வெளியே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக பேசப்படுகின்றது. இந்நிலையில் சுமார் 15 நாட்களுக்கு முன்னர் எமது வட்டாரத்தில் - [யாழ்ப்பாண கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய விருந்தோம்பலை நாம் வழங்குவோம்](https://yarlthinakkural.com/யாழ்ப்பாண-கலாச்சார-பிரதி/) - -யாழ்.சிற்றி ஹோட்டல் நிர்வாக்தினர் தெரிவிப்பு- -பா.பிரதீபன், க.சபேஷன்- யாழ்ப்பாண பாரம்பரியம் மற்றும் கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய மிக தரமானதும் விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். யாழ்.நகரில் இயங்கி வந்த 'ரில்கோ சிற்றி' ஹோட்டல் வெளிநாட்டு முதலீட்டாளரொருவருக்கு முழுமையாக கைமாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். சிற்றி ஹோட்டலாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற போதே, யாழ். - [கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு - 3,50.000 ரூபா ஒதுக்கீடு](https://yarlthinakkural.com/கணுக்கேணிக்குளத்தின்-வா/) - -வி.சரவணன்- முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வாய்க்கால் சீரமைப்பிற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார். முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரின்றிக் காணப்படுவதால் அந்த வாய்காலின் கீழ் 51 ஏக்கர் வரையில் நெற்செய்கை மேற்கொள்ளும் 28 - [பால் வியாபாரத்துக்கு சென்ற பெண் : வான் மோதியதில் உயிரிழப்பு!](https://yarlthinakkural.com/பால்-வியாபாரத்துக்கு-சென/) - -சி.ஜெகதீஸ்வரன்- பால் வியாபாரத்துக்குச் சென்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண் ஒருவர் வான் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த தர்மலோகேஸ்வரன் சங்கீதா (வயது -43) என்ற பெண்ணாவார். கணவன் இறந்த நிலையில் ஒரு பிள்ளையுடன் வசித்து வந்த மேற்படி பெண் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியளவில் பால் வியாபாரத்துக்கு சென்றபோது, கோப்பாய் வைத்தியசாலை அருகாமையில் துவிச்சக்கர வண்டியை வீதியின் வலது பக்கமாக - [இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் - கடன் மீள்செலுத்துகை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது](https://yarlthinakkural.com/இலங்கை-வரலாற்றில்-மிகப்ப/) - இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கடன் மீள்செலுத்தல் 2025ம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே கூறினார். குருணாகலில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அமைச்சர் வழங்கிய தகவல்களின்படி 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் 3,900 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையைச் செலுத்தியுள்ளது. 2028 இலேயே அதிக கடன் செலுத்த வேண்டி வரும் எனக் - [திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் - வட - கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!](https://yarlthinakkural.com/திட்டமிட்டு-திணிக்கப்பட/) - -சொ.வர்ணன்- வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய, ஈழத் தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர் வாசுகி சுதாகரன், அவ்வாறான நிலை உருவாகிக் கொண்டிருப்பதை நிறுத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றுதிரக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் - [வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு - கியூ.ஆர் குறியீட்டு முறை அறிமுகம்!](https://yarlthinakkural.com/வாகனங்கள்-அல்லாத-வகைகளுக/) - மின் பிறப்பாக்கிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த விடயத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, வாகனங்கள் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் எரிபொருளைப் பெற முடியும். நாளை மறுதினம் திங்கட்கிழமை, இந்த வகையின் கீழ் - [சிசிரிவி கமராவிற்குள் போதைப்பொருள் : அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!](https://yarlthinakkural.com/சிசிரிவி-கமராவிற்குள்-போ/) - கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றிற்கு தனியார் பேருந்து மூலம் சிசிரிவி கமராவிற்குள் மறைத்து அனுப்பிவைக்கப்பட்ட 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்று முன்திம் அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் கொழும்பில் அடையாளம் தெரியாத நபரொருவர் சிசிரிவி கமரா அடங்கிய பொதி ஒன்றைப் பேருந்து நடத்துனரிடம் ஒப்படைத்து, குறித்த பொதியை அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அக்கரைப்பற்றில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார். இது - [மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு - தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமனம்](https://yarlthinakkural.com/மலையகப்-பொலிஸ்-நிலையங்கள/) - -பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்- மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் - [போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தப்பிக்கவே முடியாது!](https://yarlthinakkural.com/போக்குவரத்து-விதிகளை-மீற/) - -பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை- போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். சம்பவம் முடிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ள தாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், சட்டவிரோதமான முறையில் வாகனங்களைச் செலுத்துதல், பிரதான வீதிகளில் போட்டிப் பந்தயங்களில் ஈடுபடுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக வீதி விதிகளை மீறும் - [வடக்கின் 2025 ஆண்டின் - 57 மில்லியன் திரும்பியது](https://yarlthinakkural.com/வடக்கின்-2025-ஆண்டின்-57-மில்ல/) - -வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே.- -சொ.வர்ணன்- வடக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாகாண சபை தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு மாகாண சபைக்கு கிடைக்கப்பெற்ற சுமார் 80 - [வசாவிளான் இராணுவ வைத்தியசாலை - கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி தீர்மானம்](https://yarlthinakkural.com/வசாவிளான்-இராணுவ-வைத்திய/) - -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது, விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமானங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பாக இராணுவத்தால் வைத்தியசாலை அமைப்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில், குறித்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் - [தையிட்டிக்கு சுமுகத் தீர்வு - அமைச்சர் சந்திரசேகர்](https://yarlthinakkural.com/தையிட்டிக்கு-சுமுகத்-தீர/) - -இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,யாழ். மாவட்டத்தில் காணி விடுவிப்பு பிரச்சினை பிரதானமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. அது தொடர்பாக எமது - [குருநகரில் இளைஞர் மீது - கொடூரமாக கத்தி வெட்டு!](https://yarlthinakkural.com/குருநகரில்-இளைஞர்-மீது-க/) - -தாக்குதலாளி பொலிஸில் சரண்- -கஜிந்தன்- குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,இரண்டு நபர்களுக்கிடையே இடம்பெற்ற முரண்பாட்டால் கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது கத்தி வெட்டினை மேற்கொண்டவரின் தாயார் குறுக்கே வந்த நிலையில் தாயார் மீதும் தவறுதலாக தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் - [வீதியின் குறுக்கே - போதையில் தூங்கியவர் விபத்தில் சிக்கிப் பலி!](https://yarlthinakkural.com/வீதியின்-குறுக்கே-போதைய/) - -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் கட்டைப்பிராயில் வீதியில் படுத்திருந்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு, கட்டைப்பிராயைச் சேர்ந்த சபாரத்தினம் கெங்காதரன் (வயது-56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். மதுபோதையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் படுத்திருந்த போது வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரின் மீது ஏறி விபத்திற்குள்ளானது. இதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயம் அடைந்தார். இம் மரணம் - [ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி - யாழ். பல்கலை விஜயம்!](https://yarlthinakkural.com/ஐ-நா-வதிவிடப்-பிரதிநிதி-ய/) - -இ.கலைஅமுதன்- ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பியை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ஐ.நா. நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, துணைவேந்தரையும் பாலின சமத்துவம் மற்றும் நீதிக்கான மையத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், - [தென்மராட்சி பிரதேச செயலகத்தை - இரு பிரதேச செயலகங்களாக உருவாக்குவதற்கு அனுமதி](https://yarlthinakkural.com/தென்மராட்சி-பிரதேச-செயல-2/) - -இ.கலைஅமுதன்- தென்மராட்சி பிரதேச செயலகத்தை நிர்வாக வசதி கருதி இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. நீண்டகாலமாக குறித்த கோரிக்கை - [யாழில் மனித உரிமைகள் நிலையை கேட்டறிந்த ஐ.நா. இணைப்பாளர்](https://yarlthinakkural.com/யாழில்-மனித-உரிமைகள்-நில/) - -கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து யாழ்.பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கேட்டறிந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிரான்சே. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜிடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் - [மோடி - அநுர பேச்சுவார்த்தை : 38000 மெ.தொன் எரிபொருளுடன் இன்று இலங்கை வரும் கப்பல்!](https://yarlthinakkural.com/மோடி-அநுர-பேச்சுவார்த்த/) - இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த எரிபொருள் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் எரிசக்தி தேவைகளை சமாளிக்கவும், பொருளாதார நிலைமையை சீராக்கவும் இந்த உதவி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. - [தங்க நகை திருட்டு : பணிப் பெண் கைது!](https://yarlthinakkural.com/தங்க-நகை-திருட்டு-பணிப்-ப/) - -38 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு- -த.சுபேசன்- யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் பாடசாலை ஒன்றின் உப அதிபர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட நிலையில் திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரான பெண் ஒருவரையும் நேற்று பொலிஸார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் குறித்த உப அதிபருடைய வீட்டில் வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு குறித்த - [இன்றைய ராசி பலன் - 28.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-28-03-2026/) - வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தை அளிக்கலாம். உணர்ச்சிவசப்படுவதை விட யதார்த்தமாக யோசிக்க வேண்டியது அவசியம். அமைதியான மனநிலையில் இருங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் நற்பலன்களைக் காணலாம். வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள். இறுதியில் வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். இன்று காணப்படும் சிறிய பிரச்சினை ஒன்றை கையாள்வதில் கருத்தாய் இருப்பீர்கள். உங்களின் கடின முயற்சி மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்க முயலுங்கள். இன்று உற்சாகமான நாளாக அமைவது உறுதி. - [ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை : IRGC எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/ஹோர்முஸ்-நீரிணை-ஊடாகப்-ப/) - ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் 'கடுமையான நடவடிக்கைகளை' எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை, அந்தப் பாதையைக் கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும் கூறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிய பொய்களைத் தொடர்ந்து, அந்த - [தெற்கு அதிவேக வீதியில் - பற்றி எரிந்த சொகுசு பேருந்து!](https://yarlthinakkural.com/தெற்கு-அதிவேக-வீதியில்-ப/) - கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. பிற்பகல் 01.55 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன், இதில் பேருந்து முழுமையாக தீக்கிரையாகியது. இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [யாழில் மயக்கமடைந்த மாணவன் : சிகிச்சை வழங்க மறுத்த வைத்தியசாலை!](https://yarlthinakkural.com/யாழில்-மயக்கமடைந்த-மாணவன/) - மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால், சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில், மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் வியாழக்கிழமை இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்தான். அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும், இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை - [புதன்கிழமைகளில் விடுமுறை : கட்டாய உத்தரவு அல்ல](https://yarlthinakkural.com/புதன்கிழமைகளில்-விடுமுற/) - வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார். புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக இடமளித்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் அண்மையில் - [குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் - வைத்தியசாலையில் அனுமதி!](https://yarlthinakkural.com/குளவிக்-கொட்டுக்கு-இலக்-3/) - பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோதே, குளவித் தாக்குதலில் பாதிக்கப்பட்டனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பண்டாரவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். - [இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?](https://yarlthinakkural.com/இனிப்பு-பண்டங்களின்-விலை/) - பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி, இலங்கையின் இனிப்பு வகை உற்பத்தித் துறையில் - [குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல்!](https://yarlthinakkural.com/குவைத்தின்-வர்த்தகத்-துற/) - குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் தற்போது அவசரகால நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்தது. - [வெப்பமான வானிலை தொடருமா?](https://yarlthinakkural.com/வெப்பமான-வானிலை-தொடருமா/) - தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் - [கெஹெலியவுக்கு 75 மில்லியன் - நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு](https://yarlthinakkural.com/கெஹெலியவுக்கு-75-மில்லியன/) - 2022 ஆம் ஆண்டு இந்தியக் கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க - [பொன் அணிகளின் ரி-20 சமர் - சம்பியனாகி அசத்தியது யாழ்ப்பாணம் கல்லூரி](https://yarlthinakkural.com/பொன்-அணிகளின்-ரி-20-சமர்-சம்/) - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி-20 கிரிக்கெட் போட்டியில் சென். பட்றிக்ஸ் கல்லூரியை 53 ஓட்டங்களால் யாழ்ப்பாணம் கல்லூரி வெற்றிகொண்டு கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தது. 2022 இற்குப் பின்னர் யாழ்ப்பாணம் கல்லூரி வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இணங்கிய யாழ்ப்பாணம் கல்லூரி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைக் குவித்தது. - [பிராந்திய ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக - அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை முன்னெடுத்தவர் சலீம்](https://yarlthinakkural.com/பிராந்திய-ஊடகவியலாளர்கள/) - -தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக,உரிமைகளுக்காக,அவர்களின் ஊடகப்பணி மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்திருந்தவர் மூத்த பிராந்திய ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் மறைவு குறித்து தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், அதன் முன்னாள் பிரதித்தலைவரும் அரை நூற்றாண்டுக்கும் அதிக ஊடக அனுபவம் கொண்ட மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் காலமானார் என்ற - [சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம்](https://yarlthinakkural.com/சமஷ்டி-அடிப்படையிலான-ஆட்/) - -கனடா உயர்ஸ்தானிகரிடம் இரா.சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்- இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை அண்மையில் தனிப்பட்ட முறையில் இரா.சாணக்கியன் எம்.பி. சந்தித்து பேசுகையிலேலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுமார் ½ மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் - [வலான நிலையப் பொறுப்பதிகாரி எனக்கூறி பெரும் நிதி மோசடி](https://yarlthinakkural.com/வலான-நிலையப்-பொறுப்பதிகா/) - -பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்- வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்திப் பணம் பறித்த நபர் ஒருவர், பண்டாரகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல், திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காகச் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான 'துசித பிரம்மரத்ன' எனும் நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அம்பலாங்கொடை, இரத்தினபுரி, - [ஒரே நாளில் 5 தொகுதிகள் - சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜய்!](https://yarlthinakkural.com/ஒரே-நாளில்-5-தொகுதிகள்-சூற/) - தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், ஒரே நாளில் 5 தொகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. முதல்முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் த.வெ.க தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தவெக அறிவிக்கவில்லை. இந்நிலையில், நாளை முதல் விஜய் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், விரைவில் - [மத்திய கிழக்கு மோதல் - கட்டுப்பாட்டை மீறிவிட்டது!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-மோதல்-கட்/) - -ஐ.நா பொதுச்செயலாளர் கவலை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே 'கட்டுப்பாட்டை மீறிவிட்டது' என்றும், உலகம் தற்போது 'ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்' உள்ளது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே 'சரியான நேரம்' என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்த மோதலில் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் - [சரணடையுமாறு எச்சரித்தவர்களின் பேச்சுவார்த்தை அழைப்பு - தோல்வியின் வெளிப்பாடே!](https://yarlthinakkural.com/சரணடையுமாறு-எச்சரித்தவர/) - -அமெரிக்காவிற்கு ஈரான் அமைச்சர் பதில்- அமெரிக்காவின் தற்போதைய பேச்சுவார்த்தை ஆர்வம் என்பது அவர்களின் தோல்வியை ஒப்புக்கொள்வதையே குறிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரானை 'நிபந்தனையற்ற முறையில் சரணடைய' வைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முந்தைய கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையில், தற்போது அவர்கள் காட்டும் பேச்சுவார்த்தை ஆர்வம் அவர்களின் தோல்வியையே பறைசாற்றுகிறது எனவும் அவர் கூறினார். மேலும், நட்பு நாடுகள் ஊடாக அமெரிக்காவிடமிருந்து பல்வேறு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும், அவை முறையான பேச்சுவார்த்தைகளாக அமையாது என - [மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு - மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்](https://yarlthinakkural.com/மக்கள்-சமூகப்-பொறுப்புடன/) - -த.சுபேசன்- இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தற்போது நிலவி வருகின்ற யுத்த நிலைமை காரணமாக பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் சிக்கியுள்ளன. அதற்கு எமது நாடும் விதிவிலக்கல்ல. இலங்கை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கோரி வருகின்றது. தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் - [சிசு செரிய பேருந்து சேவையை வடக்கில் - விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை](https://yarlthinakkural.com/சிசு-செரிய-பேருந்து-சேவை/) - -வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்- -த.அம்பிகாவதி- பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் 'சிசு செரிய' பேருந்து சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைகளைத் தொடரும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 2005 ஆம் - [உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான - ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம் வேண்டும்](https://yarlthinakkural.com/உயிரியல்-கட்டுப்பாட்டு-ம/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாண விவசாயத்துறையை தேசிய மட்டத்துக்கு இணையாக கட்டியெழுப்புவதுடன் மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான அதிமுக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் தேசிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மற்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் மிக ஆக்கபூர்வமாக - [வட்டுக்கோட்டை வைத்தியசாலை தொடர்பாக - பல தரப்பினரும் என்னிடம் முறைப்பாடு](https://yarlthinakkural.com/வட்டுக்கோட்டை-வைத்தியசா/) - -நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா- -கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன்வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நான் பல தடவைகள் கூறியுள்ளேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். காரைநகர் பிரதேச அபிவிருத்த்p ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தும் போது அங்கே பணி நியமன திருத்தங்கள் - [ஐ.நா. பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சேயுடன் - தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு](https://yarlthinakkural.com/ஐ-நா-பிரதிநிதி-மார்க்-ஆன்/) - ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் அவருக்கும், தமிழ்த் தேசியப் பேரவையினருக்கும் இடைலான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோருடன் தமிழ்த் - [இடமாற்ற முறைமைக்கு எதிராக - ஆசிரியர்கள் யாழில் போராட்டம்](https://yarlthinakkural.com/இடமாற்ற-முறைமைக்கு-எதிரா/) - ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு எதிராக வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடி பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையோடுசெய்தும் அந்த முறையிட்டினை - [மலைநாட்டில் கடும் குளிர் - அவதானம் செலுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்து](https://yarlthinakkural.com/மலைநாட்டில்-கடும்-குளிர்/) - இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், புதன்கிழமை காலை பதிவான தரவுகளின்படி, நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த வெப்பநிலையே காணப்பட்டது. இதன்படி, பண்டாரவளையில் 14.0°C, பதுளையில் 17.5°C மற்றும் கடுகஸ்தோட்டையில் 19.7°C என பதிவாகியுள்ளது. மலைநாட்டிற்கு நேர்மாறாக, கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் ஓரளவு வெப்பமான வானிலை நிலவியது. இதன்படி, முல்லைத்தீவில் 27.4°C பதிவாகியுள்ளதுடன், கொழும்பில் 26.2°C - [சதொசவில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!](https://yarlthinakkural.com/சதொசவில்-600-அத்தியாவசியப்/) - பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை - [கொள்ளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட - சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது](https://yarlthinakkural.com/கொள்ளை-கொலைச்-சம்பவத்து/) - -மட்டக்களப்பில் போராட்டம்- மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவத்தினை நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் நேற்று கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட - [நாய் கொண்டு வந்த பந்து வெடித்ததில் - சிறுவன் படுகாயம்!](https://yarlthinakkural.com/நாய்-கொண்டு-வந்த-பந்து-வெ/) - பல்லேவெல, பந்துராகொட பகுதியில் நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில், சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு நாய் பந்து போன்ற பொருளொன்றை கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை சிறுவன் நாயிடமிருந்து எடுத்து, விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அந்தப் பொருள் வெடித்தது. இதனால் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர். - [சலே மீதான விசாரணைகளிலிருந்து - ஷானியை நீக்கக் கோருகின்ற கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு!](https://yarlthinakkural.com/சலே-மீதான-விசாரணைகளிலிரு/) - முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே மீதான விசாரணையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவரும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான ஷானி அபேசேகராவிடமிருந்து நீக்குமாறு, சுரேஷ் சல்லே சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கொழும்பு கோட்டை நீதிபதி இசுரு நெத்திகுமார இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஆரம்பம் முதலே தற்போதைய குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் விசாரித்து வருவதால், - [அணைக்கட்டுக்களின் பணிகளை உரிய காலத்திற்குள் - முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிக்குக!](https://yarlthinakkural.com/அணைக்கட்டுக்களின்-பணிகள/) - -துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள வீரசிங்கம், சித்தாறு, ஜங்கன், சிவசாமி ஆகிய அணைக்கட்டுக்களின் பணிகளை உரியகாலத்திற்குள் முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரியுள்ளார். உலகவங்கியின் நிதி உதவியில் 'சியாப்' நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட ஜங்கன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுக்களை அமைப்பதில் - [நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு - எரிபொருள் வழங்க ரஷ்யா இணக்கம்!](https://yarlthinakkural.com/நெருக்கடியான-சூழலில்-இலங/) - -ரஷ்ய தூதுக்குழு அறிவிப்பு--வலுசக்தி துறையிலும் ஒத்துழைப்பு- எரிபொருள் வழங்க இணங்கியது ரஷ்யா இலங்கைக்கு சுத்தீகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உள்ளிட்ட ரஷ்ய உயர்மட்ட தூதுக்குழுவினர் இணங்கியுள்ளனர். இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இலங்கை வந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த, பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர். ஜனாதிபதியுடனான - [யாழ். பண்ணையில் பயங்கரம் - மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!](https://yarlthinakkural.com/யாழ்-பண்ணையில்-பயங்கரம்/) - -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை, பின்தொடர்ந்து இரண்டுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறைக் கும்பல், குறித்த இளைஞனை துரத்தி, துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளது. இதனால் தப்பியோடும் முயற்சியில் படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடலுக்குள் விழுந்த நிலையில், சம்பவ - [ரவிராஜ் எம்.பி கொலை வழக்கை - மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு](https://yarlthinakkural.com/ரவிராஜ்-எம்-பி-கொலை-வழக்க/) - -குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலையும் இரத்து- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் 3 கடற்படை உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முந்தைய விடுதலையை இரத்து செய்து வழக்கை மறுவிசரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, மார்ச் 26,2026 நேற்று இந்தத் உத்தரவை வழங்கியுள்ளது. - [தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது உண்மைதான்!](https://yarlthinakkural.com/தரமற்ற-நிலக்கரி-இறக்குமத/) - -ஒப்புக்கொண்டார் அமைச்சர் பிமல்- இலங்கைக்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை உண்மை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதற்கு காரணமான நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மீதான ஆய்வகப் பரிசோதனைகள் தரம் குறைந்தவை என நிரூபித்ததை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போதுமான கையிருப்பை பராமரிக்க, நிலக்கரி ஒப்பந்தப்புள்ளிகள் ஒரு சிக்கலான செய ல்முறையை உள்ளடக்கியுள்ளன - [நெடுந்தீவு கடற்பகுதியில் - இந்திய மீனவர்கள் கைது!](https://yarlthinakkural.com/நெடுந்தீவு-கடற்பகுதியி-2/) - -பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் வடக்கு பகுதி கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இழுவை படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும், இழுவை படகும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக, யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். - [கடல்வழியாக கடத்திவரப்பட்டிருந்த - ரூ.96 பில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் பறிமுதல்](https://yarlthinakkural.com/கடல்வழியாக-கடத்திவரப்பட/) - இலங்கைக்கு கடல்வழியாக கடத்திவரப்பட்ட சுமார் 96 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கடந்த 15 மாதங்களில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், 2025ம் ஆண்டில், ஹெரோயின், ஜஸ், கொக்கைன் ஆகிய 3 வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 71 பில்லியன் ரூபாய் எனவும் கூறியுள்ளார். 2026ம் ஆண்டு மார் 25ம் திகதி வரையில், சுமார் 25 பில்லியன் - [போதைப் பொருள் வியாபாரிகளின் - 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டன!](https://yarlthinakkural.com/போதைப்-பொருள்-வியாபாரிகள/) - 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு 5 மாதங்களில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தகவல் வழங்கிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2025 அக்டோபர் 30ம் திகதி முதல் மார்ச் மாதம் 25ம் திகதி வரையில், 1,071 கிலோ ஹெரோயின், 1,938 கிலோ ஐஸ், 4,917 கிலோ கஞ்சா - [நினைத்தவுடன் கைது - இனி சாத்தியமில்லை!](https://yarlthinakkural.com/நினைத்தவுடன்-கைது-இனி-சா/) - -புதிய வழிகாட்டுதல் வெளியீடு- அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தில் 3வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களை கைது செய்யும்போது பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டு தல்களை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். சிரேஷ;ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்படி வழிகாட்டல் எழுத்துமூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சட்டப்பிரிவுகளின் பிரகாரம் ஒருவருடைய பேச்சு அல்லது அறிக்கை ஊடாக, போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் - [அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது!](https://yarlthinakkural.com/அத்தியாவசியப்-பொருட்கள-2/) - பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. விலைக்குறைப்பு செய்யப்படும் பொருட்கள் நாடு முழுவதும் உள்ள சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஐயவர்த்தன, பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். பண்டிகை காலத்தில் எவ்வித - [பதுக்கல் - விலை உயர்வை தடுக்க – நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்](https://yarlthinakkural.com/பதுக்கல்-விலை-உயர்வை-தடு/) - நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாவனையாளர் அதிகாரசபையினர் நாடளாவியரீதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். சந்தையில் பருப்பு, நெத்தலி மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுக்க, நாடளாவியரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் பாவனையாளர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்து செயற்கை தட்டுப்பாட்டினை உருவாக்கவும், அதிக - ['QR' குறியீட்டுக்காக 27 இலட்சம் பேர் பதிவு!](https://yarlthinakkural.com/qr-குறியீட்டுக்காக-27-இலட்சம/) - எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'QR' குறியீட்டு முறையின் கீழ், மார்ச் 14 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 இலட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'QR' குறியீடு மூலம் எரிபொருள் விநியோகிக்கும் முறை - [பொருளாதார நெருக்கடியிலும், அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை - பிமல் ரத்நாயக்க!](https://yarlthinakkural.com/பொருளாதார-நெருக்கடியிலு/) - நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஹாவாஎலிய பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக நாடு சவாலான பொருளாதார நிலைமையை - [வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய முக்கிய பானங்கள்!](https://yarlthinakkural.com/வெறும்-வயிற்றில்-குடிக்க/) - நாம் சில பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை மற்றும் தேன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகுவது, நச்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சீரகத் தண்ணீர் சீரகத் தண்ணீரானது, செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது. வெந்தய நீர் ரத்த சர்க்கரை அளவைச் சமநிலையில் வைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் வெந்தய நீர் உதவுகிறது. கிரீன் டீ - [7 இலட்சத்தை நெருங்கிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை](https://yarlthinakkural.com/7-இலட்சத்தை-நெருங்கிய-சுற/) - இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 692,744 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இவர்களில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகளாவர். அந்த எண்ணிக்கை 135,070 ஆகும். மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான - [மீன்பிடி, நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையினரின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்க்க - 24 மணிநேர சேவை](https://yarlthinakkural.com/மீன்பிடி-நீர்வாழ்-உயிரி/) - மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய 24 மணிநேர அவசர உதவித் தொலைபேசி சேவை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடி மற்றும் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை சார்ந்த எரிபொருள் விநியோகத் தடைகள் அல்லது மேலதிகத் தேவைகள் குறித்த புகார்களை 0114323389 என்ற இலக்கத்துக்கு 24 மணிநேரமும் தொடர்புகொண்டு - [விலங்குகளுக்கு வெப்ப அபாயம் : கால்நடை வைத்தியர் எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/விலங்குகளுக்கு-வெப்ப-அபா/) - நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்பபக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பில் வைத்தியர் உதித்த விஜேசிங்க விடுத்துள்ள முக்கிய ஆலோசனைகள்,செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் பின்வரும் அறிகுறிகள் தென்படுகின்றதா என்பதை அவதானிக்க வேண்டும்: கண்கள் குழி விழுந்து காணப்படுதல் வாய் உலர்ந்து போதல். இதயத் துடிப்பு வேகமடைதல். சோம்பல் மற்றும் பலவீனம். தீவிர நிலையில், - [இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/இலங்கையின்-மொத்த-ஏற்றுமத/) - பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2026 பெப்ரவரி மாதத்தில் 1,401.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 4.22 சதவீத குறிப்பிடத்தக்க வருடாந்த வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. - [ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!](https://yarlthinakkural.com/ஈரான்-தூதுவருக்கும்-முன/) - இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும், ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. - [த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!](https://yarlthinakkural.com/த-வெ-க-தலைவர்-அடுத்த-நகர்வ/) - இந்தியாவில் சட்டமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 22 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர்களை நாளை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை மாமல்லப்புரத்தில் அறிமுகப்படுத்த திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை - [அடுத்த கட்டத்திற்குச் செல்லும் யுத்தம் : ஈரானுக்குள் ஊடுருவி - தரை வழித் தாக்குதல்](https://yarlthinakkural.com/அடுத்த-கட்டத்திற்குச்-செ/) - -ஹோர்முஸ் உள்ளிட்ட முக்கிய தளங்களை கைப்பற்ற அமெரிக்க முயற்சி--4,500 சிறப்புப் படைப் பிரிவினர் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் புகுந்தனர்--பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் திட்டம்- ஈரானுக்குள் ஊடுருவிச் சென்று சில முக்கிய இலக்குகளைக் கைப்பற்றும் நோக்கில், தரைவழிப் படைகளை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கையில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள தீவுகள், கார்க் தீவு ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையங்கள் - [போர் நிறுத்த நிபந்தனைகளால் - முட்டி மோதும் ஈரான் - அமெரிக்கா](https://yarlthinakkural.com/போர்-நிறுத்த-நிபந்தனைகளா/) - ஈரான், அமெரிக்க - இஸ்ரேல் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். மேலும் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் இருந்து சில முன்மொழிவுகள் வந்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை ஈரானிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், இஸ்ரேலின் சேனல் 12 ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மத்தியஸ்தம் செய்ய - [தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் - மாலைதீவு அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி!](https://yarlthinakkural.com/தெற்காசிய-கால்பந்தாட்ட-ச/) - மாலைதீவுகளின் மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற எட்டாவது 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் குழு போட்டியில் வரவேற்பு நாடான மாலைதீவுகளை எதிர்த்தாடிய இலங்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டி வரலாறு படைத்தது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் சிறு தடுமாற்றத்துடன் விளையாடிய இலங்கை இளையோர் அணி ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 2 கோல்களை மாலைதீவுகளுக்கு விட்டுக்கொடுத்தது. போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் மாலைதீவுகள் அணித் தலைவர் மொஹமத் - [தங்கத் தோட்டால் 6 வருடத்தின்பின் - வெளியான இரட்டைக் கொலை மர்மம்!](https://yarlthinakkural.com/தங்கத்-தோட்டால்-6-வருடத்த/) - -கணவன், மனைவி கைது : சடலம் தோண்டி எடுப்பு- கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர். இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு - [கொள்கை வட்டி வீதங்களில் - எவ்வித மாற்றங்களும் இல்லை](https://yarlthinakkural.com/கொள்கை-வட்டி-வீதங்களில்/) - -அறிவித்தது இலங்கை மத்திய வங்கி- இலங்கை மத்திய வங்கியின் முனிப்பணக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி அதே மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒரு நாள் கொள்கை வட்டி வீதம் 7.75மூ என்ற மட்டத்தில் மாற்றமின்றித் தொடரும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் சூழலால் உருவாகியுள்ள நிச்சயமற்ற - [பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கல்](https://yarlthinakkural.com/பாடசாலை-மாணவிகளுக்கு-சுக/) - -அனுமதி வழங்கியது அமைச்சரவை- பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா 1440 ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும். தலா 720 ரூபா பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும். மாணவிகள் தமது விருப்பத்திற்கேற்ப பின்வரும் முறைகளில் சுகாதார துவாய்களை கொள்வனவு செய்யலாம். இதனடிப்படையில்,தலா 120 ரூபா பெறுமதியான 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா - [இளைஞர்களுக்கு விசேட சலுகைக் கடன் திட்டம்!](https://yarlthinakkural.com/இளைஞர்களுக்கு-விசேட-சலுக/) - -அனுமதி வழங்கியது அமைச்சரவை- விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசு கொள்கைப் பிரகடனத்திற்கமைய, 5 ஆண்டுகளில் 50,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிதி வசதிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் குறித்த நோக்கத்தை அடைவதற்கான ஒருபடிமுறையாக சலுகை அடிப்படையிலான கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 500 - [முதியோர் கொடுப்பனவு இன்று கிடைக்கும்](https://yarlthinakkural.com/முதியோர்-கொடுப்பனவு-இன்-2/) - அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் இன்று வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைகள் இன்று - [எரிபொருள் விலை உயர்வு : அமைச்சர் சொன்னது பொய்?](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-உயர்வு-அம/) - -உண்மையை கூறிய கூட்டுத்தாபன பணிப்பாளர்- எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து, இல்லை எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது என்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் தகவல் வெளியிடுகையில்:- உலகச் சந்தையில் - [பொதுச் சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் சேவையாற்ற வேண்டும்](https://yarlthinakkural.com/பொதுச்-சேவையில்-இணைந்துள/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை - [இடமாற்றக் கோரிக்கையை பரிசீலிக்காது - குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம்](https://yarlthinakkural.com/இடமாற்றக்-கோரிக்கையை-பரி/) - -இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன்- -பா.பிரதீபன்- ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களுடான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு வடமாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளதாவும் அவர் தெரிவித்தார். அத்துடன் - [கையகப்படுத்தியுள்ள காணிகளை கையளித்துவிட்டு - வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்](https://yarlthinakkural.com/கையகப்படுத்தியுள்ள-காணி/) - -கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை மக்களிடம் கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்துள்ளார். அண்மையில் கட்டைக்காடு- கேவில் பகுதியில் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை நேற்று பார்வையிட்ட பின்பே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் அறிந்தவரை குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை. முதல் தடவையாக காட்டுயானைகள் வந்து - [வவுனியா வடக்கில் - தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு](https://yarlthinakkural.com/வவுனியா-வடக்கில்-தியாக-த/) - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் தனுசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நினைவுதின நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான சுசீலன், சரோஜாதேவி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். - [வட மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பு அபரிமிதமானது!](https://yarlthinakkural.com/வட-மாகாண-விவசாயிகளின்-அர/) - -விவசாயப் பணிப்பாளர் நாயகம் பெருமிதம்- வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாயத்துறையைத் தேசிய மட்டத்துக்கு இணையாகக் கட்டியெழுப்புவது குறித்து நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கும் மாகாண நிகழ்ச்சித்திட்டத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே எமது பிரதான நோக்கமாகும். வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய - [விடுமுறை தினத்தில் வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு - பொலிஸார் தெளிவுபடுத்தல்](https://yarlthinakkural.com/விடுமுறை-தினத்தில்-வகுப்/) - எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தில் ஹட்டன், ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில் ஹட்டன்; பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தியுள்ளனர். இது குறித்துப் பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டார். அரசாங்கத்தின் - [சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு](https://yarlthinakkural.com/சர்வதேச-சந்தையில்-இலங்கை/) - மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலால் அங்கிருக்கும் மக்கள் உணவுப் பொருட்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இது தேயிலைக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்துள்ளதாக தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்தார். கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை 1,153 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் தேயிலை - [தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளை - முன்னாள் ஜனாதிபதி ரணிலே கையாள வேண்டும்!](https://yarlthinakkural.com/தற்போதைய-நெருக்கடியான-சூ/) - -நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய- இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து நெருக்கடியான சூழ்நிலைகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கையாண்டார் என்று கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, நாடு தற்போது சந்திக்கும் நெருக்கடியான சூழ்நிலையையும் விக்ரமசிங்கவே கையாள வேண்டும் என்று தெரிவித்தார். சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி, பெல்லன்வில ராஜமகா விகாரையில் நடைபெற்ற ஒரு மத அனுசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் - [எரிபொருள் விலை உயர்வை அடுத்து - அதிகளவில் ரயில்களை நாடும் பயணிகள்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-உயர்வை-அட/) - -ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்- எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிலைமையால் ரயில்வே திணைக்களம் கடந்த சில நாட்களாக இலாபம் ஈட்டி வருகிறது. எரிபொருள் விலை உயர்வால் எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்கும் பொதுமக்கள் ரயில்களையே நாடுவார்கள் என்பதால், ரயில் - [அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்](https://yarlthinakkural.com/அரச-கொள்கைகளை-வினைத்திறன/) - -இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு- கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், பிரதமர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு அனுமதி வழங்கும் குழுவின் விசேட அனுமதியின் - [பட்டதாரிகள் அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும்](https://yarlthinakkural.com/பட்டதாரிகள்-அறிவுத்திறன/) - -யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி- -க.சபேஷன்- பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்கும் என புதிய துணைவேந்தர் தி. வேல்நம்பி தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 12 பீடங்களைக் கொண்டு விளங்கும் பல்கலைக்கழகமாக காணப்படுகிறது. இலங்கையில் அதிகூடிய - ['ஆட்டக்காரி' நெல்லினத்தை - பிராந்திய நெல்லினமாக பரிந்துரைக்க தீர்மானம்](https://yarlthinakkural.com/ஆட்டக்காரி-நெல்லினத்தை/) - யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை பிராந்திய நெல்லினமாக பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் உத்தரவாதம் வழங்கியுள்ளார். வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தலைமையில் நேற்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே மேற்படி உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய கலந்துரையாடலில், விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரையில் இல்லாத காரணத்தால் ஆட்டக்காரி நெல்லுக்கு நியாயமான நிர்ணய விலையைத் - [முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் - அநுர ஆட்சியிலும் ஓயாத நிலப்பறிப்பு!](https://yarlthinakkural.com/முல்லைத்தீவு-எல்லைக்-கிர/) - -நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் காட்டம்--காணி அமைச்சர், மாவட்டச் செயலரின் உத்தரவுகள் காற்றில்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் மாவட்டச் செயலரின் எழுத்துமூல கோரிக்கைகளை மீறி உப்பளம் அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கூறினார். பொதுமக்களின் முறைப்பாட்டினை தொடர்ந்து, கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதிக்கு நேற்று நேரில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி. அங்கு நடைபெறும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 12ம் - [சுற்றுலா சென்றோரை தாக்கிய - 8 பொலிஸாருக்கும் இடமாற்றம்!](https://yarlthinakkural.com/சுற்றுலா-சென்றோரை-தாக்கி/) - -சொ.வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் சுற்றுலா சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மணற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பொதுமகன்கள் சிலருக்கும் அங்கிருந்த பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகி, பின்னர் அது மோதலாக மாறியதாகவும், சம்பவத்தின்போது பொலிஸார் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் - [அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வு!](https://yarlthinakkural.com/அத்தியாவசியப்-பொருட்களி/) - -சந்தை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் கூறினர். தமிழ் - சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இயல்பானது என்றாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்ச் சூழலின் தாக்கத்தால் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் - [போதைப் பொருள் மாபியாக்கள் - 29 பேர் குற்றப் புலனாய்வு பிரிவின் பிடியில் உள்ளனர்!](https://yarlthinakkural.com/போதைப்-பொருள்-மாபியாக்கள/) - இலங்கைக்கு போதைப் பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார். திருகோணமலையில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்தகால அரசாங்கங்கள் போதைப் பொருள் விநியோக வலைப்பின்னல்களில் கை வைக்கவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கம் விநியோகச் சங்கிலியின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைக்கிறது. - [டித்வா பேரிடரால் அழிந்துள்ள - உட்கட்டமைப்பு சீராக்கல் பணிகள் நேற்று ஆரம்பம்!](https://yarlthinakkural.com/டித்வா-பேரிடரால்-அழிந்து/) - டித்வா பேரிடரினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சுமார் 820 வீதிகள் நிரந்தரமாக புனரமைப்பு செய்யப்படும். முதற்கட்டப் பணிகள், நேற்று நுவரெலியா – கெரண்டி - எல்ல பகுதியில் 45 குறிப்பிட்ட இடங்களை இலக்காக கொண்டு முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை இந்த ஆரம்ப கட்டம் உள்ளடக்கியுள்ளது. சேதமடைந்த அனைத்து வீதிகளையும் இரண்டு ஆண்டு - [ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்ச அளவை தொடுமாம்!](https://yarlthinakkural.com/ஏப்ரல்-மாதம்-வெப்பநிலை-உ/) - -வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை- மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார். ஊடகங்களிடம் பேசிய மெண்டிஸ், சமீபத்திய ஆண்டுகளில் இயல்பான அளவுகளுடன் ஒப்பிடும்போது புவி வெப்பநிலை 1 முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது என்றும், இது தற்போதைய வெப்ப சூழ்நிலைக்குக் காரணமாக அமைகிறது என்றும் கூறினார். பசிபிக் பெருங் கடலில் ஏற்படும் எல் நினோ நிகழ்வு குறித்த ஒரு - [இலங்கை வருகிறார் - ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!](https://yarlthinakkural.com/இலங்கை-வருகிறார்-ரஷ்ய-எர/) - ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இராஜதந்திர பேச்சுக்களை ஆரம்பித்திருக்கும் நிலையில், ரஷ்ய எரிசக்தி துறையின் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த - [மாலை 6 மணி முதல் 10 மணி வரை - மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள்](https://yarlthinakkural.com/மாலை-6-மணி-முதல்-10-மணி-வரை-மி/) - இலங்கையில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின் பாவனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமான பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் ஒரு மின் குமிழையாவது அணைத்து, தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க முடியும். மாலை - [இன்றைய ராசி பலன் - 26.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-26-03-2026/) - இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை. இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். உரையாடலின் போது கவனமாக இருங்கள். பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இன்றைய நாளை சிறப்பாக திட்டமிட வேண்டும். அது உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.பொறுப்புகள் காணப்படும். இன்று செய்யும் செயல்களை சரியாக திட்டமிட்டுச் செய்தால் - [கடனாளியை நாய்க் கூண்டில் அடைத்து சித்திரவதை!](https://yarlthinakkural.com/கடனாளியை-நாய்க்-கூண்டில்/) - கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். கடந்த 23ஆம் திகதி லுணுவில, வென்னப்புவ மற்றும் பண்டிரிப்புவ ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டார். கற்பிட்டி, நுரைச்சோலை - மாம்புரிப் பகுதியில் வசிக்கும் குறித்த மேசன் தொழிலாளி, கடந்த 23ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் தனது - [பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பல் : திருப்பி அனுப்பிய ஈரான்!](https://yarlthinakkural.com/பாகிஸ்தான்-நோக்கிச்-சென்/) - ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. குறித்த கப்பல் முறையான அனுமதி இன்றி ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறி, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. 'செலன்' என அழைக்கப்படும் இந்தக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து 'X' தளத்தில் பதிவிட்டுள்ள IRGC கடற்படைத் - [ஈரானில் இணையத் தடை - 600 மணித்தியாலங்களைக் கடந்தது!](https://yarlthinakkural.com/ஈரானில்-இணையத்-தடை-600-மணித்/) - ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக NetBlocks நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ஈரான் நாட்டு மக்கள் சர்வதேச தகவல் வலைப்பின்னல்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போர் காலத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை இதன் மூலம் மீறப்படுவதாகச் சில ஆய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் தடையை மீறி அவ்வப்போது இணையத்துடன் இணைய முயன்ற 466 பேர் கடந்த சில நாட்களில் ஈரான் அரசாங்கத்தினால் கைது - [இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும் - CPC விடுத்த எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/இலங்கைக்குள்-எரிபொருள்-இ/) - நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் இருக்கும் என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இங்குள்ள பிரச்சினை எரிபொருள் இல்லாமை அல்ல. 40,000 மெட்ரிக் - [இன்றைய தங்க விலை நிலைவரம்](https://yarlthinakkural.com/இன்றைய-தங்க-விலை-நிலைவரம-41/) - இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிரடியாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 393,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 361,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு - [பிறந்து 2 நாட்களேயான குழந்தை - சடலமாக மீட்பு!](https://yarlthinakkural.com/2-நாட்களேயான-குழந்தை-சடலம/) - பிறந்து 2 நாட்கள் எனக் கருதப்படும் நிலையில் பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை மீகஸ்வேவ பள்ளியகொடெல்லா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.சடலம் மீட்கப்பட்டதையடுத்து மீகஸ்வேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் இரண்டு நாட்கள் ஆனதாகக் கருதப்படும் சிசுவின் சடலம் தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒரு பெண் சிசுவின் சடலம் என்பதை விசாரணையில் பொலிஸார் உறுதி செய்தனர். சிசுவின் - [பராட்டே சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்!](https://yarlthinakkural.com/பராட்டே-சட்டத்தை-உடனடியா/) - -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச- பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கொழும்பில் இன்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த சந்திப்பின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். வேகமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்புப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் - [எரிபொருள் அதிகரிப்பு : விமான சேவைகள் பாதிப்பு!](https://yarlthinakkural.com/எரிபொருள்-அதிகரிப்பு-வி/) - மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து மன்னிப்பு கோரியுள்ளது. மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இதில் அடங்கும். பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் - [மசகு எண்ணெயின் விலை சடுதியாக வீழ்ச்சி!](https://yarlthinakkural.com/மசகு-எண்ணெயின்-விலை-சடுத/) - உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 - [பொன் அணிகள் மோதும் - ரி-20 கிரிக்கெட் போட்டி](https://yarlthinakkural.com/பொன்-அணிகள்-மோதும்-ரி-20-கிர/) - -பற்றிக்ஸ் - யாழ்ப்பாணக் கல்லூரி இன்று பலப்பரீட்சை- யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் 6 ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் கடந்த வருடம் வரை நடைபெற்று முடிந்த 5 போட்டிகளில் 4 இல் சென். - [நகை திருட புதைத்த உடலைத் தோண்டிய மயான ஊழியர்கள்!](https://yarlthinakkural.com/நகை-திருட-புதைத்த-உடலைத்/) - -அஞ்சலி செலுத்த சென்ற மகளுக்கு பேரதிர்ச்சி- மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் திகதி காலமான 73 வயதுடைய பெண்ணொருவரின் உடல் ராவத்தாவத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் மகள் தனது தாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்குச் சென்றபோது, மயான ஊழியர் - [மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை!](https://yarlthinakkural.com/மருந்துகளுக்கு-எவ்வித-தட/) - -கூறுகிறது அரசாங்கம்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்று நீக்கி மற்றும் இன்சுலின் உள்ளிட்ட சுமார் 15 வகையான மருந்துகள் தற்போது போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. தற்போதுள்ள மருந்து வகைகள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில், ஏனைய நாடுகளில் இருந்தும் இந்த மருந்துகளை இறங்குமதி - [எரிபொருள் மீதான வரியை குறைத்தால் - எரிபொருள் விலையை குறைக்கலாம்](https://yarlthinakkural.com/எரிபொருள்-மீதான-வரியை-கு-2/) - -உதய கம்மன்பில அரசுக்கு ஆலோசனை- எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும். எரிபொருள் மீதான வரியை குறைத்தால் விலையை குறைக்கலாம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நாட்டு மக்கள் தான் காரணம், மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானவுடன் மக்கள் - [எங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கும் வரை - போர் தொடரும் - ஈரான்](https://yarlthinakkural.com/எங்கள்-மீதான-அனைத்து-தடை/) - ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களை தாக்குவோம் - [அமெரிக்க கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் - பாரிய தீ விபத்துச் சம்பவம்!](https://yarlthinakkural.com/அமெரிக்க-கச்சா-எண்ணெய்-ச/) - -காரணம் தெரியாமல் அதிர்ச்சி- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வலேரோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சப்தத்துடன் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டபோது பூமி அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்த்தர் துறைமுகத்தில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரிட்ட பயங்கர வெடி விபத்தில், கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. தீ - [யாழ். பல்கலையின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றார் - சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!](https://yarlthinakkural.com/யாழ்-பல்கலையின்-பத்தாவத/) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் நா.சண்முகலிங்கம், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா, பதிவாளர் காண்டீபன், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு துணைவேந்தருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். - [இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் - ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டம்](https://yarlthinakkural.com/இடமாற்றம்-வழங்கக்-கோரி-ஆ/) - -க.சபேஷன்- வெளிமாவட்டங்களில் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர் வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட - [திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க - கல்வியில் நாம் மிளிர வேண்டும்!](https://yarlthinakkural.com/திட்டமிட்ட-அழிப்புக்களை/) - -நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும். அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினரும், அப்பாடசாலையின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். போருக்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தேசிய இனம் பல்வேறு நூதனமான மற்றும் திட்டமிடப்பட்ட அழிப்பு - [யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி - வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு](https://yarlthinakkural.com/யாழ்-மாவட்ட-படைகளின்-கட்/) - -த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்களின் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத் தளபதியுடன் விரிவாக - [மனைவியை தீ வைத்து கொழுத்திய கணவன்!](https://yarlthinakkural.com/மனைவியை-தீ-வைத்து-கொழுத்/) - -சிகிச்சை பலனின்றி மனைவி மரணம்- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி இரண்டு மாத்தின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இன்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த ஜனவரி 17 ஆம் திகதி குறித்த - [நாட்டின் இறைமையை - அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதா அரசாங்கம்?](https://yarlthinakkural.com/நாட்டின்-இறைமையை-அமெரிக/) - இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இத் தகவல் அதிர்ச்சியளிப்பதோடு, இலங்கையின் தேசிய பாதுகாப்பையும், இறைமையையும் பாரிய கேள்விக்குறியாக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். திங்கள் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் முன்வைத்த திடுக்கிடும் உண்மைகள் - [அமைச்சர்களது வாகன எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை](https://yarlthinakkural.com/அமைச்சர்களது-வாகன-எண்ணிக/) - எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றுநிரூபத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். அதற்கமைய, செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரசஅதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் - பிரான்ஸில் நகர துணை மேயராக பதவியேற்றார்!](https://yarlthinakkural.com/யாழ்ப்பாணத்தைச்-சேர்ந்த/) - இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட - [கிழக்கு மாகாணத்தில் - பாரியளவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு!](https://yarlthinakkural.com/கிழக்கு-மாகாணத்தில்-பார/) - -8 திணைக்களங்கள் மீது குற்றச்சாட்டு- எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்படுகின்றது என கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையப்பினை ஊடாக சந்திப்பு நேற்று மையலம்பாவெளியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் - [அரச பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் திட்டம்](https://yarlthinakkural.com/அரச-பாடசாலைகளில்-விளையாட/) - -கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்- விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையானது போதுமான வசதிகள் இல்லாததும் விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களைக் கண்டறிவதையும் தடுக்கின்றது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போது, நாட்டின் - [உடலைத் துளைத்த இரும்புக்கம்பி - பதுளை வைத்தியர்களால் அகற்றப்பட்டது](https://yarlthinakkural.com/உடலைத்-துளைத்த-இரும்புக்/) - வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரை பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் வைத்தியர்கள் அறுவை - [மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வர்த்தகர் கைது!](https://yarlthinakkural.com/மாணவர்களுக்கு-போதை-மாத்த/) - நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் ஒருவரே ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை - [பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் : மீளாத அழிவை நோக்கி செல்கின்றது உலகம்!](https://yarlthinakkural.com/பசுமை-இல்ல-வாயுக்களின்-வ/) - -உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை- மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் 'மீள முடியாத' அழிவை நோக்கிச் செல்வதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த அமைப்பு நேற்று முன் தினம் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: 2015 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியே உலகின் வரலாற்றில் பதிவான மிக வெப்பமான 11 ஆண்டுகளாகும். 1850 களுக்குப் பின் மிக வெப்பமான ஆண்டாக 2025 கருதப்படுகிறது.புவி - [துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா](https://yarlthinakkural.com/துணைவேந்தர்-பதவியிலிருந/) - -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாவுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி, 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான - [ஜனாதிபதிக்கான வைத்திய விடுதி - நேற்றுமுதல் மக்கள் பாவனைக்கு வந்தது](https://yarlthinakkural.com/ஜனாதிபதிக்கான-வைத்திய-வி/) - ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின் அமைக்கப்பட்டிருந்த விசேட அறை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, மேற்படி விசேட அறை மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, 1000 கட்டில்கள் கொண்ட கொள்ளளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அந்தத் திட்டத்தின்படி ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 1001 ஆம் இலக்கத்தைக் கொண்ட இந்த விசேட - [அநுர – மோடி இடையில் தொலைபேசி உரையாடல்](https://yarlthinakkural.com/அநுர-மோடி-இடையில்-தொலைப/) - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையில் தொதலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இந்தியா - இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நெருங்கிய மற்றும் நம்பிக்கை - [ஐரிஸ் தேனா கப்பல் விவகாரம் - ஈரான் தூதுவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுத்தார் நளிந்த](https://yarlthinakkural.com/ஐரிஸ்-தேனா-கப்பல்-விவகார/) - இலங்கை கடற்படை அதிகாரியின் அழைப்பினை தொடர்ந்தே ஈரான் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகைதந்ததாக ஈரான் இலங்கை தூதுவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார். ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் வெளிவந்துள்ள ஈரான் தூதரின் கருத்துக்கள் குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த, நாங்கள் ஒரு நடுநிலை நாடாகத் தொடர்ந்து செயல்படுவோம். எங்கள் நடுநிலைமையைப் பாதுகாத்து, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அவருடைய - [ரூ.984.73 மில்லியன் செலவில் - குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் அரம்பம்!](https://yarlthinakkural.com/ரூ-984-73-மில்லியன்-செலவில்-கு/) - யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறக்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மெஸ் ஸர்ஸ் ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பதற்கு கடந்த 21.10.2025ம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. தேசிய போட்டி கொள்முதல் முறையின்படி இந்தக் கொள்முதலுக்காக ஏலங்கள் கோரப்பட்டு, 5 ஏலங்கள் பெறப்பட்டுள்ளன. மேற்கூறிய ஏலங்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, உயர்நிலைக் கொள்முதல் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில், மெஸ்ஸர்ஸ் ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.984.73 மில்லியன் (வரி நீங்கலாக) தொகைக்கு மேற்கூறிய - [எரிபொருள் - எரிசக்தியை சேமிக்க - புதிய வழிகாட்டல் கோவை வெளியீடு!](https://yarlthinakkural.com/எரிபொருள்-எரிசக்தியை-சே/) - எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிப்பதற்கான புதிய வழிகாட்டல் கோவையை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி வெளிட்டார். எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக செயற்படவேண்டும் என ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அதிகாரிகள் பணிக்குச் சமுகமளிக்கும்போது தனித்தனி வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து அல்லது 'Carpooling' முறையைப் பயன்படுத்த வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கலந்துரையாடல்களுக்காக அதிகாரிகளை தூர இடங்களிலிருந்து அழைப்பதைத் தவிர்த்து, Zoom அல்லது - [எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலைகள்-மீண்டு/) - -அரசாங்கம் எச்சரிக்கை- எரிபொருள் விலைகளை தீர்மானிக்கும் சமகால நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்க தவறினால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வலுசக்தி அமைச்சு செயலாளர் உதயங்க ஹேமபால கூறுகையில், மே மாதம் 1ம் திகதிவரை ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்ரோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் மானியமாக ஏற்றுள்ளது. இந்த மானியத்தைத் தொடர வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி - [ஐ.நா வதிவிட பிரதிநிதி மார்க் - செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து ஆய்வு](https://yarlthinakkural.com/ஐ-நா-வதிவிட-பிரதிநிதி-மார/) - -இ.கலைஅமுதன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஷ் கலந்துரையாடல் நடத்தினார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத் தொகுதிக்கு விஜயம் செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்கூட்டு தொகுதிகளை, பார்வையிட்டதுடன், அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் - [திட்டமிட்டபடி அனைத்துப் பரீட்சைகளும் நடத்தப்படும்!](https://yarlthinakkural.com/திட்டமிட்டபடி-அனைத்துப்/) - -பிரதி கல்வி அமைச்சர் தகவல்- திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் நடத்தப்படும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. விடுமுறைக்கு முன்னதாக சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்டபோதிலும், அது பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வித்துறையானது தேசிய சக்திக் கொள்கைகளுக்கு ஏற்ப தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தற்போதைய சூழல் - [நெருக்கடிகளுக்கு மத்தியில் - இலங்கைக்கு $ 480 மில்லியன் ஒதுக்கீடு!](https://yarlthinakkural.com/நெருக்கடிகளுக்கு-மத்திய/) - -200 மில்லியன் உடன் விடுவிப்பு - ADB இணக்கம்- மத்திய கிழக்கு மோதல் சூழலுக்கு மத்தியில் இலங்கைக்கு ஒதுக்கீடு செய்திருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலராக அதிகர்த்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 200 மில்லியன் டொலரை உடன் விடுவிக்க இணங்கியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்டோ கந்தா தலைமையிலான தூதுக்குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையே நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது - [இன்றைய ராசி பலன் - 25.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-25-03-2026/) - இன்று இனிமையான நாளாக இருக்கும். உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பல தடைகளுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். உங்கள் மனதை ஓய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பாடல்கள் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்று நீங்கள்அனுசரித்துச் செல்ல வேண்டும். முக்கியமான முடிவுகள்எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று லாபகரமான நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று நல்ல விஷயங்களை - [2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் - இன்றுமுதல் ஆரம்பம்!](https://yarlthinakkural.com/2026-உயர்தரப்-பரீட்சைக்கான-வ/) - 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் அனைவரும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலை மாணவர்கள், தமது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள - [ஜூன் மாதத்தில் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?](https://yarlthinakkural.com/ஜூன்-மாதத்தில்-பஸ்-கட்டண/) - எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், மீண்டும் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் அடிப்படையில் மீண்டும் கட்டண திருத்தம் செய்யப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த - [ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திரப் பேச்சு!](https://yarlthinakkural.com/ரஷ்யாவிடமிருந்து-எரிபொ-2/) - ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் - [யாழில் சுற்றுலா சென்றவர்களை - மதுபோதையில் தாக்கிய பொலிஸார்!](https://yarlthinakkural.com/யாழில்-சுற்றுலா-சென்றவர்/) - மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கும், சிவில் உடையில் நின்ற பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தில் இரு பொதுமகன்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில்சென்று, அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்போது, பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா - [மார்ச் மாதத்திற்குள் மாத்திரம் மூன்று முறை எரிபொருள் விலை அதிகரிப்பு : பாரிய நெருக்கடியில் மக்கள்!](https://yarlthinakkural.com/மார்ச்-மாதத்திற்குள்-மாத/) - -முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- மார்ச் மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் நிலவும் யுத்தச் சூழலை விட, - [பேருந்து விபத்து - 12 பேர் காயம்!](https://yarlthinakkural.com/பேருந்து-விபத்து-12-பேர்-கா/) - பொலன்னறுவை - சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் இருந்து ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு சோமாவதிய புனித பூமியை நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது. விபத்தின் போது பேருந்தில் 24 பேர் பயணித்தனர். பேருந்திற்குள் - [எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/எரிவாயுவின்-விலை-மீண்டும/) - சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளதாகவும், அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் - [இலங்கை, இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே - விசேட கலந்துரையாடல்!](https://yarlthinakkural.com/இலங்கை-இந்திய-வெளியுறவு/) - இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். தனது 'எக்ஸ்' (X) கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், தற்போதைய நிலைமை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமான - [சிமெந்து விலை அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/சிமெந்து-விலை-அதிகரிப்பு/) - சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரிங்டன் போல் தெரிவித்தார். - [தங்கத்தின் விலை வீழ்ச்சி!](https://yarlthinakkural.com/தங்கத்தின்-விலை-வீழ்ச்சி/) - உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும். இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் - [வாள்வெட்டுத் தாக்குதல் : இரு இளைஞர்கள் படுகாயம்!](https://yarlthinakkural.com/வாள்வெட்டுத்-தாக்குதல்/) - மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு 9 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த - [சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டம் - அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென். மேரிஸ்!](https://yarlthinakkural.com/சம்பியன்ஸ்-கிண்ண-கால்பந்/) - இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எட்டு கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம் ஆகியன அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் நியூ ஸ்டார் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் வெற்றிகொண்டது. ஆரம்பம் முதல் கடைசிவரை - [எரிபொருள் விலை அதிகரிப்பினால் - அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டது](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-அதிகரிப்-2/) - -கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கவில்லையாம்- நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயரும் அபாயத்தில் உள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் உயர்வடையும். இதன் நேரடி விளைவாகச் சந்தையில் அரிசியின் - [அணுசக்தி மையம் அருகே - ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!](https://yarlthinakkural.com/அணுசக்தி-மையம்-அருகே-ஈரா/) - -இஸ்ரேலில் 160 பேர் காயம்- அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4 ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அணுசக்தி மையம் அமைந்துள்ள இந்தப் பகுதியில், முதல் முறையாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவித் தாக்கியுள்ளன. ஈரானின் பழைய ஏவுகணைகளிடமிருந்து அணுசக்தி நகரைக் காக்கத் தவறியதை இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. - [அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் - வட்டார உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்](https://yarlthinakkural.com/அரச-காணிகள்-தனியாருக்கு/) - -பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்- -த.அம்பிகாவதி- வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் 9 ஆம் வட்டார உறுப்பினர் ஜெ.குறிஞ்சிக்குமரன் விடுத்த கோரிக்கை சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத் தொடர்பை துண்டித்து ஒரு - [கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் நான் - நீ மனப்பான்மையே தடையாகவுள்ளது](https://yarlthinakkural.com/கௌரவமான-அரசியல்-தீர்வைப்/) - -நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- தமிழர்களிடையே நிலவும் நான்- நீ என்ற மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான அரசியல் இலக்கோடும், ஒற்றுமையோடும் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று மேம்பட்ட நிலையில் இருந்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கைதடி, நவபுரம், நவசனசமூக நிலையத்தின் 61 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்டவாறு - [சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக - வைத்தியர் அச்சுதன்](https://yarlthinakkural.com/சாவகச்சேரி-சுகாதார-வைத்த/) - -த.சுபேசன்- சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் பசுபதி அச்சுதன் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. - [வடக்கில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் - டீசல் பெற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடு!](https://yarlthinakkural.com/வடக்கில்-சேவையிலீடுபடும/) - -வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர்- -க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' முறைமை ஊடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியான சூழலைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்தால் எரிபொருள் விநியோகத்தில் சில மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் - [வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் - எரிபொருள் விநியோகத்துக்கு பிரத்தியேக ஏற்பாடு](https://yarlthinakkural.com/வடக்கு-மாகாண-சுற்றுலாத்த/) - -க.கனகராசா- யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியான சூழலிலும் சுற்றுலாத்துறையை தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்த விசேட விநியோக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விசேட எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்பான மேலதிக - [இலங்கை வந்தடைந்தார் - ஆசிய வங்கியின் தலைவர்](https://yarlthinakkural.com/இலங்கை-வந்தடைந்தார்-ஆசி/) - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா உத்தியோகபூர்வ பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,இலங்கை நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் இந்த முக்கியமான தருணத்தில் நான் கொழும்பு வந்தடைந்துள்ளேன். விமான நிலையத்தில் இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும், நிதி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் நான் அன்புடன் வரவேற்கப்பட்டேன். அதே சமயம், அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான முன்னுரிமைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக, அரசாங்கம், - [உணவுப் பொருட்களை - பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை!](https://yarlthinakkural.com/உணவுப்-பொருட்களை-பதுக்க/) - நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,பண்டிகை காலத்திற்கு முன்பாக, மேலும் பல அத்தியாவசியப் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. பண்டிகைக் காலத்தில் உணவு பற்றாக்குறையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொருட்களின் - [பதுக்கி வைக்கப்பட்ட - 2000 லீற்றர் டீசல் மீட்பு!](https://yarlthinakkural.com/பதுக்கி-வைக்கப்பட்ட-2000-லீற/) - -திருமலையில் ஒருவர் கைது- திருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டது . கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பொலிஸார் சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் மணல் களஞ்சியசாலை ஒன்றினை முற்றுகையிட்டனர். இதன்போது, எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமும் இன்றி, மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த - [தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!](https://yarlthinakkural.com/தமிழ்-அரசியல்வாதிகளுக்க/) - வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன இழிவுபடுத்தல், வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே உடன் நிறுத்து என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தமிழ் - [மக்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முடியும்!](https://yarlthinakkural.com/மக்களின்-பிரச்சினைகளை-அம/) - மக்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயம், கால்நடை வளம், காணி மற்றும் நீர்ப்பாசன, மகாவலி அமைச்சின் கீழ் காணப்படும் பிரச்சினைகளை அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 071 2473104 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு Whatsapp செய்தி ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இது தொடர்பில் அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். - [மோ. சைக்கிள் - ஓட்டோ விபத்தில் - 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!](https://yarlthinakkural.com/மோ-சைக்கிள்-ஓட்டோ-விபத்த/) - மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பதுளை - பண்டாரவளை வீதியின் எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் - [சுரேஷ் சலே கைதுக்கு எதிரான மனு - செப்ரெம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு!](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலே-கைதுக்கு-எதிர/) - அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. - [வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி - உந்துருளி மோதி பலி!](https://yarlthinakkural.com/வீதியைக்-கடக்க-முற்பட்ட/) - -வல்லை ஆஞ்சநேயர் ஆலயம் முன் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- வல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்க வெள்ளைக்கோட்டால் வீதியை கடந்த மூதாட்டியை மேட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் ஊர்காவற்துறை, புளியங்கூடல் மத்தியைச் சேர்ந்த பவரத்தினம் தவமலர் (வயது 70) என்ற மூதாட்டியை ஆவார். வடமராட்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் மீண்டும் ஊருக்கு திரும்பிய போது மேற்படி ஆலயத்தை வழிபட வெள்ளைக் - [ஈரான் மீதான தாக்குதல்கள் - 5 நாட்களுக்கு ஒத்திவையுங்கள்](https://yarlthinakkural.com/ஈரான்-மீதான-தாக்குதல்கள-2/) - -உத்தரவிட்டார் அமெரிக்க ஜனாதிபதி- மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு 'முழுமையான மற்றும் நிலையான தீர்வை' எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். - [பால்மா, கோதுமைமா விலை அதிகரிக்காது](https://yarlthinakkural.com/பால்மா-கோதுமைமா-விலை-அதி/) - -அமைச்சரிடம் உறுதியளித்த நிறுவனங்கள்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் நேற்று திங்கட்கிழமை வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உறுதியளித்துள்ளன. தற்போதைய போர்ச் சூழலால் விநியோக வலையமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தடையற்ற விநியோகத்தைப் பேணுதல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் நேற்று - [மக்களுக்கு மின்சாரத்தை மிச்சம் பிடிக்க பழக்குங்கள்](https://yarlthinakkural.com/மக்களுக்கு-மின்சாரத்தை-ம/) - -அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி- நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான - [வசாவிளானில் இரண்டு ஏக்கர் காணி விடுவிப்பு](https://yarlthinakkural.com/வசாவிளானில்-இரண்டு-ஏக்கர/) - -பா.பிரதீபன்- தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்கவினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று திங்கட்கிழமை மு.ப 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. - [தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க களமிறங்கிய ஆயர்கள் மன்றம்!](https://yarlthinakkural.com/தமிழ்க்-கட்சிகளை-ஒன்றிணை/) - தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் பங்கேற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்வு கடந்த 18 ஆம் திகதி வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட - [கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கு இனி - 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்படும்!](https://yarlthinakkural.com/கிளினிக்-செல்லும்-நோயாளர/) - அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும்அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி எரிசக்தி:- முகாமைத்துவத்தை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இருப்பினும், நோயாளர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின் வழமை போன்று கிளினிக்குகளுக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் - [இந்தியா, யு.ஏ.இ ஒத்துழைப்புடன் - திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளமைக்க முடிவு!](https://yarlthinakkural.com/இந்தியா-யு-ஏ-இ-ஒத்துழைப்ப/) - நாட்டின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து 'த இந்து' நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய் சேமிப்பு வசதிகளை மீளமைப்பதன் மூலம் எரிபொருள் விநியோக சவால்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும் எனத் தெரிவித்தார். திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி - [பிராம்ப்டன் தமிழ் இனப்படுகொலை : நினைவுச் சின்னம் மீது தாக்குதல்](https://yarlthinakkural.com/பிராம்ப்டன்-தமிழ்-இனப்பட/) - கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், இந்த நினைவுச் சின்னம் சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நினைவுத்தூபி என்பது வெறும் சிலையல்ல, மாறாக இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாகவும், கனடாவைத் தமது தாயகமாகக் கொண்ட - [இலங்கையின் அழைப்பின் பேரிலே ஈரானியக் கப்பல் இங்கு வந்தது](https://yarlthinakkural.com/இலங்கையின்-அழைப்பின்-பேர/) - -உண்மையை போட்டுடைத்தார் ஈரானியத் தூதுவர்- இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் 'டெனா' (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இங்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:- அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை. இந்தியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது இலங்கை கடற்படைத் தளபதி இலங்கைக்கு வருமாறு - [இன்றைய ராசி பலன் - 24.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-24-03-2026/) - இன்றைய நாளை சாதகமாக்கிக் கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி எடுப்பீர்கள். உங்கள் மனது அமைதியாக இருக்கும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்த இயலும். ஒரு சாதகமான நாள் உங்கள் முன் இருக்கின்றது. இன்று அமைதியான மனநிலையுடன் காணப்படுவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். இன்று மாற்றங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நன்மையை அளிக்கும். இன்று சௌகரியங்கள் குறைந்து காணப்படும். இன்று சில பொறுப்புகளை உங்களால் செய்ய முடியாமல் போகலாம். இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் - [உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்!](https://yarlthinakkural.com/உடல்-எடையைக்-குறைக்கும்-2/) - உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படக்கூடிய ஒன்றாகும். மேலும், ஒரு மனிதருக்கு உடலில் ஏற்படக்கூடிய பாதிப் பிரச்சினைகள் அவர்களுடைய உடல் பருமனால் வரக்கூடியதே ஆகும். எதிர்காலங்களில் உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நம் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அப்படியாக இந்த உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி, யோகா, உணவில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த வகையில் உடல் - [முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு!](https://yarlthinakkural.com/முச்சக்கர-வண்டி-கட்டணமும/) - ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்கரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது. அதன்படி, அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக உயரும். அதேபோல், இரண்டாவது கிலோமீட்டருக்காக இதுவரை 85 ரூபாவாக காணப்பட்ட கட்டணத்தை 90 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. - [பெப்ரவரி மாத பணவீக்கம் சரிவு!](https://yarlthinakkural.com/பெப்ரவரி-மாத-பணவீக்கம்-ச/) - இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், 2026 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 ஜனவரி மாதத்தில் 2.4% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. - [பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை - இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/பேக்கரி-உற்பத்திப்-பொருட/) - இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. - [தனியார் பஸ்களின் எண்ணிக்கை - பாரிய வீழ்ச்சி!](https://yarlthinakkural.com/தனியார்-பஸ்களின்-எண்ணிக்/) - எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக இன்று திங்கட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார். இன்றைய போக்குவரத்து நிலைவரம் மற்றும் கட்டணத் திருத்தம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,அதிவேக நெடுஞ்சாலைகளிலான பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் - [பாடசாலை ஆய்வுக்கூடத்தில் வெடிப்பு : ஆசிரியை மற்றும் இரு மாணவர்கள் வைத்தியசாலையில்!](https://yarlthinakkural.com/பாடசாலை-ஆய்வுக்கூடத்தில/) - பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனையின் போது பீக்கர் (Beaker) ஒன்று வெடித்ததில், ஆசிரியை ஒருவரும் இரு மாணவர்களும் காயமடைந்து இன்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய இரு மாணவிகளும், 48 வயதுடைய ஆசிரியை ஒருவருமே இவ்வாறு காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலை மற்றும் பதுளை போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். மாணவர்களுக்கான அறிவியல் பாடப்பரிசோதனையின் போது, அதற்கு - [அமெரிக்காவின் காலக்கெடு : அரபு நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/அமெரிக்காவின்-காலக்கெடு/) - அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு டெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமை காலை ஈரானிய அரச தொலைக்காட்சியால் இந்த - [நாம் போரை விரும்பவில்லை - ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தீர்க்கமான பதிலடி கொடுப்போம்!](https://yarlthinakkural.com/நாம்-போரை-விரும்பவில்லை/) - -இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ்- அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்ததை இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, 2026 பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் - [இலங்கை எமது நெருங்கிய நண்பன் : எந்நேரமும் உதவத் தயார்!](https://yarlthinakkural.com/இலங்கை-எமது-நெருங்கிய-நண/) - இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்தார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார். - [நான்காவது டி-20 போட்டிகளில் - நியூசிலாந்தை வீழ்த்தியது - தென் ஆப்பிரிக்க அணி!](https://yarlthinakkural.com/நான்காவது-டி-20-போட்டிகளில/) - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டிகள் இடம்பெற்றது. இதில் டொஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச, தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் மற்றும் டோனி டி சோர்சி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். - [கிணற்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட விவகாரம் - பெண்களை இலக்குவைத்து கொள்ளை, கொலையில் ஈடுபட்டுவந்த கும்பல் கைது!](https://yarlthinakkural.com/கிணற்றிலிருந்து-பெண்ணொர/) - -பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்- மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்தனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞர் என மூவர் நேற்றுமுன்தினம் வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை - [சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை!](https://yarlthinakkural.com/சுற்றுலாப்-பயணிகளுக்கு-எ/) - -பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்- நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு சுற்றுலாப் பயணிகள் தமது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது உரிய அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகுமென பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் - [பல மாதங்களின் பின் - திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்](https://yarlthinakkural.com/பல-மாதங்களின்-பின்-திரிப/) - மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளம் கிடைக்காமையினால் கடந்த சில மாதங்களாக உற்பத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால், பயனாளிகளுக்கான விநியோகமும் நாடு முழுவதும் சீரற்ற நிலையில் காணப்பட்டது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நேரடித் தலையீட்டின் கீழ், அமைச்சரவை அங்கீகாரத்துடன் தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரச வர்த்தகப் பல்வகை - [எரிபொருள் தட்டுப்பாடு - அஞ்சல் விநியோகத்தில் மாற்றம் செய்ய முடிவு](https://yarlthinakkural.com/எரிபொருள்-தட்டுப்பாடு-அ/) - சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார். புதிய தீர்மானத்திற்கு அமைய, கொழும்பிலிருந்து நீண்ட தூரப் பகுதிகளுக்கான அஞ்சல் விநியோகங்கள் ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும். இந்த நடைமுறை கொழும்பிலிருந்து பின்வரும் நகரங்களை நோக்கிய விநியோகங்களுக்குப் - [இன்று முதல் கொழும்பில் மீண்டும் - வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவீடு](https://yarlthinakkural.com/இன்று-முதல்-கொழும்பில்-ம/) - கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்தார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், இன்று முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தரிப்பிட இடங்களில் கடமையில் உள்ள ஊழியர்களிடமோ அல்லது டிஜிட்டல் முறையிலோ கட்டணங்களைச் செலுத்த முடியும். இதேவேளை விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - [37,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் வருகிறது!](https://yarlthinakkural.com/37000-மெட்ரிக்-தொன்-டீசலுடன்-ம/) - -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. உலக சந்தையில் நிலவும் - [18 பில்லியன் டொலர்களை ராஜபக்ஷக்கள் திருடினார்களா!](https://yarlthinakkural.com/18-பில்லியன்-டொலர்களை-ராஜப/) - -அப்பட்டமான பொய் என்கிறார் நாமல்- ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- உலகச் சந்தை விலையை - [போதைப்பொருளுடன் - 22 வயது யுவதி கைது!](https://yarlthinakkural.com/போதைப்பொருளுடன்-22-வயது-யு/) - களனி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 190,000 ரூபாய் பணமும், ஒரு நவீன ரக கைபேசியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு - [தலைவழித் தாக்குதல்கள் நடந்தால் - ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியத்தைக் காட்டுவோம் : ஈரான் இராணுவம்!](https://yarlthinakkural.com/தலைவழித்-தாக்குதல்கள்-நட/) - ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், தரைவழித் தாக்குதல்கள் நடத்தவும் சாத்தியமுள்ளதாக அமெரிக்காக மறைமுகமாக கூறியுள்ள நிலையில், அதற்கு ஈரான் இராணுவத்தினர் 'ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது' என பதிலளித்துள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் நேற்றுமுன்தினம் ஈரான் வழங்கிய செய்தியினை வெளியிட்டுள்ளது. ஈரான் மண்ணில் தரைவழித் தாக்குதல் நடத்துவதென்பது எமது சிவப்புக் கோட்டினை மீறுவதாக அமையும். அவ்வாறு மீறித் தாக்குதல் நடத்தினால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் ஆச்சரியமான பதிலடி கொடுப்பது போல, இந்த விஷயத்திலும் அதேபோன்ற ஆச்சரியங்களை - [சவால்கள் மிகுந்த காலத்தில் கட்சியை பாதுகாத்தவர்கள் - எமது மகளிர் அணியினரே!](https://yarlthinakkural.com/சவால்கள்-மிகுந்த-காலத்தி/) - -டக்ளஸ் தேவானந்தா- சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளிர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும் தொடர்ந்தும் புத்துணர்வுடன் முன்னெடுக்கப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்றதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடலொன்று சனிக்கிழமை யாழ்.நகரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில் - [சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்](https://yarlthinakkural.com/சாவகச்சேரி-நகரசபை-அமர்வு/) - -உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்களின் சபை விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அந்தந்த கிராம மக்களுடைய நலன் சம்பந்தப்பட்டவை. எனவே சபை எல்லைக்குட்பட்ட மக்களும் அதனை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை சபையில் முன்வைத்த நிலையில் அதற்கு சாதகமாக பதிலும் கிடைத்துள்ளது. எனவே சாவகச்சேரி நகரசபையினுடைய மாதாந்த அமர்வுகளை - [மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை - ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை!](https://yarlthinakkural.com/மீள்குடியேற்ற-திட்டத்தி/) - வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க வீடமைப்பு அதிகார சபையினால் வீடொன்றுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ. பீ. சரத் தெரிவித்தார். இதேவேளை வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாகவும், இந்த வீடுகளை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கைக எடுக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு - [வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் - அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!](https://yarlthinakkural.com/வட்டுக்கோட்டை-பிரதேச-வைத/) - -கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்தார். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று முன் தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றயதையடுத்து விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கே சிகிச்சையளிக்க கூடிய வசதி - [யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்!](https://yarlthinakkural.com/யாழில்-மூடப்பட்ட-பாதையை/) - -கஜிந்தன்- யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். போக்குவரத்து சிரமங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, உடனடி தீர்வு கோரியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு 'வேண்டும் வேண்டும் வீதி வேண்டும், இலகுவான போக்குவரத்தை உறுதி செய், மக்களுக்கு பாதுகாப்பான பாதை வேண்டும், - [மாணவர்களின் சிந்தனையை சிதைத்து - அடுத்த தலைமுறையை நசுக்கும் நோக்கமே போதை விதைப்பாகும்!](https://yarlthinakkural.com/மாணவர்களின்-சிந்தனையை-சி/) - -க.கனகராசா- மாணவர்களின் சிந்தனையை சிதைத்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையை நசுக்குவதே போதையின் விதைப்பு என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். புனிதஹென்றியரசர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டான நிகழ்வில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: தமிழினத்தின் அடையாளம் ஒழுக்கம். அதனை எந்தகாலத்திலும் இழந்துவிடக்கூடாது. ஒழுக்கத்தை இழக்கும்போது போதைக்கான பாதை திறக்கப்படுகிறது. அதற்காக உங்களை சுற்றியுள்ள அனைவரையும் நல்லவர்களாக வைத்திருங்கள். ஏனெனில் என்னையும் என்குடும்பத்தையும் பாதுகாக்க - [கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தது!](https://yarlthinakkural.com/கொள்கலன்-போக்குவரத்து-கட/) - எரிபொருள் விலை அதிகரிப்பினால் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதற்கமைய, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்தது. தாமதக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350வீதம் முதல் 400 வீதம் வரையான - [கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து - மக்கள் நலன்களை மையப்படுத்தி, நிபந்தனையின்றி ஒன்றிணைவோம்](https://yarlthinakkural.com/கடந்தகால-கசப்புணர்வுகளை/) - ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான பிளவினால் இருதரப்பும் தோல்விகளை சந்திக்கிறது. கடந்தகால கசப்புணர்வுளை கடந்து நாட்டுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமானது என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார். மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் ஜனன தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில், 2 020 பொதுத் தேர்தலின் பின்னர் எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களை, இன்று சுமார் - [தேயிலை விளைச்சல் வரட்சியினால் பாதிப்பு!](https://yarlthinakkural.com/தேயிலை-விளைச்சல்-வரட்சிய/) - இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களில் தற்போது நிலவுகின்ற வரட்சியினால் தேயிலை விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட தொழில் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். எஹலியகொடை,இரத்தினபுரி,குருவிட்ட மற்றும் கிரியெல்ல போன்ற பிரதேச ங்களில் வரட்சி நிலைமை பாரதூரமாக காணப்படுவதாகவும் தமது விளைச்சல் அரைவாசிக்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டில் மூன்று முறை கொழுந்து அறுவடை செய்த போதிலும் தற்போது வருடத்தில் ஒரு முறையே அறுவடை செய்ய முடியுமாக உள்ளதாகவும் அத்தரப்பினர் தெரிவித்தனர். வரட்சியால் தற்போது ஏற்பட்டுள்ள - [உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்காதீர் : உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை முன்வைப்பு!](https://yarlthinakkural.com/உணவுப்-பொருட்களின்-விலைய/) - -அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும் உயர்த்த வேண்டாம் என அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை உயர்வு என்பது தற்போது உலகளாவிய - [கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்த - தொலைபேசி இலக்கங்கள் 153 அடையாளம் காணப்பட்டுள்ளன!](https://yarlthinakkural.com/கியூ-ஆர்-குறியீட்டை-சட்ட/) - கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமைக்கு இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு - [ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே - 3 கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்!](https://yarlthinakkural.com/ஓய்வுபெற்ற-ரியர்-அட்மிரல/) - ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, இயந்திரம் இல்லாத டிரெட்மில்லில் (நடைப்பயிற்சி சாதனம்)தொடர்ச்சியாக 48 மணி நேரம் ஓடி மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி, கடற்படை இதற்கான வசதிகளை வழங்கிய நிலையில் இளவரசர் லியனகே இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கான தனது ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 48 மணி நேர தொடர்ச்சியான ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து, மூன்று புதிய கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தார். - [மரக்கறிகளின் விலையில் திடீர் அதிரடி மாற்றம்!](https://yarlthinakkural.com/மரக்கறிகளின்-விலையில்-தி/) - நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், Broccoli மற்றும் Cauliflower ஆகியவற்றுக்கு அதிக கேள்வி காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ கிராம் Cauliflower 950 ரூபாய்க்கும், ஒருகிலோ கிராம் Broccoli 750 ரூபாய்க்கும் நேற்று விற்பனையாகியுள்ளது. அத்துடன், மஞ்சள் மற்றும் சிவப்பு குடை மிளகாய் வகைகள் 700 ரூபாய்க்கும், பச்சை குடைமிளகாய் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. கறிமிளகாய் ஒருகிலோ 300 ரூபாய்க்கும், தக்காளி ஒருகிலோ 750 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டதுடன், கோவா ஒருகிலோ 110 ரூபாய்க்கும், - [நாட்டில் எரிபொருள் இல்லை : வதந்தி பரப்பியவர் கைது!](https://yarlthinakkural.com/நாட்டில்-எரிபொருள்-இல்லை/) - -இ.கலைஅமுதன்- நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். நாட்டில் எரிபொருள் இல்லை எனக் கூறி வெளிநாட்டவர்கள் வருகையைத் தடுத்தும், சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்தமைக்காகவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு - [வெதுப்பக பொருட்களின் விலைகள் உயர்கிறதா?](https://yarlthinakkural.com/வெதுப்பக-பொருட்களின்-வில/) - -இன்று இறுதி முடிவு- எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், வெதுப்பக தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஆராய்வதற்காகவே இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் இதன் போது பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக - [செம்பியன்பற்றில் - இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!](https://yarlthinakkural.com/செம்பியன்பற்றில்-இறந்த/) - வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து அப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் அவ்வீட்டில் வசித்த நபரின் உறவினருக்கு அறிவித்துள்ளனர். உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்தவர் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிசார்க்கு - [வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையினை - நிதியமைச்சர் எதனடிப்படையில் மதிப்பிட்டுள்ளார்](https://yarlthinakkural.com/வலிந்து-காணாமலாக்கப்பட்/) - -சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி- வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தனது விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. இவ்வாறான நிலையில், நீதியமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டதென சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது - [மின் கட்டண அதிகரிப்பு - ஏப்.1 ஆம் திகதி தீர்மானம்!](https://yarlthinakkural.com/மின்-கட்டண-அதிகரிப்பு-ஏப/) - மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவை - [மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!](https://yarlthinakkural.com/மின்சாரம்-தாக்கி-ஒருவர்-2/) - பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி அதே பகுதியை சேர்ந்த, 37 வயதான நபரே உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - [முச்சக்கரவண்டி கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கும்!](https://yarlthinakkural.com/முச்சக்கரவண்டி-கட்டணம்-20/) - பெற்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு முச்சக்கரவண்டிகளின் முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் எல்.ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இன்று முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பானது எமது சேவைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. - [பாடசாலைகளை மூடும் திட்டம் அரசிடமில்லை!](https://yarlthinakkural.com/பாடசாலைகளை-மூடும்-திட்டம/) - நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோம், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதுவரையில் பாடசாலைகளை தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் வாரத்தின் புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏனைய நான்கு நாட்களும் - [விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!](https://yarlthinakkural.com/விரிவுரையாளரின்-உடலம்-நல/) - -சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்- -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் நேற்று யாழ்.பதில் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சந்தேகநப ர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்த ரவிட்டுள்ளார். இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிரேஷ;ட விரிவுரையாளரின், இறுதிக் கிரியைகள் - [யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!](https://yarlthinakkural.com/யாழ்ப்பாணத்தில்-5900-லீற்றர/) - -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர் வரையிலான டீசலும், 800 லீற்றர் பெற்றோலும் 400 லீற்றர் மண்ணெண்ணெயும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொறுப்பதிகாரி பிறேமதிலகா தலைமையிலான குழுவினர். ஊரெழுவில் உள்ள தனியார், பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் நேற்று நடத்திய சோதனையின்போது பரல்களில் - [கிளிநொச்சியில் 1997 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!](https://yarlthinakkural.com/கிளிநொச்சியில்-1997-லீற்றர்/) - கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவரினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1220 லீற்றர் பெற்ரோல், மற்றும் 530 லீற்றர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 1750 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டது. இதேவேளை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் சுமார் 247 லீற்றர் டீசல் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இரு சம்பவங்களிலும், 1997 லீற்றர் டீசல் - [போதைப் பொருளுடன் இளைஞர் கைது!](https://yarlthinakkural.com/போதைப்-பொருளுடன்-இளைஞர்/) - -கஜிந்தன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 2 கிராம், 600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த - [எரிபொருள் நெருக்கடிகளால் - வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-நெருக்கடிகளால/) - நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபட முடியாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 30 லீட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால், அவர்களால் கரையோரப் பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது. ஆனால், கரையோரப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துள்ளதால், சிறந்த அறுவடைக்கு கிடைப்பது அரிதாகியுள்ளது. என யாழ். மாவட்ட - [இராணுவத்திடம் எரிபொருள் பெற நாங்கள் தயாரில்லை!](https://yarlthinakkural.com/இராணுவத்திடம்-எரிபொருள்/) - -பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் பதில்- -வி.சரவணன்- இராணுவம் செய்த படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்க நீதியை கோரும் நாம் எப்படி அதே இராணுவத்திடம் எரிபொருளை பெறுவது? என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், இராணுவத்திடம் எரிபொருள் பெறமுடியாது எனவும் கூறியுள்ளார். நாட்டில் உருவாகியுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து இராணுவம் நிர்வகித்துவரும் எரிபொருள் நிலையங்களின், ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிபொருளை பெறலாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனை மறுதலித்து, நேற்று பாராளுமன்ற - [மே மாதம் எரிபொருள் விலைகள் - தாங்க முடியாத அளவு உயரும்!](https://yarlthinakkural.com/மே-மாதம்-எரிபொருள்-விலைக/) - -அமைச்சர் நளிந்த எச்சரிக்கை--எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் கோரிக்கை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அல்லது நீடித்தால் எதிர்வரும் மே மாதத்தில் தாங்க முடியாத அளவுக்கு எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் நளிந்த மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் - [6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு - அடுத்த வருடம் ஆரம்பம்!](https://yarlthinakkural.com/6-ஆம்-தரத்திற்கான-கல்வி-மற/) - 6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் வலியுறுத்தப்பட்டது. கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. - [ஈரானின் உளவுத்துறை அமைச்சரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்](https://yarlthinakkural.com/ஈரானின்-உளவுத்துறை-அமைச்/) - ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12' செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [யாழில் சோகத்தை ஏற்படுத்திய - இளம் சட்டத்தரணியின் மரணம்!](https://yarlthinakkural.com/யாழில்-சோகத்தை-ஏற்படுத்த/) - மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யாஃ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேதிகா அவர்களின் கணவரும், சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்தார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது, நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, - [தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் நட்டத்தை - மக்கள் மீது சுமத்த முடியாது!](https://yarlthinakkural.com/தரமற்ற-நிலக்கரியால்-ஏற்ப/) - தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவது ஒரு சட்டவிரோதமான செயலாகும் என இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுக்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாய்மூலமான பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்டறியும் இறுதி அமர்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட கலாநிதி லக்மால் பெர்னாண்டோ: 'தற்போது மிகக்குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் - [QR குறியீட்டை பெற்றுக்கொள்ள - விசேட whatsapp இலக்கம்](https://yarlthinakkural.com/qr-குறியீட்டை-பெற்றுக்கொள/) - தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட whatsapp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற whatsapp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம், தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் - [எரிபொருள் விநியோகத்தில் நாளை முதல் புதிய நடைமுறை!](https://yarlthinakkural.com/எரிபொருள்-விநியோகத்தில்/) - நாளை வியாழக்கிழமை முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி - [அரச பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : நால்வர் பலி](https://yarlthinakkural.com/அரச-பேருந்துகள்-ஒன்றுடன்/) - அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்த நிலையில், - [ஒருநாள் போட்டியில் யாழ். இந்து - 87 ஓட்டங்களால் அபார வெற்றி!](https://yarlthinakkural.com/ஒருநாள்-போட்டியில்-யாழ்/) - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ஒருநாள் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அபார வெற்றி பெற்றது. கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி சார்பில் பாவணன் பெற்றுக் கொண்ட 81 ஓட்டங்களுடன் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் தேஸ்கர் 3, யுவ்ராஜ் 3, யாதவ் 2, சந்தோஷ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். பதிலுக்கு - [மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க தலையீடு செய்யுங்கள்](https://yarlthinakkural.com/மக்களுடைய-இயல்பு-வாழ்க்க/) - -அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பணிப்பு- அமைச்சுக்கள் ஒவ்வொன்றும் எரிபொருளை சிக்கனமான பயன்படுத்துவதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை கொண்டிருக்கவேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பதற்கு சகல வழிகளிலும் தலையீடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் - [எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா?](https://yarlthinakkural.com/எரிபொருள்-இறக்குமதிக்கு/) - -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி- மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ கேள்வி எழுப்பியிருக்கின்றார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் மூலம் ஆபத்தான பொருளாதார நெருக்கடி - [இறந்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்!](https://yarlthinakkural.com/இறந்து-8-நிமிடங்களில்-உயி/) - கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தினார். பிரியானா, தனது உடல் கைவிட்ட நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.அப்போது, தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார். அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற - [கடந்த காலத்தில் தாம் எதிர்த்த, விமர்சித்தவற்றை - ஆதரித்து நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் உள்ளது](https://yarlthinakkural.com/கடந்த-காலத்தில்-தாம்-எதி/) - -யதார்த்தம் தன்னைத்தானே நிலைநிறுத்தும்- அலிசப்ரி- நெருக்கடியை சீரமைப்பதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்த பலர் இன்று அதே கொள்கைகளை ஆதரிப்பதையும், நடைமுறைப்படுத்துவதையும் காண்கிறோம். யதார்த்தம் தன்னைதானே நிலைநிறுத்தும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும் என முன்னாள் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மீண்டும் கியூ.ஆர் முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் - [கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் - 'சமூக உற்பத்தி மாதிரி கிராமங்கள்' வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்](https://yarlthinakkural.com/கிளீன்-ஸ்ரீலங்கா-வேலைத்-3/) - 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக நேர்மையான மற்றும் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் 'சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்' வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் களுத்துறை - சிவ்தெவிகம கிராமத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம், தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம் என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த - [வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராய்வு](https://yarlthinakkural.com/வவுனியா-தாதியர்-பயிற்சிக/) - வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார். தாதியர் பயிற்சிக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்துடன் பயிற்சிக் கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டதுடன், - [பாதீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை - உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்](https://yarlthinakkural.com/பாதீனிய-ஒழிப்புத்-தொடர்ப/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்றபோது, கண்ணுக்குத் தெரிகின்ற பாதீனியத்தை ஏன் இவ்வளவு காலமும் ஒழிக்க முடியவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளதோடு, உயிர் கொல்லும் நச்சுச் செடியான பாதீனியத்தை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்து வரும் பாதீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது - [போராளிக்கு 'முன்னாள்' என்பது இல்லை - சாகும்வரை அவன் பேராளியே!](https://yarlthinakkural.com/போராளிக்கு-முன்னாள்-என்/) - -வாழ்நாள் போராளி இரா. நல்லகண்ணுவின் நினைவேந்தல் நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- போராளிகள் என்று நாங்கள் வாய் நிறைய அழைத்தவர்களை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் என்று அழைக்கத் தொடங்கி விட்டோம். அவர்களும் தங்களை அவ்வாறுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். ஊடகங்களும் அவர்களைப் பற்றிய செய்திகளை அவ்வாறுதான் பெயர் சூட்டுகின்றன. இராணுவ வீரர் ஒருவர் ஓய்வின் பின்னர் முன்னாள் இராணுவ வீரர் என அழைக்கப்படலாம். அதிபர் ஒருவர் இளைப்பாறிய பின்னர் ஓய்வுநிலை அதிபர் என அழைக்கப்படலாம். ஆனால் உண்மையான ஒரு - [கனடாவிற்கு தமிழருவி சிவகுமாரன் இலக்கியப் பயணம்](https://yarlthinakkural.com/கனடாவிற்கு-தமிழருவி-சிவக/) - இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும், அண்மையில் இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான 'சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை' விருது பெற்றவருமான தமிழருவி த.சிவகுமாரன் எதிர்வரும் 21 ஆம் திகதி கனடா ரொறன்ரோ ஆர்மீனியன் சமூக மைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள கனடா ஈழநாடு பத்திரிகையின் 33 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, 'தாயகத்து வேர்களும் கனடிய விழுதுகளும்' என்னும் பொருளில் அவர் சிறப்புப் பேருரை ஆற்றவுள்ளார். லண்டனில் 1998 - [மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், போதிக்கும் நெறிமுறைகள் ஒன்றானவை](https://yarlthinakkural.com/மதங்கள்-வெவ்வேறானவையாக-இ/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை போதிக்கும் நெறிமுறைகளும் சென்றடையும் வழியும் ஒன்றானவை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மாகாணம் சகல இன, - [சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு - 15 வருட கடூழிய சிறை!](https://yarlthinakkural.com/சிறுமியை-பாலியல்-துஷ்பிர/) - 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையினை வவுனியா மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய சிறுமியின் மாமனாரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைகளின் போது சந்தேகநபர் இரு குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த வழக்கு தீர்ப்புக்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது எதிரியின் - [இரவு நேர கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள்](https://yarlthinakkural.com/இரவு-நேர-கட்டாக்காலி-கால/) - -பண்ணையாளருக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை கோரிக்கை- -ஜெ.டிசாந்- இரவு நேரத்தில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிரதேசசபை இறுக்கமான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் சத்தியமூர்த்தி சத்திய வரதன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: இரவு நேரங்களில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் உரிமையாளர்களுக்கு பலதடவைகள் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் உரிமையாளர்கள் அசண்டையீனமாக - [அன்னை பூபதியின் நினைவேந்தல் குறித்தான கலந்துரையாடல் இன்று](https://yarlthinakkural.com/அன்னை-பூபதியின்-நினைவேந்/) - -செ.ரவிசாந்- தியாகி அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதனை நடாத்துவது குறித்தான கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணிக்கு கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார். - [ஜெர்மனி பெண் சுற்றுலாப் பயணியிடம் - அநாகரீகமாக நடந்து கொண்டவர் கைது](https://yarlthinakkural.com/ஜெர்மனி-பெண்-சுற்றுலாப்/) - மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன் தினம் இடம்பெற்ற மத ஊர்வலத்தின் போது காந்தக தூபியை பார்வையிடச் சென்ற சுமார் 30 வயதுடைய ஜெர்மனியப் பெண்ணை, சந்தேகநபர் பலவந்தமாக மக்கள் நடமாட்டம் குறைவான பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்துச் சென்று துன்புறுத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், சம்பவத்தை அவதானித்த - [முஸ்லிம் எம்.பி.கள் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை பகிஸ்கரியுங்கள்](https://yarlthinakkural.com/முஸ்லிம்-எம்-பி-கள்-ஜனாதி/) - -நிசாம் காரியப்பர் கோரிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பகிஸ்கரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கோரியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இதுதவிர, ஆளுங்கட்சியை சேர்ந்த எவரும் கருத்து வெளியிடவில்லை. ஈரான் மீது முதலில் அமெரிக்காவும், இஸ்ரேலுமே - [குற்றச் செயல்களைக் குறைக்க வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்](https://yarlthinakkural.com/குற்றச்-செயல்களைக்-குறைக/) - மேற்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில், பொதுமக்களுக்குத் தகவல் அளிப்பதற்காகப் புதிய 24 மணி நேர வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மேற்கு மாகாணத்தில் நிகழும் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, மேற்கு மாகாணத்தின் சிரேஷ்ட டி.ஐ.ஜி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைப் பிரிவிற்கு 0777128128 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி எண் வழியாக வழங்க முடியும். தகவல் அளிக்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர். - [இரு நிறுவனங்களின் சுயநலன்களால் எமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்பு!](https://yarlthinakkural.com/இரு-நிறுவனங்களின்-சுயநலன/) - -'கேபிள்' தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு இரு நிறுவனங்களின் சுயநலன்களால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள 'கேபிள்' தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் தமக்கான நீதியை தாமதமின்றி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் அகில இலங்கை கேபிள் ரிவி ஒப்பரேற்றர்கள் சங்க பிரதிநிதிகள் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் பல - [வேலணை மாணவிகள் மீது - சமூக ஊடகத்தில் அவதூறு!](https://yarlthinakkural.com/வேலணை-மாணவிகள்-மீது-சமூக/) - -தந்தைக்கும், மகனுக்கும் தடுப்பு காவல்- -கஜிந்தன், பா.பிரதீபன்- யாழில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சில - [நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட மறுத்த தமிழரசு!](https://yarlthinakkural.com/நம்பிக்கையில்லாப்-பிரேர/) - ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் பாராளுமன்றத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்றக் குழுத்தலைவரான சாணக்கியன் தலைமையில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டுள்ளமை, அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாமை, - [எரிபொருள், எரிவாயு அவசர கொள்முதல்](https://yarlthinakkural.com/எரிபொருள்-எரிவாயு-அவசர-க/) - -அனுமதி வழங்கியது அமைச்சரவை- மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, அடுத்த 3 மாத காலத்திற்கு சாதாரண கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அப்பாற்பட்ட - [அதிகரித்த வெப்பநிலை : ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!](https://yarlthinakkural.com/அதிகரித்த-வெப்ப-நிலையால்/) - -வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா எச்சரிக்கை- நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாட்டில் வெப்ப நிலைமை அதிகரித்துள்ளமையால், வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோண்டமின்மை போன்ற காரணிகளால் ஹீன் ஸ்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்த்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், - [பாடசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!](https://yarlthinakkural.com/பாடசாலைகளுக்கு-புதிய-கட்/) - -சுற்றுலாக்கள், விழாக்களுக்கு தடை- நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌவின் கையொப்பத்துடன் இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி. பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள அனைத்துச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும். பாடசாலைகளில் நடத்தப்படும் - [அரச ஊழியர்களுக்கு இனி ஓ.ரி இல்லை!](https://yarlthinakkural.com/அரச-ஊழியர்களுக்கு-இனி-ஓ-ர/) - -வெளியானது புதிய சுற்றுநிருபம்- நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் யாப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய - [QR இல்லாமல் எரிபொருள் வழங்கினால் 'லைசென்ஸ்' கட்](https://yarlthinakkural.com/qr-இல்லாமல்-எரிபொருள்-வழங்/) - -பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் எச்சரிக்கை- ஞசு முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா எச்சரித்துள்ளார். அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பொலிஸாருக்கோ அல்லது எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கோ தகவல் வழங்குமாறு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை உறுதிப்படுத்தும் வரை - [கிளிநொச்சிக் கடலில் 78 கிலோ கஞ்சா மீட்பு!](https://yarlthinakkural.com/கிளிநொச்சிக்-கடலில்-78-கில/) - -சந்தை மதிப்பு 15 மில்லியனாம்- கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோவுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் அண்மையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான 8 பொதிகளை சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 78 கிலோ 300 கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட - [மத்திய கிழக்கு யுத்தத்தால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள - எரிசக்தி நெருக்கடிகளை முறியடிக்க அரசு தயார்](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-யுத்தத்தா/) - - எரிவாயு, எரிபொருளுடன் கப்பல்கள் தொடர்ந்து வரும்-பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை-உண்மை நிலவரத்தை வெளிப்படையாக கூறிய அநுர நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய விசேட உரையின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:- உலகளாவிய ரீதியில் யுத்தம் எந்த எல்லைக்குச் சென்றாலும், இலங்கை தனது நடுநிலை - [யாழ். பல்கலையில் பறந்த கறுப்புக் கொடி - 3 மாணவர்களை விசாரணைக்கு அழைத்த குற்றத்தடுப்பு பொலிஸ்](https://yarlthinakkural.com/யாழ்-பல்கலையில்-பறந்த-கற/) - -இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கே இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் - [மத்திய கிழக்கு போரால் ஜூன் மாதத்திற்குள் - 4.5 கோடி பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவர்](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-போரால்-ஜூ/) - -உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை- மத்திய கிழக்கில நடக்கும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் உலக உணவுத் திட்டத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் இதனை தெரிவித்தார். கடந்த பெப்ரவரி இறுதியில் போர் ஆரம்பமானது முதல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்பட்டதன் காரணமாக, உலக உணவுத் திட்டத்தின் - [இன்றைய ராசி பலன் - 18.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-18-03-2026/) - இன்று அதிர்ஷ்டம் காணப்படும் நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும் சாதகமான நாள். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று எதிர்பாராத வரவுகளும், வெற்றியும் கிடைக்கும் நாள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவதன் மூலம் அதிகம் சாதிக்கலாம். இன்று கவனமாகக் கையாள வேண்டிய கடினமான சூழ்நிலைகள் காணப்படும். இசை கேட்பது மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் மன ஆறுதல் பெறலாம். இன்று திருப்திகரமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை திட்டமிட்டு திறமையாக நடத்த வேண்டும். இன்று - [இஸ்ரேல் தாக்குதல் : ஈரான் முக்கிய பாதுகாப்புத் தலைவர் பலி!](https://yarlthinakkural.com/இஸ்ரேல்-தாக்குதல்-ஈரான்/) - ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக இருந்தமையால், இந்த மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அவர் 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். - [இந்துக்களுக்கு பைபிள் வழங்க முற்பட்டால் - அதனை வாங்கி கொளுத்துவோம்!](https://yarlthinakkural.com/இந்துக்களுக்கு-பைபிள்-வழ/) - -சிவசேனை அமைப்பு எச்சரிக்கை- வட மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின், பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர். யாழில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. - [யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி!](https://yarlthinakkural.com/யாழில்-தவறான-முடிவெடுத்த/) - யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை எடுத்துள்ளார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதையடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவைகள்!](https://yarlthinakkural.com/மட்டுப்படுத்தப்படும்-ரய/) - அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். - [அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான - புதிய சுற்றுநிருபம் வெளிவந்தது](https://yarlthinakkural.com/அரச-அலுவலகங்களை-நடாத்துத/) - நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் யாப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய பணிகளை வாரத்தின் செவ்வாய்க்கிழமைக்கு - [நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?](https://yarlthinakkural.com/நாட்டில்-மின்வெட்டு-அமுல/) - நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலதிகமாக கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்சாரத்தை - [பொருளாதார நெருக்கடி நிலை முகாமைத்துவம் : மூன்று குழுக்கள் நியமனம்](https://yarlthinakkural.com/பொருளாதார-நெருக்கடி-நிலை/) - மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதையும் அந்தப் பணிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் ஒரு குழுவும், அரச சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பான பணிகளை முகாமைத்துவம் செய்வதற்கு மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக - [வாராந்த QR ஒதுக்கீடு - சனிக்கிழமையுடன் நிறைவு!](https://yarlthinakkural.com/வாராந்த-qr-ஒதுக்கீடு-சனிக்/) - தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (QUOTA) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்தார். இதேவேளை, QR குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் ஊடாக நாட்டின் எரிபொருள் நுகர்வை 20% ஆல் குறைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டதோடு, நாட்டின் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன்களாகவும், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன்களாகவும் காணப்படுவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், - [பழிதீர்க்க தயாராகிறது ஈரான்!](https://yarlthinakkural.com/பழிதீர்க்க-தயாராகிறது-ஈர/) - இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி எச்சரித்துள்ளார். 'எதிரியின் இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம், எமது தியாகிகளின் இரத்தத்திற்காக நிச்சயமாகப் பழிவாங்குவோம்' என்று அவர் தெரிவித்தார். அத்துடன், எதிரிகள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து நடத்தப்படும் மிகக் கடுமையான தாக்குதல்கள் மூலம் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் - [மேலதிக வகுப்புக்களும் புதன்கிழமைகளில் இடைநிறுத்தம்!](https://yarlthinakkural.com/மேலதிக-வகுப்புக்களும்-பு/) - புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தினமானது நீதிமன்றச் சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல், மின்சக்தி மற்றும் சுங்கம் ஆகிய அரச நிறுவனங்களுக்கு இந்த விசேட விடுமுறை பொருந்தாது - [ஹோர்முஸ் நீரிணை விடயத்தில் ஈரான் தொடர்ந்தும் விடாப்பிடி!](https://yarlthinakkural.com/ஹோர்முஸ்-நீரிணை-விடயத்தி/) - -சீனாவிடம் உதவி கேட்கிறார் ட்ரம்ப்- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த தடையை நீக்க சீனா உதவும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவின் 90வீத எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா - [ரவிகரனின் தொடர் அழுத்தத்தால் - உப்பளம் அமைக்கும் பணிகளை நிறுத்த மாவட்ட செயலர் பணிப்பு!](https://yarlthinakkural.com/ரவிகரனின்-தொடர்-அழுத்தத்/) - -நில உரிமையை உறுதி செய்ய தீர்மானம்- -வி.சரவணன்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்கப்படும் இடத்தின நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஷ;வரன் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்துமூல அறிவித்தலை வழங்கினார். தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு தமிழ் மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் - [அதிக மறதியுள்ள ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றுள்ளனராம்](https://yarlthinakkural.com/அதிக-மறதியுள்ள-ஜனாதிபதிய/) - -சாகர காரியவசம் கண்டுபிடிப்பு- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு வாரத்தில் மறக்கும் ஜனாதிபதி நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறினார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கை இளம் தொழில் முனைவோர் வர்த்தகசபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டில் - [உள்ளூர் உற்பத்திகளை - புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுப்பு](https://yarlthinakkural.com/உள்ளூர்-உற்பத்திகளை-புல/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில், 'அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்' மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான 'மேட் இன் முல்லைத்தீவு' ஆகியவற்றை கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் - [வளமான கிராம திட்டத்தில் - மீளக் கட்டி எழுப்பப்படவுள்ள ராஜ கிராமம்](https://yarlthinakkural.com/வளமான-கிராம-திட்டத்தில்/) - -க.கனகராசா- கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படும் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்தின் கீழ் மீள கட்டி எழுப்பப்படவுள்ள ராஜ கிராமத்தின் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திருமதி உமாமகள் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்திற்கான பெயர் பலகையை - [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி](https://yarlthinakkural.com/இந்திய-கம்யூனிஸ்ட்-கட்சி/) - அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சுவரை தூய்மை, எளிமை, நேர்மை, பொதுவுடைமையைக் கடைப்பிடித்து வந்த இரா. நல்லகண்ணு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளார். அவரின் தன்னலமற்ற தியாக வாழ்வை நன்றியுடன் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இந்நினைவுகூர் நிகழ்ச்சியை ஏற்பாடு - [மாரடைப்பு நோய் எனும் - வழிகாட்டி நூல் வெளியீடு](https://yarlthinakkural.com/மாரடைப்பு-நோய்-எனும்-வழி/) - -சி.ஜெகதீஸ்வரன்- சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய மாரடைப்பு நோய் எனும் பொதுமக்களுக்கான ஒரு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை சூரிய மஹால் திருமண மண்டபத்தில் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் க .சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாழ்த்துரையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரயின் ஓய்வு பெற்ற பௌதிகவியல் ஆசிரியர் எஸ். சோதிலிங்கம் வழங்கினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது - [கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் - விவசாயிகளது உற்பத்திகளுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுக்க முடியும்](https://yarlthinakkural.com/கூட்டுறவுத்துறை-திறம்பட/) - -த.அம்பிகாவதி- கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நெல் சுத்தப்படுத்தும் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில், 1970களில் வடமாகாண கூட்டுறவுத்துறை இலங்கையில் கொடிகட்டிப் பறந்தது. எனினும் சில சங்கங்களின் நிர்வாகங்கள் நேர்மையாகச் செயற்படாமையினால் அத்துறை - [புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கியூ.ஆர்](https://yarlthinakkural.com/புத்தாண்டை-மகிழ்ச்சியாக/) - -பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- மக்கள் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கியூஆர் முறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்தார். கரவெட்டி ராஜ கிராமத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: தற்போது மத்திய கிழக்கில் இடம்பெறும் யுத்தத்தால் இங்கே எரிபொருளுக்கு வரிசையில் நிக்கின்ற தேவை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில், எங்களுடைய மக்கள் சித்திரை புத்தாண்டை நல்ல முறையிலே கொண்டாட - [முதலாவது இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பரில்!](https://yarlthinakkural.com/முதலாவது-இளைஞர்-மேம்பாடு/) - நாட்டின் முதல் இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார். இதன் பிரகாரம் ஆராய்ச்சி முன்மொழிவுகளுக்கான அழைப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில்,எதிர்வரும் மே 4 ஆம் திகதி வரை ஆராய்ச்சி முன்மொழிவு ஆவணங்களை சமர்ப்பிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். இளைஞர் மேம்பாட்டு ஆராய்ச்சி மாநாடு குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: இலங்கையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டாலும், இளைஞர் - [தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் - கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்!](https://yarlthinakkural.com/தீவகத்துக்கான-எரிபொருள்/) - -யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன்- -இ.கலைஅமுதன்- தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. அதற்காக மாவட்ட - [மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!](https://yarlthinakkural.com/மோட்டார்-சைக்கிள்-விபத்-3/) - திருகோணமலை,ஈச்சிலம்பற்று உப்பூறல் பகுதில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் - 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜௌசீர் அமான் வயது (18) என தெரியவருகிறது. குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்திருந்த நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக - [கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் - பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்!](https://yarlthinakkural.com/கட்டுத்-துப்பாக்கி-வெடித/) - ஊவா பரனகம யாழகமுவ பகுதியில் கட்டுத் துப்பாக்கியொன்று வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் இடமேகம, அம்பகஸ்தோவ, ஊவா பரனகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர். ஊவா பரனகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் குழுவினர் யாழகமுவ வனப்பகுதிக்கு சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற வேளையில் மிருகங்களை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. சம்பவத்தில் கான்ஸ்டபிளின் - [சரியான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் - ஒரு வலுவான நாட்டை உருவாக்க முடியும்!](https://yarlthinakkural.com/சரியான-தலைமையின்-கீழ்-அன/) - அனைத்து தரப்பினரும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டிலுள்ள தெரிவித்தார். கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணக்கார கிராமத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ ஏரியின் பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது - [உப்பளத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!](https://yarlthinakkural.com/உப்பளத்திற்கு-எதிராக-கவன/) - -கொக்குத்தொடுவாயில் களத்தில் இறங்கிய மக்கள்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும், விவசாயிகளும் இணைந்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தனிநபர் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களாக பிரதேச மக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் கடல் நீர் பம்பிகளின் மூலம் பாத்திகளுக்குள் செலுத்தப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் - [வந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!](https://yarlthinakkural.com/வந்தது-மற்றுமொரு-எரிபொரு/) - மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இவ்வாறு வருகை தந்துள்ள கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கப்பல்களும் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கோரிக்கைகளுக்கு அமைய - [எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி - தனியார் பஸ் சேவை 50% குறையும் அபாயம்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-தட்டுப்பாட்டி/) - இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டால், தினசரி இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சுமார் 13,000 தனியார் பேருந்துகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய கெமுனு விஜேரத்ன, இந்த நடைமுறையினால் 6,500 பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும் எனத் தெரிவித்தார். - [கியூ.ஆர் குறியீடுகளைத் திருடும் மோசடிக் கும்பல்!](https://yarlthinakkural.com/கியூ-ஆர்-குறியீடுகளைத்-த/) - -பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை- கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தகவல் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இணையத்தளத்தைத் தவிர வேறு எந்தவொரு தளத்திற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மோசடி செய்பவர்கள் இவ்வாறு தகவல்களைத் திரட்டி போலி கியூ.ஆர் குறியீடுகளைத் தயாரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக உண்மையான - [இனி வாரத்தின் ஒவ்வொரு - புதன்கிழமையும் அரச விடுமுறை!](https://yarlthinakkural.com/இனி-வாரத்தின்-ஒவ்வொரு-பு/) - -சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமான பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள - [எரிபொருள் மட்டுப்பாட்டால் வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-மட்டுப்பாட்டா/) - -எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வை தற்போதைய முறைமைக்குள் விரைவாக வழங்க வேண்டும் என அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தலையீடு செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கும் அந்தச் சங்கத்தினால் - [உந்துருளி - பவுசர் மோதி கொழும்புத்துறையில் விபத்து!](https://yarlthinakkural.com/உந்துருளி-பவுசர்-மோதி-கொ/) - -இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு- -பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புவசர் வாகனமும், மோட்டார் சைக்கிலும் மோதியே இவ் விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய இடத்தில் நடந்த குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24), அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்தனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த - [இன்றைய ராசி பலன் - 17.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-17-03-2026/) - இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். உங்களிடம் வெற்றி பெறுவோம் என்ற உறுதி உள்ள காரணத்தால் நீங்கள் வெற்றியை எளிதில் அடைவீர்கள். உங்கள் திறமைகளை வெளிபடுத்த உகந்த நாள். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்கள் இலக்குகளில் வெற்றி காணலாம். இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் புத்திசாலித்தனத்துடன் உங்கள் செயல்களை மேற்கொள்ளவேண்டும்.பொறுமையும், உறுதியும் இன்று குறைந்து காணப்படும். இந்தப் - [போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/போக்குவரத்து-பேருந்துகள/) - பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். இதன்படி, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும். இந்த நடைமுறை முறைப்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து - [அன்றாட நுகர்வைக் குறைத்துக் கொண்டால் - QR முறைமை தேவைப்படாது!](https://yarlthinakkural.com/அன்றாட-நுகர்வைக்-குறைத்த/) - தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சிக்கல் இலங்கைக்கு மாத்திரம் அல்லாமல் உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார். எனவே, முடிந்தவரை எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் மக்களிடம் - [நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் அபாயம் - மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும்!](https://yarlthinakkural.com/நாடு-பாரிய-நெருக்கடிகளை/) - -மரிக்கார் எச்சரிக்கை- அரசாங்கம் மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுமானால் இவ்வாறானதொரு கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கைக்கு பாதிப்பு - [எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்](https://yarlthinakkural.com/எரிபொருள்-மீதான-வரியை-கு/) - எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார். ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சர்வதேச சூழல் இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்தார். தற்போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அத்துடன் யேமனுக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் இடைப்பட்ட மற்றுமொரு நீரிணையை ஈரான் மூட நடவடிக்கை எடுத்தால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடும் - [ஜனாதிபதியை சந்திக்கவுள்ள - தமிழ் முற்போக்கு கூட்டணி](https://yarlthinakkural.com/ஜனாதிபதியை-சந்திக்கவுள்/) - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர, தற்போது தமது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை, என மனோ கணேசன், நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்தே இன்று இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இதன்போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி - [விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!](https://yarlthinakkural.com/விவசாயிகளுக்கு-qr-இன்றி-எர/) - எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார். அதன்படி, அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், நிலம் உழுது தயார்படுத்தல் பணிகளுக்காக ஏக்கருக்கு 20 லீட்டர் எரிபொருளும் விவசாயிகளுக்கு QR குறியீடு இன்றி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். - [உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவேன்!](https://yarlthinakkural.com/உயிர்த்த-ஞாயிறுத்-தாக்கு/) - -உதய கம்மன்பில- அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி எனும் ஆய்வு நூலைத் - [இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் : கொழும்பு இந்து 5 விக்கெட்களால் வெற்றி](https://yarlthinakkural.com/இந்துக்களின்-பெரும்-சமர்/) - இந்துக்களின் பெரும் சமர் 15 ஆவது கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது கொழும்பு இந்துக் கல்லூரி. இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட இப்போட்டியில் 82 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி ஐந்து விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்து வெற்றியீட்டியது. திவாகரன் யாதவ் 120 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். வேலாந்துரை அபினேஷ் - [பிணவறையில் யுவதியின் சடலம் மீது வன்புணர்வு!](https://yarlthinakkural.com/பிணவறையில்-யுவதியின்-சடல/) - -விரிவான விசாரணைகள் ஆரம்பம்- டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். - [என்.பி.பி.யின் முன்னாள் சபாநாயகர் - அசோக ரன்வலவை கைது செய்ய பிடியாணை உத்தரவு](https://yarlthinakkural.com/என்-பி-பி-யின்-முன்னாள்-சப/) - முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிடியாணை பிறப்பித்தது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக மஹர நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகவில்லை. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். விபத்து தொடர்பான சட்ட நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த - [சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள்!](https://yarlthinakkural.com/சுகாதார-சேவையில்-43553-செவிலி/) - -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- நாட்டின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30 சதவீதமாகும் என்ற போதிலும், சுகாதார சேவைக்குத் தேவையான செவிலியர்களின் எண்ணிக்கை இதுவரை முழுமையடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு அமைய, சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நாட்டுக்கு இன்னும் பெருமளவிலான செவிலியர்கள் தேவைப்படுவதாகவும், செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பின் - [இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!](https://yarlthinakkural.com/இலங்கைக்கு-நன்றி-தெரிவித/) - ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சிக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக ஏற்பட்ட அண்மைய நிலைமைகள் தொடர்பில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மார்ச் 4 ஆம் திகதி இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய - [சுயநலம் குடிகொண்டதால் தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்யத் தவறிவிட்டன](https://yarlthinakkural.com/சுயநலம்-குடிகொண்டதால்-தம/) - -தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றச்சாட்டு- சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சாளர் சுதாகரன் அந்த இடைவெளியை எமது கட்சி நிரப்புமெனவும் தெரிவித்தார். வவுனியாவில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: தற்போது தமிழ்மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவுசெய்யவில்லை. அந்த கட்சிகள் தொடர்ச்சியாக பிழையான பாதையில் பயணிக்கின்றன. - [சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!](https://yarlthinakkural.com/சமய-ரீதியான-சுற்றுலாத்தல/) - -தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்- -க.கனகராசா- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இடம்எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்ட வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் எதிர்காலத்தில் சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிருமெனவும் தெரிவித்தார். குறித்த ஆதனம் குத்தகைக்கு கையளிக்கும் வைபவம் கீரிமலையிலுள்ள இறைவன் எழுந்தருளும் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் அவர் தலைமை உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு - [117 மில்லியன் ரூபாய் செலவில் - காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்](https://yarlthinakkural.com/117-மில்லியன்-ரூபாய்-செலவில/) - -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ச.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், காரைநகர் பிரதேச சபை தவிசாளர், காரைநகர் பிரதேச - [உலகமே வியக்குமளவுக்கு - தமிழ் பெண்கள் பல வரலாற்று சாதனைகளை படைத்திருந்தனர்](https://yarlthinakkural.com/உலகமே-வியக்குமளவுக்கு-த/) - -சு.பாஸ்கரன்- உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு எமது தமிழ் பெண்கள் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தனர் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் பூநகரி சின்ன பல்லவராயன் கட்டு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ பெண்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆண்களுக்கு சரி நிகராக இந்த மண்ணிலே - [வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய - ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் கடமையாகக் கருத வேண்டும்](https://yarlthinakkural.com/வடக்கு-கிழக்கு-மக்கள்-கோ/) - மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும். வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது - [முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும்](https://yarlthinakkural.com/முன்பள்ளிகளுக்கு-புதிய-ப/) - -பிரதமர் ஹரிணி அமரசூரிய- முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பலாந்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: எமது கல்வி மறுசீரமைப்புக் கொள்கையிலேயே முன்பள்ளிக் கல்வியை - [மோதல் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை](https://yarlthinakkural.com/மோதல்-நிலைமை-குறித்து-இல/) - மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கைஆழ்ந்த கவலையடைவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் உடனடியாகக் குறைவதை இலங்கை ஆதரிக்கிறது. உலக அமைதியை நம்புகிறது. அதிகரித்து வரும் இந்த மோதல் பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் ஏற்கனவே துயரமான உயிர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு - [35,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் - இன்று நாட்டை வந்தடையும்!](https://yarlthinakkural.com/35000-மெட்ரிக்-தொன்-எரிபொருள்/) - -பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்- 35,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.அராஜகருணா தெரிவித்தார். இந்தக் கப்பலைத் தவிர, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து மேலும் மூன்று எரிபொருள் கப்பல்கள் இந்த மாதம் நாட்டிற்கு வர உள்ளன. இதனால் ஏப்ரல் மாத இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ள அதேவேளை எரிபொருள் இருப்புக்கள் இறக்கப்படும் நேரத்தில் நிலவும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப - [மத்திய கிழக்கு போரை உடனடியாக நிறுத்துங்கள்!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-போரை-உடனட/) - -திருத்தந்தை லியோ வலியுறுத்தல்- மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் ஈரான் போரினால் அப்பாவி மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ள திருத்தந்தை லியோ, உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். வத்திக்கானின் புனித பேதுரு சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு திருத்தந்தை மேலும் தெரிவிக்கையில்: போரின் கொடூரமான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த வருத்தங்களை வெளியிடுகின்றேன்.மத்திய கிழக்கு மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக போரின் கொடூரமான வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். - [போலித் தலைவர்களை மக்கள் ஏற்கனவே வீடுகளுக்கு அனுப்பி விட்டார்கள்](https://yarlthinakkural.com/போலித்-தலைவர்களை-மக்கள்/) - -நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி- குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ராஜபக்ஷ முகாமிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை உருவாக்கி அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டபோது எதிர்க்கட்சிக்கு வந்து அவர்களுக்கு எதிராகவே கூச்சலிட்ட நரிகள்தான் இன்று எமது - [இன்று அதிக வெப்பத்துடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/இன்று-அதிக-வெப்பத்துடனான/) - நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று வெப்பச் சுட்டி மனித உடலுக்கு உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை - [அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் - ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுல்](https://yarlthinakkural.com/அரச-ஊழியர்களின்-வருடாந்த/) - 2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடமாற்றங்கள் அமுலாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களை அரசசேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும் - [எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை - மீண்டும் அறிமுகம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்](https://yarlthinakkural.com/எரிபொருள்-கியூ-ஆர்-முறைம/) - பண்டிகைக் காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். யாழ். - [மீண்டும் வருகிறதா வாகன இறக்குமதித் தடை?](https://yarlthinakkural.com/மீண்டும்-வருகிறதா-வாகன-இ/) - -அலி சப்ரி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை- வாகன இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணி குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகலாம் என்றும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாகன இறக்குமதியால் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்படும் தாக்கத்தை திறைசேரி மிக நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும். மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டாலும் கூட - [மாகாணசபை தேர்தலுக்கான திகதி ஜீன் மாதம் அறிவிப்பு](https://yarlthinakkural.com/மாகாணசபை-தேர்தலுக்கான-தி/) - -வருட இறுதிக்குள் தேர்தல் - விஜித ஹேரத்- நீண்டகாலமாக நடைபெறாதுள்ள மாகாணசபை தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ஜீன் மாதத்திற்கு முன்னர் தேர்தல் திகதியை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இந்த உத்தேசித்த மாகாணசபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து - [எரிபொருள் நெருக்கடியை தவிர்க்க - வீட்டிலிருந்து வேலை அரசாங்கம் ஆராய்வு](https://yarlthinakkural.com/எரிபொருள்-நெருக்கடியை-தவ/) - -ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்--சாத்தியப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு- மத்திய கிழக்கு போர் சூழலால் நாட்டில் உருவாகியுள்ள வெளிப்புற அழுத்தங்களை கருத்தில் கொண்டு 'வீட்டிலிருந்து வேலை' முறைமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன், அது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மத்திய கிழக்கு போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் - [வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் - சீன எதிர்ப்பாளர்கள் அல்ல, அது பொய்யான பிம்பம்](https://yarlthinakkural.com/வடக்கு-கிழக்கு-தமிழ்-மக/) - இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங், நான் பலமுறை வடக்கு – கிழக்குக்கு சென்றுள்ளேன் மக்கள் மிகுந்த அன்பானவர்கள் மற்றும் சிறந்த விருந்தோம்பல் பண்புடையவர்கள் எனவும் கூறினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்கள் சீனர்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிம்பம் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் பலமுறை வடக்கு, கிழக்கு - [இந்தியா - ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெற ஒப்பந்தம்](https://yarlthinakkural.com/இந்தியா-ரஷ்யாவிடமிருந்/) - -அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம்- இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் நேரடி இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. வழமையான கேள்விப்பத்திர நடைமுறைகளைத் தவிர்த்து, அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) உடன்படிக்கையின் கீழ் இந்த எரிபொருள் - [அரச நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க - 150 புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை!](https://yarlthinakkural.com/அரச-நிறுவனங்களின்-முறைகே/) - அரசாங்க நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க 150 புலனாய்வு அதிகாரிகள் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது சேவை ஆணையம், பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு போன்ற அரசு நிறுவனங்களிடமிருந்தும், அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு முதற்கட்ட விசாரணைகளுக்கான புகார்கள் மற்றும் கோரி க்கைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு தற்போது சுமார் 20 புலனாய்வு அதிகாரிகளுடன் மட்டுமே இயங்குகிறது, இதனால் அமைச்சகங்கள், - [QR குறியீட்டை பெறுவதற்கு மக்கள் என்ன செய்வது?](https://yarlthinakkural.com/qr-குறியீட்டை-பெறுவதற்கு-ம/) - -பூரணமான விளக்கம் உள்ளே- எரிபொருள் விநியோகத்தை சீர்ப்படுத்த QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், QR குறியீட்டினை பெறும் வழிவகைகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்தை சீர்ப்படுத்த நேற்று காலை 6 மணி தொடக்கம் QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. சேல்லுபடியாகும் QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது. ஆகவே பொதுமக்கள் QR குறியீட்டினை பெறுவதற்கு, ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்த பயனர்கள் ஆரம்பப் பதிவிலிருந்து வாகன உரிமை மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றாமல் - [எரிபொருள் வரிசைகளை கட்டுப்படுத்த பொலிஸார்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-வரிசைகளை-கட்டு/) - -பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர- எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற குழப்பம் மற்றும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. ஞசு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் - [2 அல்லது 3 ஆண்டுகளில் - வடக்கின் சகல வீதிகளும் புனரமைப்பு செய்யப்படும்!](https://yarlthinakkural.com/2-அல்லது-3-ஆண்டுகளில்-வடக்க/) - -இ.கலைஅமுதன்- வடமாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் ஆரம்ப நிகழ்விலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நான் யாழ்.மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என மக்கள் பல - [போத்தல்கள் - கான்களில் எரிபொருள் வழங்கப்படாது](https://yarlthinakkural.com/போத்தல்கள்-கான்களில்-எர/) - -வேறொருவரின் QR குறியீடும் செல்லாது- நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எக்காரணம் கொண்டும் போத்தல்கள், கான்களில் எரிபொருள் வழங்கப்படாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ கூறினார். QR குறியீட்டு நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. செல்லுபடியாகும் QR குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்படமாட்டாது. முறையாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். QR குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்துடன் - [நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!](https://yarlthinakkural.com/நாட்டில்-எரிபொருள்-தட்டு/) - -விநியோகத்தை சீர்படுத்தவே QR நடைமுறை- நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR நடைமுறை மீள நடைமுறைப்படுத்தப்பட்டது எரிபொருள் தட்டுப்பாட்டினால் அல்ல. என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அவசர தேவை உருவாகும் பட்சத்தில் அதனை பெற்றுக் கொள்வதற்காக, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்தப் - [ஐஸ் மற்றும் வாளுடன் - கட்டுவனில் மூன்று இளைஞர்கள் கைது!](https://yarlthinakkural.com/ஐஸ்-மற்றும்-வாளுடன்-கட்ட/) - -கஜிந்தன்- யாழ்.கட்டுவன் முனியப்பர் கோவிலை அண்மித்த பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் வாளுடன் மூன்று சந்தேகநபர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியின், கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் - [இன்றைய ராசி பலன் - 16.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-16-03-2026/) - இன்று நீங்கள் தன்னிச்சையாகவும், நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளில் மகிழ்ச்சியடைவீர்கள். இன்று எல்லா செயல்களிலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். இன்று வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளதால் பிறருடன் பேசும் போது கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று மந்தமான நாளாக இருக்கும். கையாள்வதற்கு கடினமான கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும். இதனை சமாளித்து உறுதியுடன் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல உறுதி செய்து கொள்ளுங்கள். இன்று வெற்றிகரமான - [இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்!](https://yarlthinakkural.com/இலங்கை-விடுத்த-கோரிக்கைக/) - மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடருமானால், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் உதவி கோரி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தளம்பல் நிலையை எதிர்கொள்ளவும், இலங்கையில் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், கடந்த 6 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் - [மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் - இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கிற்கு-எதிரா/) - ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். இத்தாலி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் அவர் - [ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!](https://yarlthinakkural.com/ஈராக்கில்-உள்ள-அமெரிக்க/) - ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் ((Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் சோன்' (Green Zone)) பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள்ளிருந்து கரும்புகை வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் அல்லது அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு - [புலம்பெயர் தொழிலாளர்களின் - குடும்பங்களுக்கு 962 லட்சம் ரூபா வழங்கியிருக்கும் அரசு!](https://yarlthinakkural.com/புலம்பெயர்-தொழிலாளர்கள-2/) - 2026ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி திட்டத்திற்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்படுவதற்கு முன்னர் பணியகத்தில் பதிவு செய்துகொள்ளும் போது இலவசக் காப்புறுதி ஒன்று வழங்கப்படுகிறது. அதன் கீழ், இந்த ஆண்டில் இதுவரை 116 தொழிலாளர்களுக்கு 39.76 மில்லியன் ரூபா பெறுமதியான நன்மைகளை பணியகம் வழங்கியுள்ளது. அதேபோல், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலை - [அரசின் முன்னுரிமை பணிகளில் - உள்நாட்டு கைத்தொழில் துறை மேம்பாடும் ஒன்று](https://yarlthinakkural.com/அரசின்-முன்னுரிமை-பணிகளி/) - அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளில் ஒன்று உள்நாட்டு கைத்தொழில்துறையை ஊக்குவிப்பது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக நடைபெறும் UNCO 2026 கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை நேற்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பொறியியல் துறை என்பது ஒரு நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும், வினைத்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரதான சக்தியாகும். - [பண்டிகைக்கால இணைய மோசடிகள் : மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/பண்டிகைக்கால-இணைய-மோசடிக/) - எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் விசேட சலுகைகள் பணப்பரிசுகள் அல்லது விளம்பரச் சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலியான - [கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதம் பேணப்படுவதுடன் - அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்](https://yarlthinakkural.com/கீரிமலை-தீர்த்தக்கரையின/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில் அப்பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள 'தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்' வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு - [தொடர்ந்து குப்பை கொட்டி வந்தவர்களை அடையாளம் காட்டிய ஆவணங்கள்!](https://yarlthinakkural.com/தொடர்ந்து-குப்பை-கொட்டி/) - -சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரதேசசபை- -பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், பிரதேசசபை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதால் அப்பகுதி கடும் அசுத்த சூழலாக உருவாகியிருந்தது. மேலும் குப்பைகளால் ஈர்க்கப்பட்ட யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் அபாயநிலையும் ஏற்பட்டிருந்தது.பிரதேச சபையினர் குறித்த பகுதியை தொடர்ந்து சுத்தப்படுத்தி வந்தபோதிலும் மீண்டும் - [ஈஸ்ரர் தாக்குதலின்போது - சலே இலங்கையில் இல்லை](https://yarlthinakkural.com/ஈஸ்ரர்-தாக்குதலின்போது/) - -சட்டத்தரணி சஞ்சீவ விளக்கம்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,சுரேஷ் சலே 2016 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டிற்குத் - [உயர்தரப் பரீட்சையில் - உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!](https://yarlthinakkural.com/உயர்தரப்-பரீட்சையில்-உய/) - நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். - [மொழி உரிமைகளை பாதுகாப்பதால் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கலாம்](https://yarlthinakkural.com/மொழி-உரிமைகளை-பாதுகாப்பத/) - -தாய்மொழி தினத்தில் பிரதமர் ஹரிணி- நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழி, அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நினைவூட்டும் - [போர்ச் சூழலை காரணம் காட்டி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு!](https://yarlthinakkural.com/போர்ச்-சூழலை-காரணம்-காட்/) - -மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க- மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்புச் செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு வரை கூறிய அரசு, தற்போது திடீரென விலையை உயர்த்தியுள்ளது - [ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை](https://yarlthinakkural.com/ரஷ்யாவிடமிருந்து-எரிபொர/) - ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய - [பற்றைக்காடாக மாறிய மயானம் - பிரதேச சபை கண்டுகொள்ளுமா?](https://yarlthinakkural.com/பற்றைக்காடாக-மாறிய-மயானம/) - முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு - வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலையே இவ்வாறு காணப்படுகின்றது.மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படும் சுடலைகளை சுத்தம் செய்வது புனரமைப்பு செய்வது சீர்செய்வது போன்ற நடவடிக்கைகள் பிரதேசசபையின் கீழே காணப்படுகின்றது. இந்நிலையில் வெள்ளப்பள்ளம் சுடலையில் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாத நிலையில் எரிகொட்டகை அமைத்துக்கொடுக்கப்ட்டாலும் அருகில் பாரிய - [வியாபாரியின் முகத்தில் திரவத்தை ஊற்றி - 60 லட்சம் பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருட்டு](https://yarlthinakkural.com/வியாபாரியின்-முகத்தில்-த/) - கண்டி - ஈ.எல்.சேனநாயக்க வீதியில் உள்ள மாணிக்ககல் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையன் 60 லட்சம் பெறுமதியான மணிக்க கற்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இந்த சம்பவம் நேற்று காலை சுமார் 10.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணிக்கக்கல் வாங்குவதாக கூறி ஒருவர் அந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அவர் வர்த்தகரின் முகத்தில் திரவமொன்றை தெளித்ததன் பின்னர், சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கங்கள் அடங்கிய பெட்டியை - [மேல் நீதிமன்ற நீதிபதியாக - எஸ்.சதீஸ்தரன் நியமனம்](https://yarlthinakkural.com/மேல்-நீதிமன்ற-நீதிபதியாக/) - புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். - [சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் - ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?](https://yarlthinakkural.com/சுகாதார-அமைச்சின்-இணையதள/) - -சந்தேகம் வெளியிட்டது GMOA- சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்குள் யாரும் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போது சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில், விசேட வைத்தியர்களுக்குரிய சேவை யாப்பு ஒன்றினை நிறுவுவது தொடர்பிலான கடிதம் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பார்வைக்கு அரச நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணம் போன்று இது தென்படவில்லை எனவும், தலைப்பு, திகதி, அனுப்பப்பட்ட தரப்பு அல்லது தரப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகிய எந்தவொரு - [உலக சந்தையில் - மசகு எண்ணெய் பீப்பாய் 100 டொலரை தாண்டியது!](https://yarlthinakkural.com/உலக-சந்தையில்-மசகு-எண்ணெ/) - சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை, 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி, ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து மூடி வைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய், 9.2 வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 100.46 டொலராக விற்பனையானது. அமெரிக்காவின் - [பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!](https://yarlthinakkural.com/பாடசாலை-விளையாட்டில்-மாண/) - -போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,கெக்குவில் பகுதியிலுள்ள பாடசாலை விளையாட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது மைதானத்துக்குள் நுழைந்த ஒரு குழுவினர் அங்கு நின்றிருந்த மாணவனை பலர் மத்தியில் தாக்கியுள்ளனர். இதன்போது தலையில் காயம் அடைந்த நிலையில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் - [தமிழரசு வழக்கு - ஜூலைவரை ஒத்திவைப்பு!](https://yarlthinakkural.com/தமிழரசு-வழக்கு-ஜூலைவரை-ஒ/) - -க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக இந்தக் கால - [அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி!](https://yarlthinakkural.com/அரசாங்கத்தை-கவிழ்க்க-எதி/) - அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் நாட்டு மக்களுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ ஒன்றிணைந்து செயல்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முடியுமா அல்லது அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்த முடியுமா என்ற விடயத்தில் மட்டும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் பற்றி மக்கள் தற்பொழுது நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே - [ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!](https://yarlthinakkural.com/ஈழ-அகதிகளுக்கு-இந்தியக்/) - -தி.மு.க. எம்.பி. கனிமொழி- இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் 'இந்திய வம்சாவளி தமிழர்கள்' என்ற பதத்துக்கு மேலதிகமாக 'இலங்கைத் தமிழர்கள்' எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்த விடயத்தினை ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் - [ஈரான் - அமெரிக்கா போர் - பிரதேச சபை தீர்மானம் : தமிழரசுக்கட்சிக்கு தொடர்பு இல்லை](https://yarlthinakkural.com/ஈரான்-அமெரிக்கா-போர்-பிர/) - ஈரான் - அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இத் தீர்மானம் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.இதற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது மட்டுமல்ல, இது எமது கட்சிக் கோட்பாடுகளுக்கு முரனானதும் கூட எமது - [திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிப்பு - மகாவலி சபைக்கு மரண தண்டனை](https://yarlthinakkural.com/திரிவச்சகுளத்தில்-அடர்வ/) - -ரவிகரன் எம்.பி வலியுறுத்து- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். நேற்று முன்தினம் இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா - [நாட்டில் தீவிரமாகும் எலிக்காய்ச்சல் பரவல்!](https://yarlthinakkural.com/நாட்டில்-தீவிரமாகும்-எலி/) - -கடந்த ஆண்டில் 200 பேர் மரணம்- இலங்கையில் வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் 200 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பேரரா எச்சரித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,கடந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 585 பேர் எலிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை மற்றும் - [சாவகச்சேரி நகரசபை விடயம் - அரசியல் உள்நோக்கம் இருக்கலாமென சந்தேகம்!](https://yarlthinakkural.com/சாவகச்சேரி-நகரசபை-விடயம்/) - -சட்டத்தரணி குருபரன் வாதம்- -சொ.வர்ணன்- முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க.அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற - [அமெரிக்க இராணுவ விமானம் ஈராக்கில் வீழ்த்தப்பட்டதில் நால்வர் பலி!](https://yarlthinakkural.com/அமெரிக்க-இராணுவ-விமானம்/) - ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 Stratotanker' ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பீடத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குறித்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இவ்விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் ஆறு அதிகாரிகள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான இந்த விமானம், ஈராக்கின் 'The Islamic Resistance in Iraq' என்ற அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமது நாட்டின் - [நாட்டில் வறுமையில் வாடும் - நான்கில் ஒரு பகுதியினர்!](https://yarlthinakkural.com/நாட்டில்-வறுமையில்-வாடும/) - நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டார். இதன் காரணமாக கிராமிய வறுமையை ஒழிப்பதற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதற்கமைய, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க - [இன்றைய தங்க விலை நிலைவரம்](https://yarlthinakkural.com/இன்றைய-தங்க-விலை-நிலைவரம-40/) - இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 410,000 ரூபாவாகும். மேலும், நேற்றைய தினம் 381,000 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,800 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 379,200 - [மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/மின்னல்-தாக்கம்-குறித்த-3/) - மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இப்பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் - [சுற்றுலாப் பயணிகளின் வருகை - 6 இலட்சத்தைக் கடந்தது](https://yarlthinakkural.com/சுற்றுலாப்-பயணிகளின்-வரு/) - 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 623,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 115,772 பயணிகள் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து 66,164 - [இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம்!](https://yarlthinakkural.com/இலங்கையில்-கண்டுபிடிக்-2/) - தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்தார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் - [அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு விசாரணை கொழும்பில்!](https://yarlthinakkural.com/அல்லைப்பிட்டி-துப்பாக்-5/) - அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த வேன் ஒன்று பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த நிலையில், அதனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று - ['IRIS DENA' கப்பலில் உயிரிழந்த - ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் ஈரானுக்கு!](https://yarlthinakkural.com/iris-dena-கப்பலில்-உயிரிழந்த-ஈரா/) - இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சடலங்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று இன்று (13) மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் - [மத்திய கிழக்கு பதற்றம் - 16 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-பதற்றம்-16-க/) - மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது. போர் ஆரம்பமான பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளில் இதுவரை 16 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதலின் போது, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்து நான்கு அறிக்கைகள் வந்துள்ளன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, - [ஜனாதிபதியானவர் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார்](https://yarlthinakkural.com/ஜனாதிபதியானவர்-24-மணிநேரம/) - -ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டு- ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை' மற்றும் 'தனிப்பட்டவை' என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,ஜனாதிபதி ஒருவரின் பணிகள் மற்றும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதா என்பது குறித்து இன்று நாட்டில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. இது முற்றிலும் ஒரு மாயையாகும். - [இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை முறை அமுலாகுமா? - அவசியமில்லை : அமைச்சர் கருத்து!](https://yarlthinakkural.com/இலங்கையில்-வீட்டில்-இருந/) - தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். எரிசக்தியைப் பாதுகாத்துக்கொண்டு மக்கள் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.எரிவாயு சேமிப்பு நிலையமொன்றை நிர்மாணிக்கவும், - [கொழும்பு - துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!](https://yarlthinakkural.com/கொழும்பு-துபாய்-இடையேயா/) - கொழும்புக்கும், துபாய்க்கும் இடையில் நேற்றும், இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு விமானங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL 231 விமானமும், துபாயிலிருந்து கொழும்புக்கு திரும்பும் UL 232 விமானமும் மேற்படி இரண்டு நாட்களில் இயக்கப்படாது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலைத்தளம் வழியாக தொடர்ந்து சரிபார்த்து, சரியான நேரத்தில் அறிவிப்புகளைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி தேவைப்படுபவர்கள் இலங்கைக்குள் 1979 - [காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் - ஈரான் கடற்படையினரிடம் தகவல் சேகரிக்க ஊடகங்களுக்கு தடை!](https://yarlthinakkural.com/காலி-கராப்பிட்டிய-வைத்தி/) - -பெண் ஊடகவியலாளரை அசிங்கமாக திட்டிய பொலிஸார்--சேகரித்த செய்திக் குறிப்புக்களையும் பறித்து அட்டூழியம்- இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை சந்தித்து தகவல் சேகரிப்பதற்கு தடை விதித்துள்ள பொலிஸார், அங்கு பெண் ஊடகவியலாளர் ஒருவரினால் சேகரித்த செய்திக் குறிப்புக்களையும் பறிமுதல் செய்து அராயகத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு - [சுரேஷ் சலேவை சிறைக்குள் கொலை செய்ய முயற்சி!](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலேவை-சிறைக்குள்/) - -விமல் வீரவன்ச பரபரப்பு தகவல்- கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவரை பாதுகாப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட தயாராகவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- அரசியல் - [வறுமையை ஒழிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் - பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை!](https://yarlthinakkural.com/வறுமையை-ஒழிப்பதற்கு-கடந்/) - -சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில- -சு.பாஸ்கரன்- கடந்தகால அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார். கிளிநொச்சி, இரணைமடுவில் அமைந்துள்ள தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதாவது வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை இந்த அரசாங்கம் - [சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களுக்கு பின்னரே - வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!](https://yarlthinakkural.com/சேவையின்-தேவை-கருதிய-இடம/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டங்களை - [அதிகரித்த உரப் பாவனையால் - மண்வளம் வேகமாகப் பாதிப்படைந்து வருகின்றது](https://yarlthinakkural.com/அதிகரித்த-உரப்-பாவனையால்/) - -கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர்- -சு.பாஸ்கரன்- அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மேலதிக விவசாய ஆராட்சிப் பிரிவு பணிப்பாளருமான எஸ். ராஜேஷ்கண்ணா தெரிவித்தார் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய செய்கையின் போது இரசாயன உரப்பாவனை அதிகரித்த அளவில் காணப்படுகிறது. இதனால் நல்ல வளமான மண்உவர்த்தன்மையடைந்து வருவதுடன் உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இது எதிர் காலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் - [சட்டவிரோத கடலட்டை பண்ணையை - அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பண்ணையாளர்கள்](https://yarlthinakkural.com/சட்டவிரோத-கடலட்டை-பண்ணைய/) - -பண்ணை அமைக்க 122 இடங்கள் அடையாளம்- -சு.பாஸ்கரன்- கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்குச் சென்ற அதிகாரிகள் பண்ணையாளர்களின் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் பா.நிருபராஜ், பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம அலுவலர், பொலிஸார் ஆகியோர் நேற்று முன்தினம் அங்கு சென்றபோது கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தமது வாழ்வாதாரமாக கடலட்டை பண்ணைத் தொழிலை மேற்கொள்வதாகவும் - [குஷ் போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!](https://yarlthinakkural.com/குஷ்-போதைப்பொருளுடன்-பல்/) - -தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு- கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றது. சந்தேக நபரிடம் 85 கிராம் 260 மில்லி கிராம் ஹாஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லி கிராம் குஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் ஹோகந்தரவைச் சேர்ந்த 23 வயதுடையவர் - [மாணவன் மரணம் - மற்றொரு மாணவன் படுகாயம்!](https://yarlthinakkural.com/மாணவன்-மரணம்-மற்றொரு-மாண/) - கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர், வாகனத்தின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் திடீரென நகரத் தொடங்கியுள்ளது. இதன்போது பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அந்த - [கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகின்றது அரசாங்கம்!](https://yarlthinakkural.com/கறுப்புச்சந்தை-வியாபாரி/) - -முஜிபுர் ரஹ்மான் சாடல்- தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கறுப்புச்சந்தை வியாபாரியைப் போலவே செயற்படுவதாகக் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கடுமையாக விமர்சித்தார். எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வதற்கு முன்னரே இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பழைய கையிருப்புகளை, தற்போதைய விலை ஏற்றத்தைக் காட்டி அதிக விலைக்கு விற்பனை - [மின்னுயர்த்தி செயலிழந்ததில் சிக்கிக் கொண்ட 15 நோயாளர்கள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்பு](https://yarlthinakkural.com/மின்னுயர்த்தி-செயலிழந்த/) - காலி, கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் மின்னுயர்த்தி ஒன்று செயலிழந்ததில் 15 நோயாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் அமைந்துள்ள மின்னுயர்த்தி ஊடாக மேல் மாடிக்கு செல்வதற்காக 15 பேர் அதற்குள் ஏறியுள்ளனர். இதன்போது, திடீரென அதன் கதவுகள் மூடப்பட்டு மின்னுயர்த்தி செயலிழந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர், மின்னுயர்த்தியின் கதவுகளை உடைத்து அதற்குள் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். - [பாடசாலை பேருந்து சேவையை விஸ்தரிக்க - மேலும் 200 பஸ்களை இணைக்கத் திட்டம்](https://yarlthinakkural.com/பாடசாலை-பேருந்து-சேவையை/) - பாடசாலை பேருந்து சேவையை மேலும் விஸ்தரிப்பதற்காக இந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இசுறுபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து இந்த 'சிசு செரிய' பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துகின்றன. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாடசாலை மாணவர் போக்குவரத்து - [உணவக உரிமையாளரைத் தாக்கிய மதுவரி அதிகாரிகள் 7 பேருக்கு ரூ.5,25,000 அபராதம்!](https://yarlthinakkural.com/உணவக-உரிமையாளரைத்-தாக்கி/) - மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம் மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் 7 பேரும் தலா 75,000 ரூபா வீதம் தமது பணத்திலிருந்து 5,25,000 ரூபா நஷ்டஈட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நஷ்டஈட்டுத் தொகையை, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. - [சாணக்கின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று](https://yarlthinakkural.com/சாணக்கின்-தொடர்ந்த-வழக்க/) - -சொ.வர்ணன்- சாணக்கியன் எம்பியால் நிகழ்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகள் தரப்பின் சார்பில் சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜராகவுள்ளார். ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் கீழான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் ஊடக நிறுவனம் உற்பட - [ஊர்காவற்றுறை விபத்தில் - பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட நால்வர் காயம்!](https://yarlthinakkural.com/ஊர்காவற்றுறை-விபத்தில்/) - -கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்துள்ள நிலையில், திடீரென முச்சக்கரவண்யை நிறுத்தி, திருப்புதற்கு முயற்சித்தபோது பின்னால் வந்த கார் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் - [மன்னார் கடற்பரப்பில் 5 தமிழக மீனவர்கள் கைது!](https://yarlthinakkural.com/மன்னார்-கடற்பரப்பில்-5-தம/) - இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகம் - இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தனுஷ;கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் - [கொக்குத்தொடுவாய் - குஞ்சுக்கால்வெளியில் - மக்களின் நிலத்தில் உப்பளம் அமைப்பதை நிறுத்த பணிப்பு!](https://yarlthinakkural.com/கொக்குத்தொடுவாய்-குஞ்ச/) - -வி.சரவணன்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்டவிரோத அனுமதியுடன் உப்பளம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்தி விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன்இ குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம்இ கால்நடை வளங்கள்இ நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த அறிவுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்டசெயலகத்தில் நேற்று இடம்பெற்ற - [எரிபொருள் பெறுவதற்கான - இலங்கையின் கோரிக்கையை இந்திய அரசு ஆராய்கிறதாம்](https://yarlthinakkural.com/எரிபொருள்-பெறுவதற்கான-இ/) - இலங்கை, பங்களாதேஷ; மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அயல் நாடுகளிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள எரிபொருளுக்கான கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை, குறிப்பாக அதன் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கிய நாடாகும். வங்கதேசம் டீசல் விநியோகத்தை கோரியுள்ளதாகவும், இந்த விடயம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்திற்கான டீசல் ஏற்றுமதி - [மின் கட்டண அதிகரிப்பு மார்ச் மாத இறுதியிலா?](https://yarlthinakkural.com/மின்-கட்டண-அதிகரிப்பு-மா/) - 2026ம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான முடிவை இம்மாத இறுதிக்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56வீதம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சாரசபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தது. இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் 3ஆம் நாளாக இன்று மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கோரப்படுகின்றன. - [எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க - இந்தியா - சீனாவுடன் அரசு பேச்சுவார்த்தை](https://yarlthinakkural.com/எரிபொருள்-தட்டுப்பாட்டை/) - மத்திய கிழக்கு போர் காரணமாக எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை தவிர்ப்பதற்காக, இந்தியா, சீனாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு நீண்டகால இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் எண்ணெய் விலைகள் திங்களன்று ஒரு பீப்பாய்க்கு சுமார் 120 டொலரை எட்டியது, ஆனால் மீண்டும் 93 டொலராக ஆகக் குறைந்தது. ஈரான் சம்பந்தப்பட்ட போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து எண்ணெய் - [மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து சேவை](https://yarlthinakkural.com/மாற்றுத்-திறனாளிகளுக்கு/) - -மிக விரைவில் ஆரம்பம்- மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவை ஒன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கிலும், 'அனைவருக்கும் சமவாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு' எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் - [அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை](https://yarlthinakkural.com/அல்லைப்பிட்டி-துப்பாக்-4/) - -வழக்கு விசாரணை CIDக்கு மாற்றம்- -சொ.வர்ணன்- யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு - [செம்மணி மனிதப் புதைகுழியில் - அகழ்வுப் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றத் தீர்மானம்!](https://yarlthinakkural.com/செம்மணி-மனிதப்-புதைகுழி-5/) - -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் மீளவும் கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற பருவப்பெயர்சி மழையினால் செம்மணி மனிதப் புதைகுழியின் தடவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றின் குழியில் வெள்ளநீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் நல்லூர் பிரதேச சபையினுடைய உதவியுடன் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி - [செம்மணி மனிதப் புதைகுழி - அகழ்வுக்கான நிதி விடுவிப்பில் தாமதம்](https://yarlthinakkural.com/செம்மணி-மனிதப்-புதைகுழி-4/) - -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி விடுவிப்பதில் தாமதம் நிலவிவருகின்றது. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 56 நாட்களைக் கொண்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடே நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சட்ட - [காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்டிருந்த - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு](https://yarlthinakkural.com/காலநிலை-சீரின்மையால்-நிற/) - -ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசம்--துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு- -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமாரினால் திகதியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்றையதினம் காலை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு - [உணவுகளின் விலை அதிரடியாக உயர்வு!](https://yarlthinakkural.com/உணவுகளின்-விலை-அதிரடியாக/) - எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. - [சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 109 ஆவது பொன் அணிகள் போர்!](https://yarlthinakkural.com/சென்-பற்றிக்ஸ்-கல்லூரிக்/) - சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 12/13/14.03.2026 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் 2026 இல் 109 ஆவது வருட பொன் அணிகள் போட்டியும், 33 ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி மார்ச் 21 இலும், 6 ஆவது T-20 கிரிக்கெட் போட்டி - [யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தில் உள்ள இரத்த வங்கி!](https://yarlthinakkural.com/யாழ்-போதனா-வைத்தியசாலைய-3/) - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் - [பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை பலி!](https://yarlthinakkural.com/பராமரிப்பு-நிலையத்தில்-18/) - பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது. மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாதக் குழந்தையான எயோன் தீசர அவிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். குழந்தையின் தாய், வழமை போல குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தனது வேலைக்குச் சென்றார். பின்னர், குறித்த பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலைக்கு வருமாறு கோரினார். அங்கு சென்ற பின்னரே - [இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/இஸ்ரேலிலுள்ள-இலங்கைத்-தொ/) - இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: 'இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் - [மின் கட்டணம் 100% அதிகரிக்கலாம்!](https://yarlthinakkural.com/மின்-கட்டணம்-100-அதிகரிக்கல/) - வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் 59 கோரிக்கைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து - [உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் : ஐ.நா. எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/உணவுப்-பொருட்களின்-விலை/) - ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது 'வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்' என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் UNCTAD பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும். UNCTAD இன் - [கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!](https://yarlthinakkural.com/கச்சா-எண்ணெய்-விலையில்-வ/) - உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலர்களைக் கடந்ததுடன், அதிகபட்சமாக 119 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், 'போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - [முதுகு வலி தீர தவளைகளை விழுங்கிய சீன நாட்டு மூதாட்டி!](https://yarlthinakkural.com/முதுகு-வலி-தீர-தவளைகளை-வி/) - சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இந்நிலையில் தவளைகளை உயிருடன் விழுங்கினால், முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார். அதன்படி 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு - [வாத்தின் வயிற்றுக்குள் தங்கம்…](https://yarlthinakkural.com/வாத்தின்-வயிற்றுக்குள்-த/) - தங்க முட்டையிடும் வாத்து குறித்த கதையை நம்மில் பலர் சிறுவயதில் கேட்டிருப்போம். இந்நிலையில், உண்மையாகவே, சீனர் ஒருவருக்கு வாத்து ஒன்றின் வயிற்றுக்குள்ளிருந்து 10 கிராம் தங்கம் கிடைத்துள்ளது. சீனாவின் Hunan மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்துவருபவர், Liu. சென்ற மாதம் இறைச்சிக்காக வாத்து ஒன்றை வெட்டிய Liu, வாத்தின் வயிற்றுக்குள் ஏதோ வித்தியாசமான துணிக்கைகள் இருப்பதை கவனித்துள்ளார். ஆய்வில் அவை தங்கத் துகள்கள் என தெரியவந்துள்ளது. அந்த வாத்தின் வயிற்றுக்குள் சுமார் 10 கிராம் தங்கம் இருந்ததாகவும், - [சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் - ஈரான் மாலுமிகளை அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்](https://yarlthinakkural.com/சர்வதேச-அழுத்தங்களுக்கு/) - சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கௌரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நல்லது என - [இலங்கை – அமெரிக்கா இடையில் - கைச்சாத்தான ஒப்பந்தங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள்](https://yarlthinakkural.com/இலங்கை-அமெரிக்கா-இடையி/) - அமெரிக்கா - இலங்கை இடையில் கைச்சாத்தான உடன்படிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவில்லை என கூறியுள்ள பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அவற்றை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என கூறியுள்ளார். கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய பூகோள அரசியல் சூழலில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காலுக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்குகிறோம். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது மோதல்கள் நிலவி வருகின்ற - [மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் - அமெரிக்கா - இஸ்ரேல் உறவும் முக்கியமானது](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-மோதல்களுக/) - மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான உறவையும் பாதுகாக்கவேண்டும் எனவும் கூறினார். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள தற்போதைய நிலைமை முழு உலகுக்கும் தாக்கம் செலுத்தும். இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு - [சமூக விஞ்ஞான போட்டியில் சாதனை படைத்த புதுமுறிப்பு மாணவன்!](https://yarlthinakkural.com/சமூக-விஞ்ஞான-போட்டியில்/) - -தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில் முதலாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். கடந்தவாரம் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி மேற்படி பாடசாலையைச் சேர்ந்த இம்மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றார். - [வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆளணிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்](https://yarlthinakkural.com/வடக்கு-மாகாணத்தில்-தொழில/) - -ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். - [முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களுக்கு - தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்](https://yarlthinakkural.com/முல்லைத்தீவு-மாவட்டத்தி/) - -த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் மாதாந்த வருமானத்தை நிலையானதாக மாற்றுவதற்காக World Vision நிறுவனத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 11 குடும்பங்களுக்கு தலா 200,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவியாக மீன்பிடி உபகரணங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் ஆறுமுகத்தான்குளத்திலிருந்து 7 பயனாளிகளுக்கும் குமுழமுனை மத்தியிலிருந்து 4 பயனாளிகளுக்கும் குறித்த உதவி - [மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/மணல்-மாபியாக்களின்-கட்டு/) - -ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சாதாரண மக்கள் தங்களின் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும் மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை - [தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!](https://yarlthinakkural.com/தவறான-முடிவெடுத்து-இளம்/) - -சி.ஜெகதீஸ்வரன்- இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது-31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். பதுளையில் வசித்து வந்தவர்கள் இளவாலையில் சிறுது காலம் வசித்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டார் சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் - [ஐ.ஓ.எம். பிரதிநிதிகள் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு](https://yarlthinakkural.com/ஐ-ஓ-எம்-பிரதிநிதிகள்-யாழ்/) - -த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் IOM பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்ட பயனாளிகளின் விபரம் IOM நிறுவனத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவிற்கு அனுமதி பெறும் பொருட்டு, பயனாளிகளின் விபரம் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று தடுத்து வைக்கப்பட்டு - [வறிய குடும்பங்களின் நீர் வழங்கல் திட்டத்துக்கு உதவியளிக்க வேள்ட் விஷன் நிறுவனம் முன்வருகை](https://yarlthinakkural.com/வறிய-குடும்பங்களின்-நீர்/) - -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுவரை நீர் இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ளாத வறிய குடும்பங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவியளிக்க வேள்ட் விஷன் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிதித்திட்டத்தின் கீழ் 1000 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கரைச்சி பிரிவின் கீழ் நீர் விநியோகம் வழங்குவதற்கான கொடுப்பனவை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வேள்ட் விஷன் நிறுவனம் வழங்கவுள்ளது. சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான இச்செயற்திட்டத்திற்கான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க - [கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்](https://yarlthinakkural.com/கீரிமலை-மட-ஆதனம்-கையளிக்/) - -இ.கலைஅமுதன்- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. கீரிமலை புனித தீர்த்தக் கரையில் தெய்வங்கள் இளைப்பாறும் மண்டபத்தில் காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினர்களாக மாவை ஆதீனகர்த்தாமகாராஜாஸ்ரீ து.ஷ. இரத்தினசபாபதிக் குருக்கள், நகுலேஸ்வர ஆதீனகர்த்தா சிவஸ்ரீ ந.ரங்கநாதக்குருக்கள், சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு - [மக்களின் அசௌகரியத்தை கருதி - முன்னரே எரிபொருள் விலை திருத்தம்](https://yarlthinakkural.com/மக்களின்-அசௌகரியத்தை-கரு/) - மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள். இதனை தடுப்பதற்காகவே தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளை காட்டிலும் குறைவான சதவீதத்தில் தான் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றம் குறித்து தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,நாட்டில் தேவைக்கு எரிபொருளை - [2016 இற்குப் பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி](https://yarlthinakkural.com/2016-இற்குப்-பின்-அரச-சேவையில/) - -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். புதிய பல் சிகிச்சையுடன் தொடர்புடைய தொழிநுட்பம் சார்ந்த அதிகாரிகள் மற்றும் செயற்கை அவயவங்கள் தொடர்பான அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், 2016 ஆம் ஆண்டின் பின்னர் - [வாகன இலக்கத்தகடு அச்சிட 3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்](https://yarlthinakkural.com/வாகன-இலக்கத்தகடு-அச்சிட-3/) - வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பளர்கள் குழு ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் வகான இலக்கத் தகடுகளை அச்சிடத் தொடங்க வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர் - [பல மாவட்டங்களில் வெப்பமான வானிலை!](https://yarlthinakkural.com/பல-மாவட்டங்களில்-வெப்பமா/) - -பொதுமக்களுக்கு எச்சரிக்கை- நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இன்று வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்திலிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து விழிப்புடன் - [அரசின் முறையற்ற திட்டமிடலால் - மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகள்](https://yarlthinakkural.com/அரசின்-முறையற்ற-திட்டமிட/) - 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்திரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை - [உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குங்கள்](https://yarlthinakkural.com/உக்ரைன்-போர்-தொடர்பான-பு/) - -இலங்கைக்கு ரஷ்ய கடும் அழுத்தம்- இலங்கையில் நடைபெற்று வரும் 'உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்' இடம்பெற்ற உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் அழுத்தம் கொடுப்பதாக நெதர்லாந்து தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. இது இலங்கையர்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என நெதர்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான இந்த கண்காட்சியை ரஷ்ய தூதுவர் - [சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்](https://yarlthinakkural.com/சாரதி-அனுமதிப்பத்திரம்-ப/) - -உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி- -செ.ரவிசாந்- யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் சார்ந்து தெரிவித்துள்ள கருத்துக்களை உள்வாங்கி இது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடனும், வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினருடனும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த - [எரிபொருள் விலை உயர்ந்த போதும் பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-உயர்ந்த-ப/) - எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், அது பஸ் கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போதைய கட்டணங்களே நடைமுறையில் இருக்கும் என்றும் நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை - [தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று ஆரம்பம்](https://yarlthinakkural.com/தோல்-நோய்கள்-குறித்த-சர்/) - வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2 ஆவது சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று முதல் 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார். - [கோட்டா சிக்குவாரா - மீண்டும் நோட்டீஸ்](https://yarlthinakkural.com/கோட்டா-சிக்குவாரா-மீண்ட/) - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தான் சிங்கப்பூருக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதால் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அவர் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். வாக்குமூலம் வழங்குவதற்காக வேறொரு திகதியை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி - [தொழிலதிபர் எஸ்.பி.சாமி நினைவாக - கல்வி, சமூக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன](https://yarlthinakkural.com/தொழிலதிபர்-எஸ்-பி-சாமி-நி/) - தொழிலதிபர் அமரர் எஸ்.பி.சாமியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வேலணை பிரதேசசபைக்கு முச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தினக்குரல் மற்றும் நொதேன் சென்றல் வைத்தியசாலை ஆகியவற்றின் நிறுவுனர் எஸ்.பி.சாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று நொதேண் சென்றல் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது நிறுவுனரின் திருவுருவ சிலை திறந்துவைக்கப்பட்டதுடன், சுன்னாகம் வாழ்வகம் நிறுவனம் மற்றம் யாழ்.விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியவற்றின் ஊடாக - [கிளி. வைத்தியசாலையில் கதவில்லா கழிப்பறைகள்!](https://yarlthinakkural.com/கிளி-வைத்தியசாலையில்-கத/) - -நோயாளர்கள் கடும் விசனம்- -சப்தசங்கரி- கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படும் மலசலகூடங்கள் கதவுகள் இல்லாத நிலை காணப்படுவதால், அங்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும், அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று குறித்த வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த வைத்தியசாலையின் 2 ஆம் நோயாளர் விடுதி - [ஈரான் கப்பல் மீதான தாக்குதல் இலங்கைக்கு எதுவும் தெரியாது!](https://yarlthinakkural.com/ஈரான்-கப்பல்-மீதான-தாக்க-4/) - -கடலில் மிதந்த சடலங்களாலேயே சம்பவம் தெரியவந்தது- இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:- அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரால் இந்தத் தாக்குதல் குறித்து இலங்கைக்கு எவ்விதமான முன்னெச்சரிக்கையோ அல்லது - [பயணங்களைத் தவிர்த்து எரிபொருளை மிச்சம்பிடியுங்கள்](https://yarlthinakkural.com/பயணங்களைத்-தவிர்த்து-எரி/) - -பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மக்களுக்கு அறிவுரை- மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- தற்போதைய நிலைமை மிகவும் பாரதூரமானது. சர்வதேச சூழல் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தற்போதைய சூழல் - [மின்சார சபை மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தோல்வி!](https://yarlthinakkural.com/மின்சார-சபை-மறுசீரமைப்ப-3/) - -வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு- தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார சபை கலைக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு குறித்து மின்சார தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகார சபையின் உப தலைவர் நந்தன உதயகுமார - [எரிபொருள் விலை உயர்வு விடயத்தில் அநுர அரசின் நாடகம் அம்பலம்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-உயர்வு-வி/) - -இருப்பு முற்றாக தீர்ந்துவிட்டதால் விலையை அதிகரித்தோம் என்கிறார் அமைச்சர்-கையிருப்பு இருந்து விலை அதிகரிக்கப்பட்டது என்கிறது பெற்றோலிய களஞ்சியம்-அநுர அரசாங்கத்தின் தெளிவற்ற விளக்கங்களால் அதிருப்தியில் நாட்டு மக்கள் நாட்டில் திடீரென எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கமும், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனமும் (CPSTL) வெளியிட்டுள்ள கருத்துக்கள் பரஸ்பரம் முரணாக அமைந்துள்ளன. எரிபொருள் கையிருப்பு மற்றும் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள இந்த மாறுபட்ட விளக்கங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஏரிபொருள் - [பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்!](https://yarlthinakkural.com/பொலிசாரால்-சுட்டுக்-கொல்/) - -ஊர்காவற்றுறையில் நேற்று நடந்தது- -க.சபேஷன், கஜிந்தன்- அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி நேற்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைபினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிறுவனின் உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு பொலிசாருக்கு எதிரான எழுதப்பட்ட கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை - [சுதந்திர தினத்தில் பறந்த கறுப்புக் கொடி](https://yarlthinakkural.com/சுதந்திர-தினத்தில்-பறந்த/) - -யாழ்.பல்கலையில் பொலிஸ் தீவிர விசாரணை- -க.சபேஷன்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை இவ்விடயம் தொடர்பில் பல்;கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் இலங்கை சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடணப்படுத்திய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழக - [இன்றைய ராசி பலன் - 11.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-11-03-2026/) - உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் பணிகளை செவ்வனே ஆற்றுவீர்கள். இன்று உங்களிடம் நம்பிக்கைப் போக்கு காணப்படும். உங்கள் முயற்சி மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். இன்று பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதனால் திருப்தி நிலவும். இன்று சில சிக்கல்கள் காணப்படும் என்பதால் எந்த விஷயத்தையும் - [வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!](https://yarlthinakkural.com/வீடமைப்பு-திட்டத்திற்கா/) - மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி-அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு அதி-அபாயப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, பயனாளிகளே வீடுகளை நிர்மாணிக்கும் முறையின் கீழ் அந்த குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் ஒரு - [இன்று முதல் அதிகரிக்கின்றது பாடசாலை போக்குவரத்துக் கட்டணம்!](https://yarlthinakkural.com/இன்று-முதல்-அதிகரிக்கின்/) - எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். இருப்பினும், இம்முறை - [மத்திய கிழக்குப் போர் : பொருளாதார கண்காணிப்புக் குழுவை நியமிக்க அனுமதி!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்குப்-போர்-பொ/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழிலாளர் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில், சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவை நியமிப்பதற்கென ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக உலகளாவிய - [இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்காக - அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு!](https://yarlthinakkural.com/இலங்கையில்-தங்கியுள்ள-வெ/) - மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டுப் பயணிகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற - [யாழ். பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த நபர்!](https://yarlthinakkural.com/யாழ்-பள்ளிவாசலுக்குள்-வ/) - யாழில் நேற்று திங்கட்கிழமை இரவு பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடைபெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகை நடைபெற்றது. இதன்போது, வாளேந்திய நபர் ஒருவர், இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலால் ஏறி தப்பிச் சென்றார். இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த - [எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை விளக்கினார் - மயூரு நெத்தி குமாரகே](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-அதிகரிப்ப/) - நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 'பொதுவாக முந்தைய மாதத்தின் விலைகளை சரிசெய்தே நாங்கள் விலைகளை அதிகரிக்கிறோம். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக இருந்தபோதிலும், அடுத்த மாதத்திற்காக வரும் கப்பல்களின் - [வாகன இலக்கத் தகடு அச்சிடுவதற்கு புதிய திட்டம்!](https://yarlthinakkural.com/வாகன-இலக்கத்-தகடு-அச்சிட/) - மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஒப்பந்தத்தின்படி குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் - [ட்ரம்ப்பிற்கு ஈரான் கொடுத்த பதிலடி!](https://yarlthinakkural.com/ட்ரம்ப்பிற்கு-ஈரான்-கொடு/) - ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்தது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மிக விரைவில் - [போரால் வெளிநாட்டில் பணிபுரியும் - 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயமுள்ளது](https://yarlthinakkural.com/போரால்-வெளிநாட்டில்-பணிப/) - யுத்தச்சூழல் காரணமாக வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பணியாளர்கள் நாட்டைவிட்டு செல்வதில் தாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேற்கு ஆசியாவின் யுத்தச்சூழல் காரணமாக தொழில் இழப்பு ஏற்படுமென உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 80 வீதத்திலிருந்து 90 வீதம் வரை வருடாந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேற்கு ஆசியாவிலேயே தங்கியுள்ளதென உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பின் - [தாயை நேசிப்பது போலவே நாட்டையும் நேசிக்க வேண்டும்](https://yarlthinakkural.com/தாயை-நேசிப்பது-போலவே-நாட/) - -மாத்தளையில் நாமல் ராஜபக்ஷ உரை- ஒருவன் தனது தாய், மனைவி மற்றும் சகோதரியை எந்தளவுக்கு நேசிக்கிறானோ, அந்தளவுக்குத் தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு சவாலையும் - அது - [கண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அதிகளவில் வருகை தருகின்ற தென்பகுதி மக்கள்](https://yarlthinakkural.com/கண்-சிகிச்சைக்காக-யாழ்-ப/) - யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக தென்பகுதியிலிருந்து பெருமளவானோர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு, தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பகுதியிலிருந்து கண் சிகிச்சைகளுக்கு வருகின்ற நோயாளர்களால், ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கண் வெண்திரை நீக்கத்துக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக - [அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!](https://yarlthinakkural.com/அநாமதேய-தொலைபேசி-அழைப்பு/) - -மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் அறிவுறுத்தியுள்ளார். அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தை தெரிவிக்குமாறும் கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை அறியாத சில பொதுமக்கள் தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தை தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குரிய வங்கி கணக்கிலிருந்து இணையமூலம் பணம் - [தமிழினப் படுகொலைதாரிகளான ராஜபக்ச தரப்பினர் - மனிதாபிமானிகளாக மாறி, மத்திய கிழக்கு போருக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது](https://yarlthinakkural.com/தமிழினப்-படுகொலைதாரிகளா/) - -நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்தி கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். துமிழினப் படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து தமது உலகமகா நடிப்புத் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே - [வீதியில் பயணித்த பெண்ணின் சங்கிலியை அறுத்தவர் கைது!](https://yarlthinakkural.com/வீதியில்-பயணித்த-பெண்ணின/) - வென்னப்புவ – புனித அந்தோனியார் வீதியில் நேற்று காலை பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய சந்தேகநபர் வென்னப்புவ காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து இலங்கைப் பொலிஸ் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கோடெல்லா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண், தனது வீட்டிலிருந்து தம்பரவில கூட்டுறவு சங்கத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அவரது தங்க சங்கிலியை அறுத்துச் சென்றார். பெண்ணின் அலறல் - [ஈரான் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்](https://yarlthinakkural.com/ஈரான்-மீதான-தாக்குதல்கள்/) - -காதர் மஸ்தான் எம்.பி கோரிக்கை- அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளால் ஈரான் மீது நடத்தப்படும் அனைத்து மிலேச்சைத்தனமான தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்த்தான் கூறியுள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நடைபெற்று வருகின்ற இந்த யுத்தம் காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறுபட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதனால் பல்வேறு அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. அதேநேரம் சவூதி அரேபியா, கட்டார், உள்ளிட்ட ஏனைய அரபு - [ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நாட்டில் மின்வெட்டு ஏற்படும்!](https://yarlthinakkural.com/ஆகஸ்ட்-மாதம்-தொடக்கம்-நா/) - -முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை- இலங்கைக்கு கடந்த 10 நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல் எதுவும் வருகைதராததால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்;, இந்த ஆண்டில் மின்சார உற்பத்திக்காக 25 நிலக்கரி - [அன்று ஈழத்தில் நடந்தது - இன்று ஈரானில் நடக்கிறது](https://yarlthinakkural.com/அன்று-ஈழத்தில்-நடந்தது-இ/) - -நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்- ஈழத் தமிழர்களின் மீது சர்வதேச போர் விதிகளை மீறி அரசு நடத்திய கொத்துக் குண்டு தாக்குதல் உள்ளிட்ட கொடூரமான தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் - [தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் - ஐந்து மாணவர்களுக்கு காயம்](https://yarlthinakkural.com/தண்ணீர்-தொட்டி-இடிந்து-வ/) - பத்தேகமவில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் நேற்றுக் காலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்ற இரண்டு மாணவர்கள் பத்தேகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்று பொலிஸார் கூறினர். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக - [அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமைப் பரிசில் : இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!](https://yarlthinakkural.com/அதிகரிக்கப்பட்ட-மஹாபொல-ப/) - 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூபா 7,500 இலிருந்து 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2026 ஜனவரி மாதத்திற்குரிய ரூபா 10,000 புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று 10 ஆம் திகதி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவானது மஹபொல நம்பிக்கை - [செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் - 44 ஆவது ஆண்டு நிறைவு விழா](https://yarlthinakkural.com/செவிப்புலன்-வலுவற்றோர்-ந/) - -செ.ரவிசாந்- செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நிறுவனத் தலைவர் கெ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஜயகுமார் சியாமளா தம்பதிகள் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், யாழ்.மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.வரதபாஸ்கரன், யாழ். மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் - [கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!](https://yarlthinakkural.com/கப்பலில்-இருந்து-மீட்கப்/) - ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி, அணிசேரா கொள்கையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எத் தரப்பினருக்கும் ஆதரவளிப்பது எமது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கமானது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படும் என்பதில் - [மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை](https://yarlthinakkural.com/மின்சார-சபை-தனியார்-மயப்/) - -அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன- மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமை தொடர்பில் விசேட அறிவிப்பை விடுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.நூற்றுக்கு நூறு - [எகிறியது எரிபொருள் விலை!](https://yarlthinakkural.com/எகிறியது-எரிபொருள்-விலை/) - நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 353 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 317 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாக - [மே வரை வெப்பமான காலநிலை நீடிக்கும்!](https://yarlthinakkural.com/மே-வரை-வெப்பமான-காலநிலை-ந/) - -வவுனியா, மன்னாரில் தாக்கம் அதிகம்- நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது, எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும். வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மகக்ள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கு தேவையான அளவு - [இரு மாதங்களில் 3,600 விபத்துக்கள்!](https://yarlthinakkural.com/இரு-மாதங்களில்-3600-விபத்துக/) - -422 பேர் உயிரிழப்பு- நாடளாவிய ரீதியில கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்; 3,600க்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதிவான விபத்துக்களில் 405 சம்பவங்கள் மிக மோசமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவற்றின் காரணமாக 422 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 866 விபத்துக்கள் பாரதூரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1,730 விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 641 விபத்துச் சம்பவங்களில் வாகனங்கள் மற்றும் ஏனைய உடமைகளுக்குச் - [டெனா போர்க்கப்பலில் 104 பேர் உயிரிழப்பு](https://yarlthinakkural.com/டெனா-போர்க்கப்பலில்-104-பேர/) - -ஈரானிய இராணுவம் அறிவிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 104 கடற்படையினர் உயிரிழந்துள்ளதோடு 32 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த போதே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இடம்பெற்ற கடற்படை அணிவகுப்பினை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், - [3 மாதத்துக்குள் விதப்புரை சமர்ப்பித்தால் - மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்தலாம்!](https://yarlthinakkural.com/3-மாதத்துக்குள்-விதப்புர/) - மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் சகல தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாணசபைத் தேர்தலை - [ஹெரோயினுடன் கைதானவரிடம் திருட்டு தங்க நகைகள் மீட்பு!](https://yarlthinakkural.com/ஹெரோயினுடன்-கைதானவரிடம்/) - -இளவாலையில் சம்பவம்- யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வீடொன்றில் ஒன்பதரை பவுண் தங்க நகைகள் மற்றும் - [மின்சார சபைக்கு இறுதி ஊர்வலம்!](https://yarlthinakkural.com/மின்சார-சபைக்கு-இறுதி-ஊர/) - -சஜித் பிரேமதாச கவலை- நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன் ஜே.வி.பியின் நிலைப்பாடாக இருந்தது. இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவிப்புச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- முன்பு மின்சார சபையின் 23,000 தொழிலாளர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட மாட்டோம் என்று மக்களை ஏமாற்றி, இன்று அரச அதிகாரத்தை - [சிறுமியை வன்புணர்ந்தவருக்கு பத்து வருட கடூழிய சிறை!](https://yarlthinakkural.com/சிறுமியை-வன்புணர்ந்தவரு/) - -நீதிபதி அலெக்ஸ்ராஜா அதிரடித் தீர்ப்பு- -சு.பாஸ்கரன்- முல்லைத்தீவில் 12 வயதுச் சிறுமியை பாலியல் வன்புனர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கிளிநொச்சி மேல்நீதிமன்ற நீதிபதி யு.பு.அலெக்ஸ்ராஜா தீர்ப்பளித்தார். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். அவருக்கு எதிராக முல்லைத்தீவு - [பூசாரிகளுக்கிடையே மோதல் : ஒருவர் வெட்டிப் படுகொலை!](https://yarlthinakkural.com/பூசாரிகளுக்கிடையே-மோதல்/) - -நயினாதீவில் நேற்று பயங்கர சம்பவம்- -க.சபேஷன்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நேற்று திங்கட்கிழமை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும், நயினாதீவுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த மற்றுமொரு பூசாரிக்கும் இடையில் தொழில் ரீதியான தகராறு இருந்து வந்தது. இந்தத் தகறாறு முற்றி நேற்று ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட போதே ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் - [இன்றைய ராசி பலன் - 10.03.2026](https://yarlthinakkural.com/29151-2/) - இன்று சற்று மந்தமான நாள். இன்று சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இசை கேட்பது மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது ஆறுதலை அளிக்கும் இன்று வளர்ச்சி காணப்படும் நாள். சிறிதளவு முயற்சியில் அதிக வெற்றி காண்பீர்கள். இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சுய முயற்சியில் நல்ல பலன்களைக் காண்பீர்கள். இன்று காணப்படும் மகிழ்ச்சியும், திருப்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நல்ல சிந்தனை மூலம் சிறப்பான செயல்களுக்கு முயற்சி செய்வீர்கள். - [போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை - ஈரான்](https://yarlthinakkural.com/போர்-நிறுத்தம்-என்ற-பேச்/) - அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை நாடிய போதிலும் ஈரான் போரை ஆரம்பிக்கவில்லை என ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பக்ஹாயி தெரிவித்தார். 11ஆவது நாளாக இராணுவ ஆக்கிரமிப்பைக் கொண்ட அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. நாங்கள் இந்தப் போரை ஆரம்பிக்கவில்லை என செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவ ஆக்கிரமிப்பு - [சஜின் வாஸ் குணவர்தன கைது](https://yarlthinakkural.com/சஜின்-வாஸ்-குணவர்தன-கைது/) - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகினார். இன்று முற்பகல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார். சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில் வாக்குமூலம் வழங்கலின் - [யாழ். கடல் வழியாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!](https://yarlthinakkural.com/யாழ்-கடல்-வழியாக-தங்கம்-க/) - யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை கைது செய்தனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 8 கிலோ 865 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர். அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், - [பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு - இம்மாதம் விசாரணைக்கு](https://yarlthinakkural.com/பிள்ளையானின்-அடிப்படை-உர/) - எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், இதனை விசாரணைக்காக வரும் 13ஆம் - [அதிகரிக்கும் வெப்பநிலை : சுகாதார அதிகாரிகள் சிறுவர்களுக்கு எச்சரிக்கை!](https://yarlthinakkural.com/அதிகரிக்கும்-வெப்பநிலை/) - நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புற சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அதிக வெப்பநிலையினால் சிறுவர்களில் நீர்சத்து - [உள்நாட்டு சந்தைக்கு 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்](https://yarlthinakkural.com/உள்நாட்டு-சந்தைக்கு-3700-மெட/) - உள்நாட்டு சந்தைக்கு இன்று திங்கட்கிழமை 3,700 மெட்ரிக் தொன் எல்பி (LP) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் மொத்தம் 7,900 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் கோரப்பட்டுள்ளது. கூடுதலாக 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது மாலைதீவில் - [உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!](https://yarlthinakkural.com/உலகச்-சந்தையில்-மசகு-எண்/) - உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. - [பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்](https://yarlthinakkural.com/பிரதமர்-ஹரிணி-பிலிப்பைன்/) - பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெற்றது. இவ்விஜயத்தின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார். அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அமைச்சர்களுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [கலைக்கப்பட்டது இலங்கை மின்சார சபை!](https://yarlthinakkural.com/கலைக்கப்பட்டது-இலங்கை-மி/) - இலங்கை மின்சார சபையை கலைத்துவிட்டு, புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08) நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை எனும் கட்டமைப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 1969-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு நிறுவன அலகாக இலங்கை மின்சார சபை சட்டப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, மின் - [போரை நிறுத்துவது தொடர்பான முடிவு : கூட்டாகவே எடுக்கப்படும் - டிரம்ப்](https://yarlthinakkural.com/போரை-நிறுத்துவது-தொடர்பா/) - ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாங்கள் இருவரும் இது குறித்துப் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா தமது - [வடக்கின் பெரும் சமர் - சென்.ஜோன்ஸ் காலி, யாழ். சென்றல் ஜாலி](https://yarlthinakkural.com/வடக்கின்-பெரும்-சமர்-சென/) - யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த யாழ். மத்திய கல்லூரி அணியை முரளி திசோன், ஐயாதுரை கபிஷேக், ஜேசுதாசன் நிதர்சன் ஆகியோர் பொறுப்புடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி மீட்டெடுத்து வெற்றி பெறவைத்தனர். இந்த வெற்றியுடன் வடக்கின் - [தங்கம் - வெள்ளி விலைகள் உயர்வு](https://yarlthinakkural.com/தங்கம்-வெள்ளி-விலைகள்-உய/) - மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளால் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நேற்று கணிசமாக உயர்ந்தது. ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,172 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் நேற்று 84.54 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. போர்ச் சூழல் நிலவும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால் தேவை அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மாற்றங்கள் விலை உயர்வுக்கு - [நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது](https://yarlthinakkural.com/நீர்த்தேக்கங்களின்-நீர-2/) - நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 14 அடி குறைந்துள்ளது. கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 18 அடி குறைந்துள்ளது. அத்துடன் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் - [ஆபத்துகள் நம்மை தேடிவரும்போது - ஒரு நாடாக நாம் அமைதிக்காக மட்டுமே பாடுபடவேண்டும் - சஜித்](https://yarlthinakkural.com/ஆபத்துகள்-நம்மை-தேடிவரும/) - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சர்வதேச சுகாதார நல கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுகாதாரத் துறையில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறைகளை வலுப்படுத்துவது முக்கியமான - [ஈரான் கப்பல் மீதான தாக்குதலை - இந்தியாவின் ரோ உளவுப்பிரிவு முன்கூட்டியே அறிந்திருந்ததாம்](https://yarlthinakkural.com/ஈரான்-கப்பல்-மீதான-தாக்க-3/) - -விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விடயத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்கூட்டியே அறிந்தும், விருந்தோம்பலுக்காக வந்திருந்த ஈரானியர்களை இந்தியா காட்டிக் கொடுத்துள்ளதாக விமல் வீரவன்ச கூறினார். பத்தரமுல்ல பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்கா - இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஈரான் - [வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் - குடும்ப நிர்வாகத்தை தாண்டிய தியாக வரலாற்றை கொண்டது](https://yarlthinakkural.com/வடக்கு-மண்ணில்-பெண்களின்/) - -மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர்- -த.அம்பிகாவதி- போர் தின்ற வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் குடும்ப நிர்வாகம் தாண்டி ஓர் ஒப்பந்ற தியாக வரலாற்றை கொண்டது என வடமாகாண ஆளுநர், சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் என்.வேதநாயகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. சர்வதேச மகளிர் தினத்தில் எமது வடக்கு மாகாணப் பெண்களுக்கும், உலகெங்கும் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் - [சித்தி விநாயகர் ஆலயத்துக்கு - புதிய விக்கிரகங்கள் கையளிப்பு](https://yarlthinakkural.com/சித்தி-விநாயகர்-ஆலயத்துக/) - -செ.ரவிசாந்- புத்தளம், அம்மாதோட்டம் பள்ளிவாசல்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய விக்கிரகங்கள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்டன. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று மேற்படி ஆலய நிர்வாகத்தினரிடம் புதிய விக்கிரகங்களைக் கையளித்தார். - [யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!](https://yarlthinakkural.com/யாழ்-பல்கலையில்-கலந்துர/) - கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் சிறப்புரையினை இரேனியஸ் அற்றவுள்ளார். இதில் தமிழ் மக்களின் அரசியல் நிலை, அதன் வரலாற்று பின்னணி மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து ஆழமான உரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான அரசறிவியல் ஒன்றியம் கேட்டுள்ளது. - [யாழ்.பல்கலையில் இதழ் வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்](https://yarlthinakkural.com/யாழ்-பல்கலையில்-இதழ்-வெள/) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' - இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர். கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து - [பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் - விருப்பப்படி பயணிப்பதற்கு உரிமை உண்டு](https://yarlthinakkural.com/பொதுப்போக்குவரத்து-ஊர்த/) - -தலைவர் எஸ் .விமலேஸ்வரன்- -த.அம்பிகாவதி- பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் பயணித்து மன்னாரை வந்தடைந்த இரு பெண்கள், அதிகாலையில் தலைமன்னார் நோக்கிச் செல்வதற்காக அங்கிருந்த இ.போ.ச. பேருந்தில் ஏற முற்பட்ட சமயம், முன்னர் தனியார் பேருந்தில் பயணித்து வந்ததைக் காரணம் காட்டி, காப்பாளர் அவர்களை பேருந்தில் ஏற்றுவதற்கு - [மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் போராட்டம்!](https://yarlthinakkural.com/மகளிர்-தினத்தை-முன்னிட்-2/) - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரியும்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் - [யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை](https://yarlthinakkural.com/யாழ்ப்பாணத்திலுள்ள-படைக/) - -பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், - [சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய - உணவகத்தை மூட நீதிமன்றம் உத்தரவு](https://yarlthinakkural.com/சுகாதார-சீர்கேட்டுடன்-இ-2/) - மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் உள்ள உணவகங்கள் மீது சுகாதார பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவுநீரை திறந்த வெளியில் வெளியேற்றியதுடன், வண்டுகள் நிறைந்த நிலையில் உணவு மூலப்பொருட்களை உணவு தயாரிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தது செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர் தவேந்திரராஜா ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் - [இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் - உலக பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்!](https://yarlthinakkural.com/இந்து-சமுத்திரத்தில்-போர/) - இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்து சமுத்திரத்தில் ஒரு போர் உருவாவதை நாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். டில்லியில் இடம்பெற்ற ரைசினா உரையாடல் - 2026 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்தியா சென்றுள்ளார். அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் - [சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!](https://yarlthinakkural.com/சுற்றுலாப்-பயணிகளுக்கு-இ/) - மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உணவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முயற்சியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா மற்றும் - [இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும்](https://yarlthinakkural.com/இந்தியப்-பெருங்கடல்-அமை-2/) - -எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும். அது இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் போர் இரண்டாவது வாரத்தில் நுழையும் வேளையில், போரின் அரங்கம் வெகுவாக விரிவடைந்து, இலங்கையின் கடல் பகுதியை அடைந்துள்ளது. இலங்கை கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய போர்க் கப்பலான ஐரிஸ் டேனாமூழ்கடிக்கப்பட்டதாலும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐரிஸ் புஷேஹர் நிறுத்தப்பட்டதாலும், இலங்கை மறைமுகமாக - [வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட பெற்றோல் மீட்பு!](https://yarlthinakkural.com/வீடொன்றில்-சூட்சுமமாக-மற/) - வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் - [யுவதியின் சடலத்துக்கு இழைக்கப்பட்ட - அநாகரீக செயலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்!](https://yarlthinakkural.com/யுவதியின்-சடலத்துக்கு-இழ/) - -நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்- டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஆகியோர் முறையான சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், - [சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு - பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு](https://yarlthinakkural.com/சர்வதேச-மகளிர்-தினத்தை-ம/) - -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. இதன்போது வடக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. - [நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான - தகவல்களை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்](https://yarlthinakkural.com/நலன்புரி-கொடுப்பனவுகள்-த/) - அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நலன்புரி நன்மைகளைப் பெறுவோரின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயம் என்பதால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு தகுதியுடைய 29 இலட்சத்து 93 ஆயிரத்து 558 பேர் ஏற்கனவே தமது தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள் - [எரிசக்தி அமைச்சருக்கு எதிராக - நம்பிக்கையில்லாப் பிரேரணை](https://yarlthinakkural.com/எரிசக்தி-அமைச்சருக்கு-எத/) - -ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. கட்சியினால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாலும், நிலக்கரி கொள்முதல் செயல்முறையை அவர் முறையாக நிர்வகிக்கத் தவறியதாலும் அவருக்கு - [தூய தேன் என சீனிப்பாணியை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!](https://yarlthinakkural.com/தூய-தேன்-என-சீனிப்பாணியை/) - தூய தேன் என சீனிப்பாணியையும், கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொதுச் சுகாதார பரிசோதகர் திடீர் சோதனை மேற்கொண்ட போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணி காணப்பட்டதை கண்டறிந்து 19 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8 நெய் போத்தல்களும் கலப்படம் நிறைந்தது என - [இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?](https://yarlthinakkural.com/இராணுவத்திடம்-கையளித்த-எ/) - -சர்வதேச நீதி கோரி போராட்டம்- இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள - [தரம் 6 மாணவர்களுக்கு - அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்](https://yarlthinakkural.com/தரம்-6-மாணவர்களுக்கு-அடுத/) - நாட்டின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றத்தின் ஒரு கட்டமாக, தரம் 6 மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கல்விச்சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு (2026) ஆரம்பிக்கப்படவிருந்த தரம் 6 இற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் சீர்திருத்தங்கள், சில தொழில்நுட்ப காரணங்களால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.குறிப்பாக, ஆங்கில பாட கற்றல் தொகுதியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அதனை முழுமையாக மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்திருந்தமை - [முட்டாள்களே இன்று போரில் ஈடுபட்டுள்ளனர்](https://yarlthinakkural.com/முட்டாள்களே-இன்று-போரில்/) - -பேராயர் கார்டினல் கண்டனம்- மத்திய கிழக்கில் நடக்கும் போரை கண்டித்து, கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், பகைமையில் ஈடுபடுபவர்கள் முட்டாள்கள் என்று இன்று கூறினார். இன்று போரில் ஈடுபடுபவர்கள் தங்களை வலிமையானவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பலவீனமானவர்கள். உலக குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்யப் பயன்படுத்தக்கூடிய தங்கள் வளங்களை அவர்கள் வீணாக்குகிறார்கள். ஒரு உலகளாவிய தலைவர் தங்கள் ஆயுதங்கள் முடிந்துவிட்டன. ஆனால் சிறந்தவை பின்னர் பயன்படுத்தப்படும் என்று சொல்வதை நான் பார்த்தேன். அவர்கள் என்ன - [மத்திய கிழக்கில் மோதல் - 4 இலங்கையர்கள் காயம்!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கில்-மோதல்-4-இ/) - மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும், தூதரகங்கள் ஊடாக இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். - [ஓகஸ்ட் வரை - எரிபொருள் கையிருப்பு!](https://yarlthinakkural.com/ஓகஸ்ட்-வரை-எரிபொருள்-கைய/) - தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது. இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் - [வடக்கு - கிழக்கு கடலோர மக்களுக்கு - கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!](https://yarlthinakkural.com/வடக்கு-கிழக்கு-கடலோர-மக்/) - -சொ.வர்ணன்- காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு - கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் என கடல்பாசி துறை சர்வதேச ஆலோசகர் குலேந்திரன் சிவராம் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோர மக்களுக்கு நிலையான மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய கடல்பாசி தொழில்துறை வளர்ச்சி குறித்து இந்தியாவில் நடைபெற்ற 7 ஆவது இந்திய சர்வதேச கடல்பாசி கண்காட்சி மற்றும் உச்சிமாநாட்டில் இலங்கை மற்றும் - [தேக்குமர குற்றிகள் கடத்திய பாரவூர்தி!](https://yarlthinakkural.com/தேக்குமர-குற்றிகள்-கடத்த/) - -சாரதி கைதானார்- வன்னி பகுதியில் இருந்து தேக்கமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றினர். புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்து சென்று மீசாலை பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் மரக்குற்றிகளை இறக்கத் தயாரான போது கைப்பற்றியதுடன் சாரதியை கைது செய்தனர். 20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 52 தேக்கமரக்குற்றிகளுடன் குறித்த பாரவூர்தியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த பாரவூர்தி நீண்ட நாட்களாக சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸார் - [வவுனியாவில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!](https://yarlthinakkural.com/வவுனியாவில்-விபத்து-ஒரு/) - வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் பலியாகினார். குருணாகல் பகுதியை சேர்ந்த உமர் லெப்பை அப்துல் ரவூப் (வயது-59) என்பவரே குறித்த - [காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்பது - உறவுகளின் உரிமை அரசு மறுதலிக்காது](https://yarlthinakkural.com/காணாமல்-போனவர்களுக்கு-நீ/) - -நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள் இந்த விடயம் உணர்வுபூர்வமானது- யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதலிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இராஜகிரியவில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் - [ஈரான் மாலுமிகள் குறித்து இலங்கையே முடிவெடுக்கும்](https://yarlthinakkural.com/ஈரான்-மாலுமிகள்-குறித்து/) - -அமெரிக்கா வெளியுறவுத்துறை- ஈரான் போர் கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr சம்பவம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமானது என அமரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஈரான் மாலுமிகளை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கைக்கு அழுத்தம் தந்ததாக ஓடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமெரிக்க வெளியுறவு துறை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், குறித்த கப்பல், அதில் இருந்த பணியாளர்கள் மற்றும் கடலில் - [வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் - கத்திமுனையில் தம்பதியை தாக்கி நகைகள் கொள்ளை!](https://yarlthinakkural.com/வீட்டுக்குள்-புகுந்த-திர/) - -வடமராட்சி கிழக்கில் சம்பவம்- -கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகை கொள்ளையிட்டுச் சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்று அதிகாலை 1 மணியளவில் 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் மதிலால் பாய்ந்து புகுந்தனர். இதன்போது வீட்டில் இருந்த நபரைத் தாக்கிவிட்டு அவரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 தங்க நகையினை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர். - [இன்றைய ராசி பலன் - 09.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-09-03-2026/) - இன்று வெற்றிகரமான நாள் என்பதால் இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் நம்பிக்கையும், உறுதியும் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். இன்றைய முக்கியமான நடவடிக்கைகள் நல்ல பலனைத் தரும். ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். அதன் மூலம் பிரச்சினைகள் தீரலாம். இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இன்று அது உங்களுக்கு மிகவும் கடினம். உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தைரியமான போக்கின் காரணமாக சிறப்பாக - [இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!](https://yarlthinakkural.com/இஸ்ரேலை-தாக்க-களமிறக்கப்/) - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே தயாரித்த 'கொரம்ஷார்-4' (Khorramshahr-4) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் (Ballistic Missile) பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானால் தயாரிக்கப்பட்ட கொரம்ஷார் ஏவுகணையானது ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படுகிறது. - [திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!](https://yarlthinakkural.com/திருகோணமலையில்-கப்பலை-நி/) - -சுரேன் ராகவன் விடுத்த அவசர எச்சரிக்கை- சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான சுரேன் ராகவன் கவலை வெளியிட்டார். இன்றைய தினம் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி இலங்கையின் வர்த்தகத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆழமான மற்றும் தீவிரமான - [அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!](https://yarlthinakkural.com/அமெரிக்கப்-பிரஜைகளுக்கு/) - இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டுள்ளதன் காரணமாக உலகளாவிய விமானப் போக்குவரத்து இன்னும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மத்திய கிழக்கு ஊடாகச் செல்லாத சில வர்த்தக விமான சேவைகளைப் பயன்படுத்த முடியும் எனவும், விமானத் தாமதங்கள் அல்லது ரத்துச் செய்தல்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. - [யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்](https://yarlthinakkural.com/யாழ்-படகு-விபத்து-அவசர-வி/) - -கடற்றொழில் அமைச்சர்- யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, - [சமாதான நீதவான் பதவி - அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது](https://yarlthinakkural.com/சமாதான-நீதவான்-பதவி-அரசி/) - சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்போது முறையான வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள சமாதான நீதவான்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஒரு பிரதியை அத்தாட்சிப்படுத்தும் நபர் உண்மையான சமாதான நீதவான்தானா என்பதை - [குருநகரில் படகு கவிழ்ந்து விபத்து - இருவர் பலி!](https://yarlthinakkural.com/குருநகர்-இறங்குத்துறையி/) - யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்). மேலும் 8 பேர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலைத்தீவு திருவிழாவுக்கு - [விரைவில் சம்பள ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய](https://yarlthinakkural.com/விரைவில்-சம்பள-ஆணைக்குழு/) - அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய அவர், இந்த ஆணைக்குழு ஊடாக அரச சேவையின் சம்பள முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து - [குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்கா!](https://yarlthinakkural.com/குவைத்தில்-உள்ள-தமது-தூத/) - குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாக அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் வான்வெளியில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலைத் தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - [முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள - இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குக](https://yarlthinakkural.com/முறையான-ஆவணங்களின்றி-தங்/) - -ருமேனியாவிடம் அமைச்சர் விஜித கோரிக்கை- ருமேனியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்நாட்டிற்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கோரியுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முக்கிய உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன. அமைச்சர் விஜித ஹேரத் ருமேனியாவுக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற நிலையில் அந்தநாட்டு தொழிலாளர் துறை, - [மத்திய கிழக்கு மோதல் - இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-மோதல்-இலங/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழலானது இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரியளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தாதென தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 6 சதவீதமே மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றது. இந்த மோதல்களின் ஆரம்ப சில மாதங்களில் ஏற்றுமதியில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ள போதிலும், அது பாரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தாது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலையே - [தனித்து கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாது](https://yarlthinakkural.com/தனித்து-கல்வியால்-மாத்தி/) - -க.கனகராசா- தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்லாமல் அது ஒரு கௌரவமான தொழில்முறையாக மாறியுள்ளதெனவும் தெரிவித்தார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் 'வர்ண இரவு – 2025' நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.இதில் ஆளுநர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் - [நுண்கடன் பொறியில் சிக்கி - 200 பெண்கள் தற்கொலை!](https://yarlthinakkural.com/நுண்கடன்-பொறியில்-சிக்கி/) - -லக்ஷமன் நிபுணராச்சி எம்.பி வேதனை- நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் நிபுணராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:- மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட - [நெல் கொள்வனவுக்காக - 10,000 மில்லியன் ஒதுக்கீடு!](https://yarlthinakkural.com/நெல்-கொள்வனவுக்காக-10000-மில்/) - -கொள்வனவு விலைகளும் அதிகரிப்பு- அரசாங்கம் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், நெல்லுக்கான கொள்வனவு விலைகளையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதமரிடமான சுசந்தகுமார நவரத்ன எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாடு நெல் 120 ரூபா, சம்பா நெல் 130 ரூபா, கீரி சம்பா நெல் 140 ரூபா என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படுகிறது. நெல் கொள்வனவுகளை மேற்கொள்வதற்காக - [இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு - சுகாதார அமைச்சின் ஊழியர், பிரபல வர்த்தகர் கைது!](https://yarlthinakkural.com/இலஞ்சம்-பெற்ற-குற்றச்சா-2/) - சுகாதார அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவர், 2 கோடி ரூபாவுக்கும் அதிக தொகையை இலஞ்சமாகப் பெற்றபோது, அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு தனியார் நிறுவனமொன்றின் கட்டடம் சுகாதார அமைச்சின் தேவைக்காக வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. குறித்த கட்டடத்திற்கான வாடகைக் கொடுப்பனவுகளை எவ்வித தாமதமுமின்றி காசோலைகளாக - [ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!](https://yarlthinakkural.com/ஊடகக்-கற்கைகள்-துறை-மாணவ/) - -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' இதழ் 6 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசா, சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீட பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதன், ஊடகத்துறை பேராசிரியர் சி.ரகுராம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். - [மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவு!](https://yarlthinakkural.com/மூத்த-ஊடகவியலாளர்-பாரதி/) - மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நினைவஞ்சலி கூட்டமும் 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற நூலின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும், லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற மலரின் பிரதி வெளியிடப்பட்டதுடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் உரையாற்றினர். - [வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் - விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்](https://yarlthinakkural.com/வேம்படி-பெண்கள்-உயர்தர-ப/) - -கா.சுரேன்- போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 'அகன்று செல்' எனும் தொனிப்பொருளில் முழுநாடுமே ஒன்றாக என்ற தலைப்பில் யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும் நிகழ்வும் நேற்று முன்தினம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் க.மனோகரன் மற்றும் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்திற்கான மாவட்ட இணைப்பாளர் வு.பிரேமராஜா ஆகியோர் வளவாளர்களாhக கலந்து கொண்டனர். - [அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி - பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்](https://yarlthinakkural.com/அதிபரை-இடமாற்றம்-செய்யக்/) - -செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் நேற்று பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலை முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் பதாதைகளை தாங்கியவாறு கோஷம் இட்டு அதிபரை இடமாற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில் தற்போது உள்ள அதிபர் கடமையேற்ற காலத்தில் இருந்து மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் நிர்வாகத்திறன் அற்ற அதிபராக அவர் காணப்படுவதால் அவரை இடமாற்றி வேறு அதிபரை நியமிக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பெற்றோர்கள் - [இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் : அரசியல் சார்ந்து தமிழ் மொழிக்கு சவாலை வழங்கியது](https://yarlthinakkural.com/இலங்கையில்-கொண்டு-வரப்பட/) - -இனக் கலவரத்துக்கும் வழிகோலியது என்கிறார் லலீசன்- -செ.ரவிசாந்- 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் அரசியல் சார்ந்து தமிழ்மொழிக்குப் பலத்த சவாலை வழங்கியது .இது நாட்டில் இனக் கலவரம் இடம்பெறுவதற்கு வழிகோலியது. இதனால், தமிழர்களிடையே தனிநாடு பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இது பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்று மொழியுரிமைக்காகவும், வாழ்வுரிமைக்காகவும் போராடும் சூழலை ஏற்படுத்தியது எனக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் மதுரை உலகத் தமிழ்ச் - [பயங்கரவாத தடுப்பு சட்டத்தை - நீக்கக் கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்!](https://yarlthinakkural.com/பயங்கரவாத-தடுப்பு-சட்டத்/) - மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. மட்;டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது. இதன்போது, சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மாநகரசபை அமர்வில் அரசாங்கத்தினால் பல வீதிகளை காபட் வீதியாக - [ஈரான் கப்பலை - காலி துறைமுகத்திற்குள் அனுமதிக்காதது ஏன்?](https://yarlthinakkural.com/ஈரான்-கப்பலை-காலி-துறைமு/) - இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி வழங்காமல் 11 மணித்தியாலங்கள் காத்திருக்க அனுமதித்தது ஏன் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கை உட்பட 74 நாடுகளுடன் இந்தியாவில் நடந்த இராணுவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றது. பயிற்சிக்குப் பிறகு கப்பல் - [ஈரான் அமைச்சருடன் இலங்கை அமைச்சர் கலந்துரையாடல்](https://yarlthinakkural.com/ஈரான்-அமைச்சருடன்-இலங்கை/) - மத்திய கிழக்கில் வேகமாக மாறிவரும் நிலைமை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் கலந்துரையாடினார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் மார்ச் 4 ஆம் திகதி விவாதம் நடந்ததாக ஹேரத் கூறினார். அதிகரித்து வரும் விரோதப் போக்குகள் குறித்து இலங்கை தனது கடுமையான கவலையை தெரிவித்ததாகவும், பிராந்திய அமைதியை மீட்டெடுக்க இராஜதந்திர உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். - [புதிய நுண்கடன் சட்டம் - உயர் நீதிமன்ற தீர்மானத்தை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன](https://yarlthinakkural.com/புதிய-நுண்கடன்-சட்டம்-உய/) - நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் தொடர்பாக ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறைத் தோல்விகளைச் சரிசெய்து, பாதிக்கப்படக்கூடிய கடன் பெறுபவர்களைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சட்டம் அந்த நோக்கத்தை அடைவதில் கணிசமான பின்னடைவைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் ஏனையோரால் தாக்கல் செய்யப்பட்ட சட்டமூல சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் நுண்கடன் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் - [அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பணியக் கூடாது!](https://yarlthinakkural.com/அமெரிக்க-அச்சுறுத்தலுக்/) - -விமல் வீரவங்ச எச்சரிக்கை- இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதரகம் அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிகிறாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கப்பல் விவகாரத்தில் கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக விமல் - [2 கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் - கல்வி சாரா ஊழியர் கைது!](https://yarlthinakkural.com/2-கிலோ-உலர்ந்த-கஞ்சாவுடன்/) - புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் வெல்லவாய, மஹா ஆரகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா பணியாளராக கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் கஞ்சாவுடன் பயணித்துக் கொண்டிருந்த போதே அதிரடிப்படையினரிடம் சிக்கியுள்ளார்.சந்தேக நபர் - [இரணைமடு குளத்தின் கீழான கழிவு வாய்க்கால்களில் - எந்தவிதமான பயிர்ச்செய்கைக்கும் அனுமதியில்லை!](https://yarlthinakkural.com/இரணைமடு-குளத்தின்-கீழான/) - -கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச் செய்கை குழு கூட்டம் நேற்று கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அரச அதிபர் இரணைமடுக்குளத்தின் கீழான 21,160 - [களனி கங்கையில் நீராடச் சென்ற பல்கலை மாணவன் மாயம்!](https://yarlthinakkural.com/களனி-கங்கையில்-நீராடச்-ச/) - களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காணாமல் போனவர் வத்தளை - மாபோல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் இவர் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவர் சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தடயவியல் விஞ்ஞான பீடத்தில் பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கல்விசார் நடவடிக்கை ஒன்றிற்காக ஏனைய மாணவர்களுடன் இணைந்து கடந்த - [கொழும்பு நகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/கொழும்பு-நகரில்-காற்று-ம/) - கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் கொழும்பின் மையப்பகுதியில் வளித் தரச் சுட்டெண் 144 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் பாதுகாப்பான அளவு 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.100 க்கும் அதிகமான பதிவுகள் ஆரோக்கியமற்ற சூழலைக் குறிக்கின்றன. இது தொடர்பாக சிறுவர் நல மருத்துவ நிபுணர் மஹேஷ விஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில் மாசுபட்ட - [மட்டக்களப்பில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிப்பு!](https://yarlthinakkural.com/மட்டக்களப்பில்-18-பேர்-டெங/) - மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு தாக்குதலுக்கு உள்ளான கொக்குவில் மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் உள்ள வீடுகளை சோதனையிடும் நடவடிக்கை ஒன்றை நேற்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் மற்றும் மாநகரசபையினர், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் ஒன்றிணைந்து மேற்கொண்டனர். மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்தமையால் மட்டக்களப்பு - [ஈரானிய கப்பலுக்கு - அரசாங்கம் உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காது இருந்திருக்கலாம்](https://yarlthinakkural.com/ஈரானிய-கப்பலுக்கு-அரசாங/) - அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில், ஈரானிய கடற்படையினர் உயிரிழந்தமைக்கு காரணமாக எமது அரசாங்கம் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். 11 மணித்தியாலங்கள் அவர்கள் உதவி கோரியிருக்கின்றனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவில்லை. உதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும். அமெரிக்காவும் - [பெண்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் சமூகம் தேவை!](https://yarlthinakkural.com/பெண்களின்-உழைப்பிற்கு-மத/) - -பிரதமர் ஹரிணி அமரசூரிய- பெண்களின் உழைப்பைப் போற்றும் நீதியான சமூகம் மற்றும் பாதுகாப்புமிக்க பொருளாதாரத்திற்காக தேசிய பாதுகாப்புப் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த 'தேசிய பாதுகாப்பு முறையை உருவாக்க வேண்டும்' என்ற யோசனை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் எனது கன்னி உரையின் போது பெண்களின் - [ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?](https://yarlthinakkural.com/ஈரானிய-கப்பல்-மீதான-அமெர/) - ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி மேலும் தெரிவிக்கையில்: இந்திய கடற்படைப் பயிற்சிக்காக ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 1971 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டரா நாயக்க காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் - [ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?](https://yarlthinakkural.com/ஈரான்-கப்பல்-மீதான-தாக்க-2/) - மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஈரான் கப்பல் மீதான தாக்குதல் அத்தகைய ஒப்பந்தங்களின் விளைவா என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈரானியக் கப்பலொன்று இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் தாக்குதலுக்குள்ளானதாகத் தகவல்கள் வருகின்றன. நாட்டின் கடல் - [வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் - சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு](https://yarlthinakkural.com/வளைகுடா-பிராந்தியத்தில்/) - வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் நேற்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்கள் தங்கள் பாரம்பரிய கடற்றொழில் எல்லைக்குள் தொழிலில் ஈடுபடுங்கள். அறிமுகமில்லாத கப்பல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களை நோக்கி நகர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருக்கும்போது ஏனைய கப்பல்களுடன் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்வதையோ அல்லது எந்தவொரு கொடுக்கல் - [அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட - வடமாகாண பண்ணையாளர்களுக்கு 900.49 மில்லியன் ரூபாய் இழப்பீடு!](https://yarlthinakkural.com/அனர்த்தத்தால்-பாதிக்கப-3/) - வடமாகாணத்தில் அனர்த்தத்தினால் சுமார் 14235 மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உயிரிழந்துள்ளநிலையில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 900.49 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அனர்த்தங்களால் வடமாகாணத்தில் 14, 235 மாடுகள் மற்றும் எருமைகள் உயிரிழந்துள்ளன. தேசிய வரவு செலவுத்திட்டத்தில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கால்நடைகள் திணைக்களம் ஊடாக வடக்கு மாகாண - [உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சுரேஷ் சாலே மூன்றாவது சந்தேகநபராக அறிவிப்பு](https://yarlthinakkural.com/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-6/) - பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் அவர் தற்போது 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும் நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் சீ.ஐ.டி அறிவித்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, சலேயை சந்தேக - [யாழில் சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனம் விபத்து](https://yarlthinakkural.com/யாழில்-சட்டவிரோத-மணலுடன-2/) - -கஜிந்தன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட மணல் சட்டவிரோதமாக ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை](https://yarlthinakkural.com/மாலுமிகளின்-சடலங்களை-தரு/) - -பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பம்- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் கடற்படை மாலுமிகளின் சடலத்தை தம்மிடம் அனுப்பிவைக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட சுமார் 90 ஈரானியர்களின் உடல்கள் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சடலங்களை தம்மிடம் அனுப்பிவைக்குமாறு ஈரான் அரசாங்கம் இலங்கை அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமான கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதனையடுத்து சடலங்களை அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருகின்றது. அந்த ஒழுங்குகள் நிறைவடையும்வரை சடலங்களை வைத்தியசாலையின், குளிர்பதன - [பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை - நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு](https://yarlthinakkural.com/பேரிடர்-முன்னெச்சரிக்கை/) - டித்வா பேரிடர் தொடர்பான முன் எச்சரிக்கை மற்றும் முன் ஆயத்தங்களில் குறைப்பாடுகள் காணப்பட்டனவா? என்பதை ஆராய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். பிரசன்ன குணசேன, என்டன் ஜெயக்கொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், அனுஷ;க திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாப்பலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது சூறாவளி பாதிப்புகள் மற்றும் அரச - [இலங்கை அருகில் ஈரான் கப்பல் - உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!](https://yarlthinakkural.com/இலங்கை-அருகில்-ஈரான்-கப்/) - இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானின் மற்றொரு கடற்படை கப்பல் உள்ளதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், இலங்கையை அண்மித்த பிரத்தியேக பொருளாதார மண்டத்திலேயே அந்த கப்பல் உள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றில் நேற்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரும், அரசாங்த்தின் பிரதம கொறடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி பதிலை வழங்கினார். இதன்போது மேலும் கூறுகையில், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு கவுண்சில் மற்றும் அரசாங்கம் அறிந்துள்ளது. கப்பலில் உள்ளவர்கள் - [நீண்ட இழுபறிக்குப் பின்னர் - ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி](https://yarlthinakkural.com/நீண்ட-இழுபறிக்குப்-பின்ன/) - -திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடும்--300 சிறுவர்கள் இருப்பதான செய்தி வெறும் புரளி--யாருக்கும் சார்புமில்லை - எதிருமில்லை - ஜனாதிபதி அநுர- இலங்கையை அண்மித்த கடற்பரப்பிலுள்ள ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலை பொறுப்பேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று இரவு அறிவித்தார். கொழும்பில் நேற்று இரவு விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு - [இன்றைய ராசி பலன் - 06.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-06-03-2026/) - இன்றைய நாள் நீங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இன்றைய நாள் சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் அமைய நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்குவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்காது. என்றாலும் வருத்தப்படுவதை குறைத்துக் கொண்டு, உங்களுக்கு விருப்பமான விஷயங்களுக்காக நேரத்தையும், திறமையையும் பயன்படுத்துங்கள். தியானப் பயிற்சி சிறந்தது. - [இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!](https://yarlthinakkural.com/இலங்கை-மீனவர்களுக்கான-மு/) - இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை அறிவித்தார். - [வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு : வைத்தியர் அஜந்தா கேசவராஜ்!](https://yarlthinakkural.com/வைத்தியம்-என்பது-வெறும்/) - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, 'மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்' என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வைத்திய நரம்பியல் பேராசிரியருமான - [காணாமல்போன யாழ்.மீனவர்கள் - இந்திய காவல் படையினரால் கைது!](https://yarlthinakkural.com/காணாமல்போன-யாழ்-மீனவர்கள/) - யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று - [ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளது இந்தியா!](https://yarlthinakkural.com/ஈரான்-கப்பல்-மீதான-தாக்க/) - ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உள்விவகார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' என்ற போர்க்கப்பல் காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. இதில் குறித்த கப்பல் கடலில் மூழ்கியதுடன், - [இஸ்ரேலின் பிரதான விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது!](https://yarlthinakkural.com/இஸ்ரேலின்-பிரதான-விமான-ந/) - இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்ததையடுத்து, கடந்த சனிக்கிழமை மூடப்பட்ட பென் குரியன் விமான நிலையம் 5 நாட்களின் பின்னர் இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இஸ்ரேலியர்களை ஏற்றிய முதலாவது விமானம், கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை பென் குரியன் விமான நிலையத்தை வந்தடைந்தது. வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக இஸ்ரேலுக்குத் திரும்ப - [இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை!](https://yarlthinakkural.com/இரண்டாவது-ஈரானிய-கப்பல்/) - இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்துப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும் எனவும், பிரச்சினையைத் - [இந்தியாவில் முதல் முறையாக - 50 கோடி பார்வையாளர்களை கடந்த ரி-20 உலகக் கிண்ணத் தொடர்!](https://yarlthinakkural.com/இந்தியாவில்-முதல்-முறையா/) - 2026 ரி-20 உலகக் கிண்ண தொடர் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா தெரிவித்தார். ரி-20 உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியாவில் மட்டும் இந்தத் தொடரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை (50 கோடி) கடந்துள்ளது. இது இதுவரை நடந்த அனைத்து ரி-20 உலகக் கிண்ணங்களையும் விட அதிகப்படியான பார்வைகளாகும். நேரலை ஒளிபரப்பில் டிஜிட்டல் தளம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு போட்டியை ஒரே நேரத்தில் - [தடையின்றி விநியோகிக்காவிடின் - மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிறமாக மாற்றியமைக்க முடிவு எடுக்கப்படும்!](https://yarlthinakkural.com/தடையின்றி-விநியோகிக்காவ/) - -அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை- லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலைமை - [மாபெரும் இசை நிகழ்ச்சி - காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நாளை ஆரம்பம்!](https://yarlthinakkural.com/மாபெரும்-இசை-நிகழ்ச்சி-க/) - -இ.கலைஅமுதன்- யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு பிற்பகல் ஒரு மணி முதல் இடம்பெறவுள்ளன. இது குறித்து நிகழ்சி ஏற்பாட்டாளர்களான யாழ்.மாவட்ட இசைக் குழு கலைஞர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகசந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தொரிவிக்கையில்: தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் - [மதுபோதையில் இருப்பவர்களால் 71% பெண்களுக்கு அச்சுறுத்தல்!](https://yarlthinakkural.com/மதுபோதையில்-இருப்பவர்கள/) - -ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்- மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளதாக புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. 2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய இந்த ஆய்வில், நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 15 வயதிற்கு மேற்பட்ட 1,157 பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர், மதுபோதையில் இருப்பவர்களால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்தனர். குறித்த ஆய்வின்படி, - [இலங்கைக்கு கடத்தப்படவிருந்த - வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!](https://yarlthinakkural.com/இலங்கைக்கு-கடத்தப்படவி-2/) - இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். 20,400 வலி நிவாரணி மாத்திரைகள், 4,800 வெளிநாட்டு வயாகரா மாத்திரைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியனவே கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பில் 10 இலட்சமாகும். கடத்தலுக்குப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருந்த ஒரு - [நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விசாரணை அறிக்கை கையளிப்பு](https://yarlthinakkural.com/நுரைச்சோலை-நிலக்கரி-இறக்/) - -பொதுமக்கள் மீது 1.8 பில்லியன் நிதிச்சுமை என சுட்டிக்காட்டு- நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கையளித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான - [அபிவிருத்தி திட்டங்களின் தரத்தினை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்](https://yarlthinakkural.com/அபிவிருத்தி-திட்டங்களின/) - -வடக்கு ஆளுநர்- -க.கனகராசா- இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதுடன் அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சபை அமைச்சுக்களின் இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது.இதில் ஆளுநர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: மாகாண சபையின் வழமையான நிதி, 'டித்வா' பேரிடர் பாதிப்புக்கான நிதி, மத்திய நிரல் அமைச்சுக்களின் - [எரிபொருள் பிரச்சினை தீர்வுக்கு பொறிமுறையொன்றை முன்வைக்க!](https://yarlthinakkural.com/எரிபொருள்-பிரச்சினை-தீர்/) - -அரச அதிபரிடம் ப.தர்மகுமாரன் கோரிக்கை- -க.கனகராசா- எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச ஊழியர்களும், அன்றாடகாச்சிகளும், சுயதொழிலாளர்களும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். சில எரிபொருள் நிலையங்கள் பொறுப்புடன் வரிசையில் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்து எரிபொருளை பகிர்ந்து வழங்கி வருகின்றன. ஆனால் சில எரிபொருள் நிலையங்கள் - [சர்வதேச சமையற்கலை போட்டி: யாழ்.மைந்தன் தனுராஜ் சாதனை!](https://yarlthinakkural.com/சர்வதேச-சமையற்கலை-போட்டி/) - கிரீஸில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஈழத்தமிழரான தனுராஜ் ரவிராஜ் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 15 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனுராஜ் ரவிராஜ் இத்தாலி நாட்டின் சார்பில் பங்கு கொண்டு வெற்றி பெற்றார். இதேவேளை பிரித்தானியாவில் வசித்து வரும் இத்தாலியக் குடியுரிமை கொண்ட தனுராஜ் ரவிராஜ், எதிர்வரும் ஜூலையில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணக் காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் போட்டியில் இத்தாலி நாட்டின் - [கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் தாங்கி அமைக்க முன்வருக](https://yarlthinakkural.com/கைதடி-எரிபொருள்-நிரப்பு/) - -வடக்கு ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மண்ணெண்ணெய் தாங்கி அமைக்காக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்;: கைதடிச் சந்தியில் அமைந்துள்ள தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய மண்ணெண்ணெய் தாங்கி பலமுறை திருத்தம் செய்த போதும் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் - [திரிபோஷா உற்பத்திக்கு ஏற்பட்ட - தட்டுப்பாட்டை நீக்க புதிய நடவடிக்கை](https://yarlthinakkural.com/திரிபோஷா-உற்பத்திக்கு-ஏற/) - நாட்டில் போஷாக்கு குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான உயர்தர சோளத்தை உள்நாட்டு சந்தையில் போதியளவு பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தரமான மூலப்பொருட்கள் கிடைக்காமையால் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோள இறக்குமதியானது இறக்குமதி - [ட்ரம்ப் சண்டியரை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா?](https://yarlthinakkural.com/ட்ரம்ப்-சண்டியரை-கண்டு-அ/) - -ரோஹித எம்.பி. சீற்றம்- அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார். ரமழான் நோன்பு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆன்மீக கடமையாகும்.நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமும் கூட தற்போது நோன்பு நோற்றுள்ள ஒருவராக இங்கு சமூகமளித்துள்ளார். இவ்வாறு நோன்பில் இருந்த தருணத்தில் தான் - [யு.ஏ.ஈ. மீதான தாக்குதல் - இலங்கை கடும் கண்டனம்!](https://yarlthinakkural.com/யு-ஏ-ஈ-மீதான-தாக்குதல்-இலங/) - ஐக்கிய அரபு அமீரகம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை எப்போதும் அமீரகத்திற்குத் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேற்று புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜனாதிபதி, தனது ஆழ்ந்த கவலையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது 'எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள பதிவில், 'ஐக்கிய - [டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட - கல்வித் துறை சார் நிறுவனங்களை மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு](https://yarlthinakkural.com/டித்வா-சூறாவளியால்-பாதிக/) - நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக யதார்த்த நிலைக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. அதன்கீழ், நாட்டின் 9 மாகாணங்களிலுமுள்ள 150 தேசிய பாடசாலைகளைப் புனரமைப்பதற்காக 1,988 மில்லியன் ரூபாவும், 7 தேசிய கல்வியியல் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 285 மில்லியன் - [மொராக்கோவுடன் - வீசா விலக்களிப்பு குறித்த ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம்](https://yarlthinakkural.com/மொராக்கோவுடன்-வீசா-விலக/) - இலங்கை அரசாங்கத்துக்கும் மொராக்கோ அரசாங்கத்துக்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா தேவையிலிருந்து பரஸ்பரம் விலக்கு அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கும் மொராக்கோவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி மற்றைய நாட்டிற்குள் நுழைவதற்கும், தங்கியிருப்பதற்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதிக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, - [ஈரான் ஆன்மீகத் தலைவர் மறைவு - தூதரகத்தில் இலங்கை அரசாங்கம் இரங்கல் பதிவு!](https://yarlthinakkural.com/ஈரான்-ஆன்மீகத்-தலைவர்-மற/) - ஈரான் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் எமது அனுதாபத்தை ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் பதிவிடுகிறோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஈரானின் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவலை தெரிவிக்காமல் இருப்பது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரவூப் ஹக்கீம் எம்.பி. குறிப்பிடுகையில்,சர்வதேச சட்டங்களை மீறி எமது நற்பு நாடான ஈரான் நாட்டின் - [மத்திய கிழக்கு போர்ச் சூழல் - இலங்கை பொருளாதார தாக்கம் ஜனாதிபதி தலைமையில் ஆய்வு](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-போர்ச்-சூ-2/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். எரிபொருள் மற்றும் - ['அமைதியான மரணம்' - அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால் சர்வதேச அளவில் கடும் பதற்றம்!](https://yarlthinakkural.com/அமைதியான-மரணம்-அமெரிக்க/) - இந்திய பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லையில் பயணித்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்க தரப்பின் தகவலின்படி, 'சர்வதேச நீர்ப்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்திருந்த' ஈரான் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட டொர்பிடோ தாக்குதலில் சிக்கி மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் 'அமைதியான மரணம்' என குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு - [புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது](https://yarlthinakkural.com/புதிய-பயங்கரவாதத்-தடைச்-2/) - -யாழ்.மாநகரசபையில் தீர்மானம்- -இ.கலைஅமுதன்- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்று யாழ் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. யாழ்.மாநகரசபை மாதாந்த அமர்வு மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நேற்று சபா மண்டபத்தில் நடைபெற்றபோது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தை மாநகர முதல்வர் முன்மொழிந்த நிலையில் சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். குறித்த - [மத்திய கிழக்கு மோதல் காரணமா - இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளது](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-மோதல்-கார/) - மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கையின் சுற்றுலாத்துறை வாரத்திற்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சந்தித்துள்ளதாக சுற்றுலத்துறை பிரதி அமைச்சர் ருவாண் ரணசிங்க கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளில் 30 சதவீதமானோர் மத்திய கிழக்கு வான் பரப்புகள் வழியாகவே வருகை தருகின்றனர். தற்போது காணப்படும் பதற்ற நிலைமை காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், வாரத்துக்கு 10 முதல் - [ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் - மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு](https://yarlthinakkural.com/ஒன்பது-ஆண்டுகளாக-தொடரும்/) - எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் அனைத்து தரப்பினரிமும் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட - [தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்](https://yarlthinakkural.com/தையிட்டி-விகாரைக்கு-எதி-3/) - -மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு- -பா.பிரதீபன்- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளதாக வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார். தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் ; 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை - [நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் - பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்](https://yarlthinakkural.com/நடைபாதையில்-காட்சிப்படு/) - -இ.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றபோதே மாநகர சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முன்பாக வைக்கப்படும் பொருட்களை அகற்ற ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் - [கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!](https://yarlthinakkural.com/கலைமகள்-வித்தியாலய-கட்டி/) - -பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூலமான கேள்வி-பதில் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தினைப் பயன்படுத்துகின்ற பாடசாலை இருக்குமானால் இது தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு கோரியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு - [காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக](https://yarlthinakkural.com/காணாமல்போன-மீனவர்கள்-குற/) - -கடற்றொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம்.பி.கோரிக்கை- -சொ.வர்ணன்- காங்கேசன்துறை,ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்று ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத இரு மீனவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று அவர் உரையாற்றுகையிலேயே மெற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில:; ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போய் ஆறு நாட்கள் கடக்கின்ற நிலையில் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர். இது குறித்து - [யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் - 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்](https://yarlthinakkural.com/யாழ்-மாவட்டத்தில்-கடந்த-4/) - -சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தில் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதிவரையில் சுமார் 8 லட்சத்து 77 ஆயிரத்து 800 லீற்றர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறினார். மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் வரிசை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தேவையான எரிபொருள் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 3 லட்சம் லீற்றர் பெட்ரோல் 36 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக வழங்கப்பட்டபோதும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் - [ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் - இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!](https://yarlthinakkural.com/ஹோர்முஸ்-நீரிணையை-மூடுவத/) - ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி நேரடியாக பாதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலபும் பதற்றம், காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது .இலங்கை தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதில்லை. ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக, இலங்கை தற்போது ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனை - [மத்திய மாகாண அமைச்சுக்களில் - நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!](https://yarlthinakkural.com/மத்திய-மாகாண-அமைச்சுக்கள/) - மத்திய அமைச்சு மற்றும் மாகாண அமைச்சுக்களில் நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, பொதுச் சேவையின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களில் இடம்பெறவுள்ளன. இதன்படி வடமாகாணசபையில் 411 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், - [QR நடைமுறையை கொண்டுவாருங்கள் : ஜனாதிபதியிடம் கோரியுள்ள வடமாகாண அதிபர் சங்கம்](https://yarlthinakkural.com/qr-நடைமுறையை-கொண்டுவாருங்/) - -இ.கலைஅமுதன்- எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறையை மீண்டும் அமுல்ப்படுத்துமாறு வடமாகாண அதிபர் சங்கத்தினர் யாழ்.மாவட்டச் செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடித்த்தில், வடக்கில் தற்போது எரிபொருள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன் நீண்ட வரிசை மற்றும் ஒழுங்கின்மை ஆகியன, பொதுமக்களுக்கும், அரச ஊழியர்களுக்கும், அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. எரிபொருளுக்காக 3 அல்லது 4 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் அவல நிலையே தொடர்ந்து வருகிறது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் நிறைவேற்ற - [ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே - க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறு](https://yarlthinakkural.com/ஏப்ரல்-30ம்-திகதிக்கு-பின்/) - க.பொ.த சாதாரணதர பரீட்சை -2025 (2026) பெறுபேறுகள் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதலாம் கட்டம் மார்ச் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 - [கரைவரை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை](https://yarlthinakkural.com/கரைவரை-மீன்பிடிக்கு-தடை/) - -பாரம்பரிய முறைப்படி செய்யலாம்- கரைவலை மீன்பிடி முறையை அரசாங்கம் நிறுத்தவில்லை. மாறாக கரைவரை தொழிலை பாரம்பரிய முறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறே கூறியதாக கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவரை இழுக்க அனுமதி இல்லை எனவும் கூறினார். நாடாளுமன்றில் வாய்மொழிமூல வினா ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த அரசாங்கமானது விஞ்ச் இயந்திரங்களையும் உழவு இயந்திரங்களையும் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதித்தது. உழவு இயந்திரங்களையும் விஞ்ச் - [யாழ்.ஏழாலையில் பதுக்கல் வியாபாரிகள் இருவர் கைது!](https://yarlthinakkural.com/யாழ்-ஏழாலையில்-பதுக்கல்/) - -800 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது- -கஜிந்தன்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசல் பதுக்கிவைத்திரந்த இருவர் நேற்று அதிகாலை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மேற்படி சந்தேகநபர்கள் இருவரும், டிசல் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று அதிகாலை சந்தேகநபர்களின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட பொலிஸார், பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 800 லீற்றர் டீசலையும், பதுக்கலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், கைப்பற்றினர். கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர். - [பதுக்கல் வியாபாரிகள் குறித்து முறையிடுங்கள் - யாழ்.பொலிஸார் பகிரங்க அறிவிப்பு!](https://yarlthinakkural.com/பதுக்கல்-வியாபாரிகள்-குற/) - -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 119 அல்லது 0212222221 என்ற தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ள பொலிஸார், இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். வாகனம் தவிர்ந்து மேலதிக போத்தல்களில் மற்றும் எரிபொருள் கொள்கலன்கள், தாங்கிகளில் எரிபொருள் நிரப்புவது தவிர்க்கப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள - [இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் - ஈரான் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு!](https://yarlthinakkural.com/இலங்கையை-அண்மித்த-சர்வதே/) - -நாமே தாக்கி அழித்தோம் - அமெரிக்கா--இலங்கை கடற்படையால் 32 பேர் மீட்கப்பட்டனர்--தொடர் மீட்பு பணிகளில் 87 சடலங்கள் மீட்கப்பட்டன- இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் பயணித்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான 'ஐசுஐளு னுநயெ' போர்க்கப்பலை தாங்களே தாக்கி அழித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் நேற்றுமாலை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளார். இலங்கைக்கு தெற்கே 40 கடல் மைல் தொலைவில் ஈரான் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு அவசர உதவிக்கோரிக்கை நேற்று - [இன்றைய ராசி பலன் - 05.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-05-03-2026/) - இன்றைய நாள் நீங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இன்றைய நாள் சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் அமைய நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்குவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்காது. என்றாலும் வருத்தப்படுவதை குறைத்துக் கொண்டு, உங்களுக்கு விருப்பமான விஷயங்களுக்காக நேரத்தையும், திறமையையும் பயன்படுத்துங்கள். தியானப் பயிற்சி சிறந்தது. - [UPDATE - இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் : 101 பேர் மாயம்!](https://yarlthinakkural.com/ஈரானிய-கடற்படைக்-கப்பல்/) - இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால், ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது நீர்மூழ்கிக் கப்பல் நேற்று புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 32 பேர் பலத்த காயமடைந்தவர்கள் உட்பட மொத்தம் 78 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, மூழ்கிக்கொண்டிருந்த ஈரானியக் கப்பலில் இருந்த 32 பேரை இராணுவம் மீட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது. அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், ஏழு பேர் - [ஈரானின் புதிய உயர்த் தலைவர் தெரிவு செய்யப்பட்டார்](https://yarlthinakkural.com/ஈரானின்-புதிய-உயர்த்-தலை/) - ஈரானின் புதிய உயர்த் தலைவராக அயதுல்லா அலி கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வாகியுள்ளார். 56 வயதான மொஜ்தபா கொமெய்னி, அயதுல்லா அலி கொமெய்னியின் மூத்த மகன் ஆவார். - [யாழில் 05 நாட்களாகியும் மீனவர்களைக் காணவில்லை - கடற்படை பாராமுகம்!](https://yarlthinakkural.com/யாழில்-05-நாட்களாகியும்-மீ/) - யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டனர். 44 வயதுடைய தங்கராசா அமல்ராஜ், 30 வயதுடைய செல்வராசா ராஜ்குமார் என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அந்த மீனவர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் - [வடக்கு, கிழக்கில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு – கொழும்பு, கம்பஹாவிற்கு தட்டுப்பாடு இல்லை – யாரிடம் கேள்வி கேட்பது?](https://yarlthinakkural.com/வடக்கு-கிழக்கில்-எரிபொர/) - கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு இப்போதும் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்குகின்றீர்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் இன்றும் தட்டுப்பாடாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு போரால் உலகளவில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இது இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என்று எண்ணி மக்கள் கடந்த சில நாள்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். - [போரை உடனடியாக நிறுத்துக : இஸ்ரேலை எச்சரித்த சீனா!](https://yarlthinakkural.com/போரை-உடனடியாக-நிறுத்துக/) - பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும் தீவிரமடைவதையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதையும் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சீனா கோரியுள்ளது. இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச உறவுகளில் உலக நாடுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் - [எரிபொருள் விலை குறையும் : ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-விலை-குறையும்/) - ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம் திகதி ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் - [இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!](https://yarlthinakkural.com/இலங்கையில்-ஒரே-பாலினத்தவ/) - இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே - [திடீரென சரிந்தது தங்கத்தின் விலை](https://yarlthinakkural.com/திடீரென-சரிந்தது-தங்கத்த/) - உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, இன்று புதன்கிழமை காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் '22 கரட்' தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது. இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட '24 கரட்' தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா வரை - [யாழ்.மத்தி - பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!](https://yarlthinakkural.com/யாழ்-மத்தி-பரியோவான்-கல்/) - இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க 'வடக்கின் போர்' என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி நாளை 119 ஆவது முறையாக நடத்தப்பட உள்ளது. 119 ஆவது மூன்று நாள் போட்டி 2026 மார்ச் 5, 6 மற்றும் 7 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 - [செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க](https://yarlthinakkural.com/செம்மலை-பெரியகுளக்கட்டு/) - -ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு,செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரியுள்ளார். குறித்த குளம்; உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரை கடந்த 27 ஆம் திகதி குளத்துக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பித்த நிலையிலேயே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்துள்ளார். செம்மலைப்பகுதியில் அண்மையில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை ரவிகரன் எம்.பி. நடத்தியிருந்த - [அரசியல் சுயலாப நோக்கங்களுக்காக - இன - மத அடையாளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்!](https://yarlthinakkural.com/அரசியல்-சுயலாப-நோக்கங்கள/) - இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார். முன்னிலை சோசலிச கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு கடந்த 1ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இந்நாட்டில் இஸ்லாம் மதம் பெரும்பான்மையாக இருந்து நாமல் ராஜபக்ஷவின் பெயர் நாமா ஸ்மித் - [எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் - மக்களிடமுள்ள விழிப்புணர்வு கூட அரசாங்கத்திடம் இல்லை](https://yarlthinakkural.com/எரிபொருளுக்கு-வரிசையில்/) - எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் நிற்கும் மக்களிடம் உள்ள விழிப்புணர்வும், அச்சமும் அரசாங்கத்திடம் இல்லை என, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவங்க கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பல பகுதிகளில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படு கின்றன. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே மக்கள் இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கின்றனர். சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் - [தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா!](https://yarlthinakkural.com/தமிழ்-விடுதலைப்-புலிகள்/) - புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா- புலேந்திரன் சத்துக்கத்தில் கட்சியின் தலைவர் இன்பராசா தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வல்வெட்டித்துறை நகரபிதாவும் முன்னாள் நாடாhளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கமும் சிறப்பு விருந்தினராக மாவீரர் பண்டிதரின் தாயாரும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் 10 ஆண்டுகால அறிக்கைகள் வாசிக்கப்பட்டதுடன் அவர்களின் கொள்கை பிரகடனமும் வாசிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. இதில் புனர்வாழ்வழிக்கப்பட்ட - [யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கு செயலமர்வும், பத்திரிகை வெளியீடும்](https://yarlthinakkural.com/யாழ்-மாவட்ட-கூட்டுறவாளர/) - -கஜிந்தன்- யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஒன்றிணைந்த கூட்டுறவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சமாசங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்களுக்கான மாவட்ட மட்ட விசேட செயலமர்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான செயலமர்வும் நடைபெற்றது. 'மனப்பாங்கு மாற்றமும் ஆற்றல் விருத்தியும்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த - [மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்](https://yarlthinakkural.com/மாகாணசபைத்-தேர்தல்-புதி/) - -ஜனநாயக த.தே. கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் - [மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் - நலன்களை பேணுவதற்கு அவசர உதவிப் பிரிவு!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கிலுள்ள-இலங்/) - மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் காரணமாக அங்குள்ள சுமார் 10 லட்சம் இலங்கையர்களின் நலன்களை பேணுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது. இது தொடர்பாக உத்தியோகபூர்வ விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன: மத்திய கிழக்கில் வாழும் மற் றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும். இந்த அவசர உதவி பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட, தினமும் காலை 8:00 - [மத்திய கிழக்கு போர் காரணமாக - வெளிநாடுகளுக்கான தபால் சேவைகள் முடங்கியுள்ளன](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-போர்-காரண/) - மத்திய கிழக்கு போர் காரணமாக வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கப்பட்ட சில பொருட்களை இதுவரை அனுப்ப முடியவில்லை என குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை அனுப்புவதில் தடங்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக அப்பிராந்தியத்திற்கான பெருமள விலான விமான - [தவிசாளர் நிரோஸின் கடமைக்கு இடையூறு : சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்](https://yarlthinakkural.com/தவிசாளர்-நிரோஸின்-கடமைக்/) - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டடம் ஒன்றை கட்டப்பிராயில் இடித்து அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் தான் கூட்டிவந்த சகாவிடம் தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக முரண்படவுள்ளமையை வீடியோ - [ஜனாதிபதியிடம் காணப்பட்ட அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது?](https://yarlthinakkural.com/ஜனாதிபதியிடம்-காணப்பட்ட/) - -நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி - ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது? அந்த வீரியத்தை ஜூலி சாங் போகும்போது தன்னுடன் எடுத்துச் சென்று விட்டாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரானை முழுமையாக அழிப்பதற்கும், மத்திய - [நாட்டில் வயதான மக்கள் தொகை 18% ஐ எட்டியது](https://yarlthinakkural.com/நாட்டில்-வயதான-மக்கள்-தொ/) - இலங்கையின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதம் பேர் இப்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், இது மக்கள்தொகை வயதான போக்கை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று இலங்கை மக்கள்தொகை சங்கத்தின் (PASL) தலைவர் பேராசிரியர் மனோரி வீரதுங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இலங்கை மக்கள்தொகை அறிஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர மக்கள்தொகை மாநாட்டில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் மக்கள் தொகை அமைப்பு விரைவான - [தூதரகங்கள் மீது தாக்குதல் அபாயம்!](https://yarlthinakkural.com/தூதரகங்கள்-மீது-தாக்குதல/) - -விசேட பாதுகாப்பு அதிகரிப்பு- இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களை கருத்திக்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 24 - [அவசரகாலச் சட்டம் - வெள்ளியன்று விவாதம்](https://yarlthinakkural.com/அவசரகாலச்-சட்டம்-வெள்ளி/) - நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் காரியங்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த தனிப்பட்ட உறுப்பினர்களின் முன்மொழிவுகளை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, 2026.02.28 ஆம் திகதியிடப்பட்ட 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனம் உள்ளிட்ட தீர்மானங்களை மு.ப 11.30 மணி முதல் - [இலங்கைக்கு வருகை தாருங்கள் - திருத்தந்தை லியோவுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!](https://yarlthinakkural.com/இலங்கைக்கு-வருகை-தாருங்க/) - இலங்கைக்கு வருகை தருமாறு திருத்தந்தை 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று முன்தினம் வத்திகானில் வைத்து இதற்கான அழைப்பிதழைப் ஒப்படைத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வத்திகானின் நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் அருட்தந்தை மிஹைடா பிளாஜிடம் இந்த உத்தியோகபூர்வ ஆவணம் கையளிக்கப்பட்டது. - [மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-விமான-சேவ/) - -கட்டுநாயக்கவிலிருந்து துபாய் பறந்த முதலாவது விமானம்- மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வான்பரப்புகள் மூடப்பட்டு, முக்கிய சர்வதேச வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஐரோப்பிய பயணங்களை வழக்கம் போல் முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் , கத்தார் ஏர்வேஸ் மற்றும் எத்திஹாட் போன்ற முன்னணி வானூர்தி நிறுவனங்கள் தமது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கன் - [எரிபொருள் பற்றாக்குறை இல்லை : சட்டவிரோதமாக சேமித்து வைத்தால் சட்டம் பாயும்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-பற்றாக்குறை-இல/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தேவையான அளவில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இருப்பினும், சில தரப்பினர் திட்டமிடப்பட்ட வகையில் போத்தல்கள் அல்லது பிற வெளிப்புறக் கொள்கலன்களில் எரிபொருளை சேகரித்து வருவதால், இத்தகைய செயல்களைத் தடுக்க - [மீனவர்களுக்கு தேவையான எரிபொருள் சீராக கிடைக்கும்](https://yarlthinakkural.com/மீனவர்களுக்கு-தேவையான-எர/) - -கடற்றொழில் அமைச்சர் உறுதியளிப்பு- கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். நாட்டில் தற்போது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான நிலமை ஓரிரு வாரங்களில் வழமைக்கு திரும்பும். இருப்பினும், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும். அதன்படி, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழிலாளர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்நோக்கினால், அதனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை - [யாழில் அனைத்து இடங்களிலும் இன்று பெற்றோல் விநியோகம்](https://yarlthinakkural.com/யாழில்-அனைத்து-இடங்களிலு/) - -அரசாங்க அதிபர் தகவல்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் நடக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு.டி.எஸ்.ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார். இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 CEYPETCO) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள - [தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு - நோர்வே அமைச்சருடன் தமிழரசு பேச்சு](https://yarlthinakkural.com/தமிழர்களுக்கான-அதிகாரப-2/) - நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு – கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திறந்த மனதுடனும், ஆழ்ந்த புரிதலுடனும் கலந்துரையாடப்பட்டதாக இரா.சணக்கியன் குறிப்பிட்டார். குறிப்பாக, போருக்குப் பிந்தைய - [பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய - நாடு முழுவதும் ஆயுதப் படைகள்](https://yarlthinakkural.com/பொதுமக்களின்-பாதுகாப்பி/) - -களமிறங்குமாறு ஆணையிட்டார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க-பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியும் வெளியானது-பொலிஸாருக்கு துணையாக வரும் இராணுவம், கடற்படை, விமானப்படை பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த விசேட ஆணை பிறப்பிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. - [எரிவாயு - எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!](https://yarlthinakkural.com/எரிவாயு-எரிபொருள்-தட்டு/) - -உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதிகளில் உள்ள போதாமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் மொத்த எரிவாயு களஞ்சியப்படுத்தும் திறன் 8,000 மெட்ரிக் டொன்களாகும். லிட்ரோ நிறுவனத்திற்கு மாத்திரம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 மெட்ரிக் டொன் எரிவாயு தேவைப்படுகிறது. இதன்படி, நாட்டில் உள்ள - [சர்வதேச மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்!](https://yarlthinakkural.com/சர்வதேச-மனித-உரிமைகளை-மீ/) - -ஜ.நா.வில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கடும் அதிருப்தி- இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரச பாதுகாப்புச் சட்டமூலமானது பழைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை அச்சங்களை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில், பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய 'இலங்கை - [இன்றைய ராசி பலன் - 04.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-04-03-2026/) - இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.இன்றைய நாளை நல்ல பலன் பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகளை தவிர்க்க நீங்கள் எந்த விஷயத்தையும் தொடங்குமுன் யோசித்து செயல்பட வேண்டும்.பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இன்று தடைகள் நிறைந்து காணப்படும். விரும்பத்தகாத சூழ்நிலை இருந்த போதிலும் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க - [அலி காமெனி படுகொலை - தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!](https://yarlthinakkural.com/அலி-காமெனி-படுகொலை-தேசங்/) - ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் - [ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி !](https://yarlthinakkural.com/ஒரே-நாளில்-கொழும்பு-பங்க/) - கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,443.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய மொத்தப் புரள்வு 9.56 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!](https://yarlthinakkural.com/போரால்-சேதமடைந்தது-ஈரானி/) - யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டஇ தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரண்மனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்துஇ யுனெஸ்கோ அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த அரண்மனைஇ ஈரானிய கலாச்சார அடையாளத்தின் முக்கியக் குறியீடாகும். மேலும்இ சர்வதேச சட்டத்தின்படி இவ்வாறான இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் - [இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!](https://yarlthinakkural.com/இளம்-யுவதியின்-சடலம்-மீத/) - டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வைத்தியசாலை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது. அடுத்த நாள் சட்ட வைத்திய - [ஈரானில் போருக்கு மத்தியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!](https://yarlthinakkural.com/ஈரானில்-போருக்கு-மத்தியி/) - ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. - [மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து - ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கு-போர்ச்-சூ/) - மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் மூலம் சில முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ள ஜி.எல். பீரிஸ், இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உலகச் சந்தையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை எதிர்காலத்தில் உள்நாட்டுச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் - [மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் - 57 விமான சேவைகள் இன்று இரத்து!](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கின்-போர்ச்-2/) - மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் இரத்து செய்யப்பட்டன. அதன்படி, நாட்டிலிருந்து வெளியேறவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டன. இதேவேளை, நாளை புதன்கிழமையும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய - [மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கின்-போர்ச்/) - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். “எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய - [பொருளாதார மத்திய நிலையங்களை - தனியாரிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை](https://yarlthinakkural.com/பொருளாதார-மத்திய-நிலையங்/) - -மரக்கறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு- உற்பத்திச் செலவை குறைப்பதன் ஊடாக விவசாயிகளை மேம்படுத்துவதாக கூறிய அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை விசனத்திற்குரியது என மரக்கறி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார மத்திய நிலையங்கள் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஒரு இலாபகரமான சந்தையை வழங்குவதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் காய்கறிகளை வழங்குவதற்கும் ஒரு பயனுள்ள பொறிமுறையாக நிறுவப்பட்டதாக விவசாயிகள் கூறினர். வெலிமடை - ஊவா பரணகம விவசாயிகள் சங்கத்தின் அழைப்பாளர் ஆர்.எம்.ரோஹண ராமநாயக்க - [பிற நாடுகளின் ஆட்சியை கைப்பற்றும் - ட்ரம்பின் வலிந்த நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது](https://yarlthinakkural.com/பிற-நாடுகளின்-ஆட்சியை-கை/) - பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலிந்து மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிப்பதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் குறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால் இந்த - [மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் - இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்](https://yarlthinakkural.com/மத்திய-கிழக்கில்-தங்கியி/) - மத்திய கிழக்கு போரின் மத்தியில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் துரிதமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அனுராதபுரம் - ஒட்டப்புவ, ரன்கெத்தகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற 850 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை எழுதுபொருட்கள் அடங்கிய பாடசாலை பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அங்கு மேலும் அவர் கூறுகையில், கடந்த தேர்தல் காலத்தில், தற்போதைய ஆளும் - [வீடு புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை - வாளால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்!](https://yarlthinakkural.com/வீடு-புகுந்து-துப்பாக்கி/) - களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரையால் தாக்கியும், வாளினால் வெட்டியும் துரத்தியடிக்கப்பட்டார். களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த “பெத்தா" எனப்படும் நபர், வீட்டின் உரிமையாளரிடம் வாங்கிய 30,000 ரூபா கடன் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு வந்தார். இதன்போது, அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே திடீரெனத் துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளரைச் சுட - [வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!](https://yarlthinakkural.com/வவுனியா-வடக்கு-கல்வி-சமூ/) - -இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். இன்லையெனில் போராட்டத்தில் இறங்குவோம் என வவுனியா வடக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ல.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு கல்வி வலயம் , ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவதூறுகளை - [உள்ளூர் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!](https://yarlthinakkural.com/உள்ளூர்-சுற்றுலாத்துறை-ம/) - -நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்த அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் அங்கு - [சிறுவர்களுக்கு ஒளிமயமான வாழ்வை உருவாக்கி கொடுப்பது - எம் அனைவரதும் பொறுப்பாகும்](https://yarlthinakkural.com/சிறுவர்களுக்கு-ஒளிமயமான/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் - [ஜேர்மன் நாட்டின் ஓய்வுநிலை விமானி சடலமாக மீட்கப்பட்டார்](https://yarlthinakkural.com/ஜேர்மன்-நாட்டின்-ஓய்வுநி/) - -பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு- நீர்கொழும்பு – எத்துக்கால பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் உயிரிழந்த நிலையில் ஓய்வு நிலை ஜேர்மன் நாட்டு விமானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ரகித அபேசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார். ஏத்துக்கால, புனித செபஸ்தியான் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு நேற்று நேரில் சென்ற நீதிவான், அங்கு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து, சடலத்தை நீர்கொழும்பு - [எரிபொருள் வரிசை தொடர்ந்தால் போக்குவரத்து சேவை முடங்கும்!](https://yarlthinakkural.com/எரிபொருள்-வரிசை-தொடர்ந்த/) - -தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்- எரிபொருளுக்கு நீண்டவரிசை உருவானால், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும், தொடர்ந்து சேவையை வழங்க இ.போ.ச எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள எரிபொருள் வரிசை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே - [கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்!](https://yarlthinakkural.com/கிராம-அலுவலரின்-உறுதிப்ப/) - -நுணாவில் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவிப்பு- -த.சுபேசன்- மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில் வழங்கப்படும் என நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கலாநிதி வைத்திலிங்கம் சிவராசா தெரியப்படுத்தியுள்ளார். தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வருகின்ற பதற்ற நிலைமையால் இங்குள்ள மக்கள் எரிபொருள் கொள்வனவில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயம்,கடற்தொழில் போன்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் அதேநேரம் ஜெனரேட்டர் - [ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு](https://yarlthinakkural.com/ஸ்ரீலங்கா-கிரிக்கெட்-நிர/) - தேசிய கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் மோசமான ஆட்டத்திறனை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை பதவி விலகுமாறு கோரி அதன் தலைமையகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். வீட்டிற்குச் செல்லுங்கள் என கோஷமிட்ட போராட்டக்காரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தரத்தை - [ஈரான் மக்களின் பக்கமே நாங்கள் உள்ளோம்](https://yarlthinakkural.com/ஈரான்-மக்களின்-பக்கமே-நா/) - -நாமல் தெரிவிப்பு- தற்சமயம் ஈரான் மக்கள் பக்கமாகவே நாங்கள் உள்ளோம்.இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் தெரிவித்தார். மறைந்த ஈரானியத் தலைவர், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தியுள்ளார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த ஈரானிய தலைவர் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் எனவும் சப்புகஸ்கந்த எண்ணெய் - [ஜே.வி.பியினருக்கும் தொடர்புள்ளதால் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கடுகளவேனும் முன்னோக்கிச் செல்லாது!](https://yarlthinakkural.com/ஜே-வி-பியினருக்கும்-தொடர/) - -முன்னாள் எம்.பி. திஸ்ஸ குட்டியாராச்சி- உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொடர்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன் கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லையென பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளை ஒருபோதும் நாங்கள் - [TIN இலக்கம் கட்டாயமாகிறது](https://yarlthinakkural.com/tin-இலக்கம்-கட்டாயமாகிறது/) - தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல், வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் - [6 ஆம் தர மாணவர்களுக்கான - புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 இல் அமுல்படுத்தப்படும்](https://yarlthinakkural.com/6-ஆம்-தர-மாணவர்களுக்கான-பு/) - 2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தர மாணவர்களுக்காக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ இரு திசைகளின் பிரதான சங்கநாயக்கரும், யுடகனாவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டித கல்டெம்வத்தே நந்தரத்தன நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:- புதிய பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளை கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க - [அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை - 50 இலட்சமாக அதிகரிப்பு!](https://yarlthinakkural.com/அரச-ஊழியர்களின்-வீட்டுக்/) - அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டும் அரச ஊழியர்களின் நலன் கருதியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. - [எரிபொருள் விநியோகத்திற்கு QR முறை தேவையில்லை](https://yarlthinakkural.com/எரிபொருள்-விநியோகத்திற்/) - -அவசியம் ஏற்பட்டால் பரிசீலிப்போம் என்கிறார் நளிந்த- எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாததால், எரிபொருள் விநியோகத்திற்கான ஞசு குறியீட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உடனடியாக ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அந்த நேரத்தில் நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டியிருந்ததால், எரிபொருள் விநியோகத்திற்காக ஞசு குறியீடு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டது என்றார். எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய அமைச்சர், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் - [பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்](https://yarlthinakkural.com/பயங்கரவாத-தடைச்-சட்டத்தை/) - -அநுர அரசிடம் மன்னார் ஆயர் கோரிக்கை- பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மறைமாவட்ட மக்களுக்கு எழுதிய தவக்கால திருமடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி பீடமேறிய - [சர்வதேச சந்தையில் - எரிவாயு விலை கடும் உயர்வு](https://yarlthinakkural.com/சர்வதேச-சந்தையில்-எரிவா/) - மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கட்டார் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாகப் போக்குவரத்து செய்யப்படுகின்றன. கத்தாரின் - [கறுப்புச் சந்தையைத் தடுக்க - போத்தல்களில் எரிபொருள் விற்பனை செய்ய தடை!](https://yarlthinakkural.com/கறுப்புச்-சந்தையைத்-தடுக/) - மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (ஊPஊ) உத்தரவிட்டுள்ளது. நேர்மையற்ற நபர்கள் போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை அத்தகைய கொள்கலன்களுக்கு எரிபொருளை வழங்க வேண்டாம் என்று அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என்று அக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் - [அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானது!](https://yarlthinakkural.com/அவசரகாலச்-சட்டம்-மீண்டும/) - -ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது-அத்தியாவசிய சேவைகளை பாதுகாக்க சட்டம் நீடிக்கப்பட்டதாக தெரிவிப்பு நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொது அவசரகால சூழ்நிலையை மேற்கோள் காட்டி, பொது பாதுகாப்பை உறுதி செய்தல், பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான - [எரிபொருள்களுக்கு தட்டுப்பாடே ஏற்படாது](https://yarlthinakkural.com/எரிபொருள்களுக்கு-தட்டுப/) - -மே மாதம் வரை சீரான விநியோகம் நடக்கும்- மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகிய எரிபொருள் முனையங்கள் நேற்று திங்கட்கிழமை விடுமுறை தினத்திலும் முழுநேர விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. நிலவும் அதிக கேள்வியைச் சமாளிக்கும் வகையில், கொலன்னாவை முனையத்தில் மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான - [யு.ஏ.இ மீதான ஈரானின் தாக்குதல் - இலங்கையர் உட்பட 58 பேருக்கு காயம்](https://yarlthinakkural.com/யு-ஏ-இ-மீதான-ஈரானின்-தாக்க/) - ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது காயமடைந்தவர்களில் இலங்கையரும் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் ஆரம்பமான இந்தத் தாக்குதல்களில், இதுவரை 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 541 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், அவற்றின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த - [இன்றைய ராசி பலன் - 03.03.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-03-03-2026/) - இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிடவும். உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்தி பலன் காணலாம். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எப்பொழுதும் உறுதியான மனநிலையுடன் இருங்கள். நீங்கள் ஓய்வாகவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். இன்றைய நாளை சாதுர்யமாக நிர்வகியுங்கள். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய மனிதர்களை இன்று சந்தித்து அவர்களோடு நட்பு கொள்ள இன்றைய தினத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். - [தமிழர் தாயகங்களில் வெடித்தது பாரிய போராட்டம்!](https://yarlthinakkural.com/தமிழர்-தாயகமெங்கும்-வெடி/) - பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தக் கண்டனப் பேரணி, திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் வரை ஊர்வலமாகச் சென்றது. நகரில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு - [30 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!](https://yarlthinakkural.com/30-இலட்சம்-பெறுமதியான-போதை/) - 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் எகொடஉயன பிரதேசங்களைச் சேர்ந்த 37, 20 மற்றும் 19 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, பாணந்துறை உடஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 20,000 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் 23,000 ரூபா மாதாந்த வாடகைக்கு - [ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!](https://yarlthinakkural.com/ஈரான்-மீது-இஸ்ரேல்-திடீர/) - ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலுக்குள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் ஆதரவும் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. - [லாஃப்ஸ் எரிவாயு தொடர்பான முக்கிய அறிவிப்பு!](https://yarlthinakkural.com/லாஃப்ஸ்-எரிவாயு-தொடர்பான/) - லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் தொகுதிகள் சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்தது. வீட்டுப் பாவனையாளர்கள் இன்றைய தினத்திலிருந்து வழமை போன்று லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் ஊடாகத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. - [சிவப்பு பிடியாணை சந்தேக நபர் சிக்கினார்!](https://yarlthinakkural.com/சிவப்பு-பிடியாணை-சந்தேக/) - துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது. இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட - [பாக். - ஆப்கான் இடையே ஆரம்பமானது நேரடிப் போர்!](https://yarlthinakkural.com/பாக்-ஆப்கான்-இடையே-ஆரம்ப/) - -ஆப்கானிஸ்தானின் தாக்குதலில் 55 பாகிஸ்தான் படையினர் பலி-பதிலுக்கு ஆப்கானின் முக்கிய நகர்களை தாக்கியது பாகிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் தாலிபான் அரசு ஆளும் ஆப்கானிஸ்தான் இடையே நேரடிப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த 6 ஆம் திகதி இஸ்லாமாபாத் ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. எனவே பதிலடியாக இந்த - [நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு - விசாரணைக்கு ஜனாதிபதி ஒரு குழுவினை நியமிக்க வேண்டும்](https://yarlthinakkural.com/நிலக்கரி-இறக்குமதியில்-ம/) - தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து மௌனம் காப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். அதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய - [மருத்துவரை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு சிறை!](https://yarlthinakkural.com/மருத்துவரை-வல்லுறவுக்கு/) - -அனுராதபுரம் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையடக்க தொலைபேசியை பறித்த குற்றச்சாட்டை மட்டும் ஏற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு ஆறுமாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்னவால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், சிறைத்தண்டனையுடன் 1500 ரூபா அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. மருத்துவரிடமிருந்து பறிக்கப்பட்ட கையடக்க தொலைபேசியை மறைப்பதற்கு உதவிய சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாயின் சகோதரி ஷாலிகா ஹர்ஷனி ரத்நாயக்க மற்றும் எச்.கே. - [ஜனாதிபதியின் அவசரகால நிலைப் பிரகடனத்திற்கு எதிரான மனுக்கள் - உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!](https://yarlthinakkural.com/ஜனாதிபதியின்-அவசரகால-நில/) - ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டித்வா சூறாவளியையடுத்து அவசரகால நிலைக்கான விதிகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மற்றும் வழக்கறிஞர் ஆசாத் ஆதம்லெப்பே ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதி குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வின் - [மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் 25,000 சன்மானம்](https://yarlthinakkural.com/மாடு-திருடர்களைப்-பிடித்/) - மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொதுமக்களிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்களாலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 15 பேருக்கு மேற்பட்ட கால் நடை வளர்ப்பாளர் மாடு மற்றும் - [பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை முழுமையாக மாற்றியமையுங்கள்](https://yarlthinakkural.com/பயங்கரவாதத்திலிருந்து-அ/) - -அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம்- புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், இல்லாவிடின் அதன் பிரயோகத்தை இடைநிறுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது. இப்புதிய வரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியும், பரிந்துரைகளை உள்ளடக்கியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான - [பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்!](https://yarlthinakkural.com/பயங்கரவாதத்-தடைச்-சட்டத-6/) - அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் புத்தார் பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை - [வவு. தெற்கு பிரதேசசபை பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தல்](https://yarlthinakkural.com/வவு-தெற்கு-பிரதேசசபை-பகு/) - வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக பிரதேசசபையின் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசு மற்றும் வீதியோர கழிவு அகற்றுவதில் ஏற்படுகின்ற பல்வேறு நெருக்கடிகளை கருத்திற் கொண்டு பிரதேச சபைக்குட்பட்ட 57 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன. வீதியோரங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கோடு குறித்த கண்காணிப்பு கமராக்கள் - [பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுகள் இன்று ஆரம்பம்](https://yarlthinakkural.com/பிரதேச-மட்ட-விளையாட்டு-வ/) - -ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழாவுக்கான போட்டிகளில் பெரு விளையாட்டுக்கள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இப்பெரு விளையாட்டுக்களில் இன்றும், நாளையும் காலை 8.30 மணி முதல் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நெடியகாடு விளையாட்டுக்கழக மைதானத்திலும், 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்திலும் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை - [சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்](https://yarlthinakkural.com/சாந்தனின்-இரண்டாவது-ஆண்ட/) - -செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று சனிக்கிழமை வடமராட்சியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் பின்புறமாகவுள்ள இந்து மயானத்திலுள்ள சாந்தன் துயிலாலயத்தில் நடைபெறவுள்ளது. - [யாழ். பல்கலையில் சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு](https://yarlthinakkural.com/யாழ்-பல்கலையில்-சர்வதேச-2/) - -கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு - 2026 நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி தலைமையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட சைவசித்தாந்தத் துறையும், உயர் பட்டப் படிப்புகள் பீடமும் இணைந்து நடாத்திய இம்மகாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் நிகழ்நிலையில் கலந்து கொண்டு உரை ஆற்றினார். மாநாட்டின் முக்கிய - [ஜனாதிபதி நிதிய உதவிகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குக](https://yarlthinakkural.com/ஜனாதிபதி-நிதிய-உதவிகள்-த/) - -கிராம அலுவலர்களிடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை- -த.அம்பிகாவதி- ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தலைமையுறையாற்றுகையிலேயே மாவட்ட அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பில் - [யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் இருப்பதாக பதிவுகள் தெரிவிப்பு!](https://yarlthinakkural.com/யாழ்-மாவட்டத்தில்-மாற்ற/) - -யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் உள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான தேவைகளை ஈடுசெய்வதுடன் வசதிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு காணப்படுகிறது என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார். மாற்றாற்றல் உள்ளவர்களுக்கான மாவட்ட மட்ட வழிகாட்டல் குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றவேளை அதில் தலைமையுரையாற்றியபோதே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதேச மட்டத்தில் - [காலாவதியான பொருட்கள் விற்பனை - வர்த்தக நிலையத்தின் மீது சுகாதார பிரிவு நடவடிக்கை!](https://yarlthinakkural.com/காலாவதியான-பொருட்கள்-விற/) - மன்னார் - பள்ளிமுனை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று தொடர்பான பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைவாக, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின்போது குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்த தன் அடிப்படையிலும் அழுகிய - [இந்தியா அண்டை நாடு மட்டுமல்ல - இலங்கைக்கு மிகவும் நெருக்கமான பங்காளி!](https://yarlthinakkural.com/இந்தியா-அண்டை-நாடு-மட்டு/) - -பிரதமர் ஹரிணி அமரசூரிய புகழாரம்- இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி பயணிக்கையில், பொருளாதார – கலாச்சார உறவு களை மேம்படுத்தும் வகையிலான சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை வரவேற்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் மற்றும் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இலங்கை - இந்தியச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விசேட கொண்டாட்டத்துடன் கூடிய இராப்போசன விருந்து, நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். - [நிலக்கரி பிரச்சினையை மூடி மறைக்கவா சுரேஸ் சலே கைது செய்யப்பட்டார்](https://yarlthinakkural.com/நிலக்கரி-பிரச்சினையை-மூட/) - -ராஜித சேனாரத்ன சந்தேகம்- நிலக்கரி பிரச்சினையை மூடி மறைப்பதற்காக இந்த கைது பயன்படுத்தப்படக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சுரேஸ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எவ்வாறான சாட்சியங்கள் உள்ளன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் எமது ஆட்சியின் - [ரப்பர் நிலையத்துக்கு சொந்தமான கிடங்கில் பாரிய தீ விபத்து!](https://yarlthinakkural.com/ரப்பர்-நிலையத்துக்கு-சொந/) - -பெரும் சொத்து சேதம்- களுத்துறையில் ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்றுக்கு சொந்தமான கிடங்கில் திடீரென தீ பரவியதால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ரப்பர் பொருட்கள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிடங்குக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டி, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீயில் முற்றாக எரிந்தன. இந்நிலையில் களுத்துறை நகராட்சி மன்றத்தின் தீயணைப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள், விசேட - [டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு!](https://yarlthinakkural.com/டிராக்டரில்-சிக்கி-15-வயது/) - குருநாகல் - கல்கமுவ பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சிறுவன் பயணித்துக் கொண்டிருந்த டிராக்டரில் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முயற்சித்துள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த சிறுவன், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர், மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் - [மேர்வின், பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்](https://yarlthinakkural.com/மேர்வின்-பிரசன்ன-ரணவீர-ஆ/) - முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் நேற்று வாசித்துக் காட்டப்பட்டன. முன்னாள் அமைச்சர்களைத் தவிர சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரால் - [தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு - விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்!](https://yarlthinakkural.com/தப்பிச்-சென்ற-பாதாள-உலகக/) - போலியான பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 26 பாதாள உலக உறுப்பினர்கள் மீதான விசாரணைகளை விரைவாக முடித்து, அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறிய சக்திவாய்ந்த கும்பல் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக, சிஐடியின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - [பொய் வழக்கு போட்ட நெல்லியடி பொலிஸார்!](https://yarlthinakkural.com/பொய்-வழக்கு-போட்ட-நெல்லி/) - -ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு- நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இச் சம்பவங்கள் தொடர்பில் குடவத்தை மக்கள் நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் இது குறித்து உரையாடியதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். - [பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிராக - யாழ். பல்கலையில் கையெழுத்துப் போராட்டம்!](https://yarlthinakkural.com/பயங்கரவாத-சட்ட-வரைபுக்கு/) - -இ.கலைஅமுதன்- பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக நேற்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவுதேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி - [இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள - அம்மன் ஆலயத்தை விடுவிக்க கோரிக்கை!](https://yarlthinakkural.com/இராணுவக்-கட்டுப்பாட்டில/) - வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். - [குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!](https://yarlthinakkural.com/குடமுருட்டி-ஆற்றுப்பகுத/) - -எஸ்.ரி.எவ். துப்பாக்கி சூடு- கிளிநொச்சி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சட்ட விரோத மணல்அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கைது செய்ய முற்பட்ட போது உழவு இயந்திரங்கள் தப்பியோட முற்பட்டன.இதன்போது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது உழவியந்திரத்தின் பின் சில்லு மற்றும் இயந்திரப் பகுதி ஆகியவற்றில் துப்பாக்கி - [சலே கைதுக்கு பின்னர் - அடுத்த இலக்கு கோத்தாபய தான்!](https://yarlthinakkural.com/சலே-கைதுக்கு-பின்னர்-அடு/) - -முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே கைது செய்யப்பட உள்ளதாக வீரவன்ச கூறினார். அவர்களின் அடுத்த இலக்கு சுரேஷ் சலேயின் கைது மூலம் கோத்தபய ராஜபக்சே. இது வெறும் முட்டாள்தனம். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிம் போன்ற ஒருவர் தீவிர - [இன்றைய ராசி பலன் - 28.02.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-28-02-2026/) - இன்று குறைந்த செயலாற்றலுடன் காணப்படுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது. தியானமும் மேற்கொள்ளலாம். பிறருடன் உரையாடும் போது கவனமாக உரையாடுங்கள். உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். இன்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம். பிரார்த்தனை மற்றும் பக்திப் பாடல்கள் கேட்பது உங்களுக்கு ஆறுதல் தரும். இன்று அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் பதட்டப்படும்படியான சூழ்நிலைகள் உருவாகும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் பெறலாம். உங்களுக்கு பிரியமானவர்களுடன் உரையாடும் போது பதட்டப்படாமல் கவனமாக பேசுங்கள். இன்றைய நாள் - [பொடி லெசிக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை!](https://yarlthinakkural.com/பொடி-லெசிக்கு-தடுப்புக்க/) - பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று வெள்ளிக்கிழமை பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்கம பிரதேச - [பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!](https://yarlthinakkural.com/பயங்கரவாதத்-தடைச்-சட்டத-5/) - தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான - [தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு - CID யில் முறைப்பாடு!](https://yarlthinakkural.com/தரம்-குறைந்த-நிலக்கரி-கொ/) - தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரி அந்தக் குழு இந்த முறைப்பாட்டை முன்வைத்தது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அன்றைய ஜனாதிபதி அதில் தலையிடாதது போன்று, தரமற்ற நிலக்கரி - [டித்வா நிவாரணப் பணிகளிலிருந்து விலகத் தீர்மானித்த உத்தியோகத்தர்கள்!](https://yarlthinakkural.com/டித்வா-நிவாரணப்-பணிகளிலி/) - கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். நிவாரண மதிப்பீடுகளுக்கான முறையான சுற்றுநிருபங்கள் இல்லாமை, வாக்குறுதி அளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்தனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் குமார, டித்வா நிவாரணச் செயல்முறைக்கு இதுவரை முறையான - [யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது](https://yarlthinakkural.com/யாழில்-மாடு-கடத்தலில்-ஈட/) - மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற சந்தர்ப்பத்தில் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபரால் கடத்தப்பட்ட 9 மாடுகள் மீட்கப்பட்டன. கைதானவர் 25-30 வயது மதிக்கதக்கவர் என்றும், அவரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் - [பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்](https://yarlthinakkural.com/பல்கலை-மாணவர்களுக்கு-விச/) - லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.mahapola.lk என்ற மகாபொல இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - [சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டிற்கு!](https://yarlthinakkural.com/சர்வதேச-சிவப்பு-அறிவித்த/) - சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு - [சர்வதேச அளவில் 2025 இல் மட்டும் - 129 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்!](https://yarlthinakkural.com/சர்வதேச-அளவில்-2025-இல்-மட்டு/) - -இஸ்ரேலால் கொல்லப்பட்ட அதிகளவான போர் செய்தியாளர்கள்-700க்கும் அதிக செய்தியாளர்களின் குடும்பங்களும் கொலை-சிறைகளில் மட்டும் 330 ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட இந்த எண்ணிக்கை ஒரு புதிய உச்சமாகும். குறிப்பாக, இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகளுக்கு இஸ்ரேலின் தாக்குதல்களே காரணமாக இருந்துள்ளன. சி.பி.ஜே அறிக்கையின்படி, செய்தியாளர்களின் கொலைகள் 2025 இல் தொடர்ந்து 2 ஆவது - [15 ஆவது 'ஜனசக்தி லைஃப்' : இந்துக்களின் பெருஞ்சமர் - மாபெரும் கிரிக்கெட் போட்டி](https://yarlthinakkural.com/15-ஆவது-ஜனசக்தி-லைஃப்-இந்த/) - இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15 ஆவது ஜனசக்தி லைஃப் 'இந்துக்களின் பெருஞ்சமர்' மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பி.சரா ஓவல் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் கொழும்பு இந்துக் கல்லூரி தனது 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில் இப்போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக - [உலகக் கிண்ணத்திலிருந்து - இலங்கை அணியை வெளியேற்றியது நியூசி.](https://yarlthinakkural.com/உலகக்-கிண்ணத்திலிருந்து/) - கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்த இலங்கை, நடப்பு ரி-20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியெறியது.இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை பந்தவீச்சாளர்கள் 16 ஓவர்கள் வரை மிகத் திறமையாக பந்துவீசி நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கினர்.16 ஆவது ஓவர் நிறைவில் நியூஸிலாந்து 6 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை - [மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு எதிர்ப்பு](https://yarlthinakkural.com/மின்சார-சபை-ஊழியர்களின்/) - இலங்கை மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள பணிப்புறக்கணிப்பை வன்மையாகக் கண்டிப்பதாக, சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தை தெரிவு செய்த ஊழியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை சட்டவிரோதமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொழிற்சங்கத் தலைமைகளிடமிருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், 25 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே இதில் கலந்துகொண்டதால் இந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் செயற்பாட்டை சீர்குலைக்கும் வகையிலோ - [அனர்த்த நிவாரண அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!](https://yarlthinakkural.com/அனர்த்த-நிவாரண-அதிகாரிகள/) - அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் அப் பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டித்வா புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் நிகழ்ந்து 93 நாட்கள் கடந்துள்ள நிலையில், அக்காலப்பகுதி முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம - [அரசாங்கத் தவறால் ஏற்பட்ட - நட்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவது சட்டவிரோதமானது](https://yarlthinakkural.com/அரசாங்கத்-தவறால்-ஏற்பட்ட/) - தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட உரையொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் இப்போது மக்கள் முன்பாக அந்த நிலக்கரி தரமற்றது என கூறி வருகின்றனர்.இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின் உற்பத்தி செயல்முறை உரிய செயற்திறனை காட்டாது - [முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க - விசேட சலுகை அட்டை முறை!](https://yarlthinakkural.com/முறையாக-வரி-செலுத்துவோரை/) - நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் வரி செலுத்தும் பொறுப்புள்ள பிரஜைகளுக்கு சலுகையாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சலுகை அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக சில தகுதிகள் கோரப்பட்டுள்ளதால், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர் வரி செலுத்தும் நபர்கள் மட்டுமே இந்த அட்டையைப் பெறத் தகுதியுடையவர்களாவர். முன்னைய மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தொகையை - [நிலக்கரி இறக்குமதி நஷ்ட தொகை - 1808 மில்லியனை மக்கள் தலையில் சுமத்த திட்டம்](https://yarlthinakkural.com/நிலக்கரி-இறக்குமதி-நஷ்ட/) - இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சுமத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:- இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 5900 - 6150 கிலோ கலரிக்கு இடையில் காணப்பட்டதால் - [சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை : கைதானவர்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்](https://yarlthinakkural.com/சட்டத்தரணி-மனைவி-சுட்டு/) - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை - நக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பாதாள உலகக் குழுத் தலைவன் 'கரந்தெனிய சுத்தாவின்' மிக நெருக்கமான மற்றும் திறமையான துப்பாக்கிதாரி என்பது விசாரணைகளில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர் கனங்கே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மனோஜ் உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடற்படையில் 11 - [நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்](https://yarlthinakkural.com/நெடுங்கேணி-வைத்தியசாலைய/) - -நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச் சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். அத்தோடு வைத்தியசாலையின் முக்கியமான பௌதீகவள குறைபாடொன்றை சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை தம்மிடம் - [மடு தேசிய பூங்கா தொடர்ந்தும் சரணாலயமாக பேணப்பட வேண்டும்](https://yarlthinakkural.com/மடு-தேசிய-பூங்கா-தொடர்ந்/) - -நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பிரேரணை- மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாகப் பேணுவதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் பிரேரணை முன்வைத்துள்ளார். மடு பிரதேச செயலர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் - [வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்கள் மாகாண திணைக்களங்களுடன் கைகோர்க்க வேண்டும்!](https://yarlthinakkural.com/வடக்கு-மாகாண-அபிவிருத்தி/) - -வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே எதிர்காலத்தில் எமது மாகாணம் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள தொழில்நுட்ப பீடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நடப்பு ஆண்டில் வடக்கு மாகாணத்துக்குப் - [இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!](https://yarlthinakkural.com/இலங்கைக்கு-கடத்த-முயன்ற/) - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் நேற்ற பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20 இற்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த குறித்த முந்திரிப் பருப்பின் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் 15 இலட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு, இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. - [இலங்கை - தென்கொரியா - பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்](https://yarlthinakkural.com/இலங்கை-தென்கொரியா-பொருள/) - தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை புதன்கிழமை சியோலில் நடைபெற்றது. இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு அமைவாக பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்துதல், - [நாமலின் ஆளுமைக்கு முன்னால் - கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்!](https://yarlthinakkural.com/நாமலின்-ஆளுமைக்கு-முன்னா/) - பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் - [பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லையென சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்](https://yarlthinakkural.com/பயங்கரவாத-தடைச்சட்டம்-தே/) - -க.சபேஷன்- ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;, முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது - [இந்திய கடற்படை பயிற்சிக் கப்பல் இன்று நாட்டுக்கு வருகை](https://yarlthinakkural.com/இந்திய-கடற்படை-பயிற்சிக்/) - இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். தரங்கினி இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இன்று முதல் மார்ச் 2 வரை திருகோணமலை துறைமுகத்தில் கடற்படைசார் நடவடிக்கைகளில் அக்கப்பல் ஈடுபடவுள்ளது. மேலும் இந்தக் கப்பல் மார்ச் 6 மீண்டும் கொழும்புக்கு வருகைதரவுள்ளதோடு 9 ஆம் திகதி வரை அங்கு தரித்து நிற்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. துறைமுகம் மற்றும் கடல்சார் விடயங்களில் இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் படகோட்டம் பயிற்சி - [காணிப் பிரச்சினை காரணமாக - சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன்!](https://yarlthinakkural.com/காணிப்-பிரச்சினை-காரணமாக/) - காணிப் பிரச்சினையால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் எல்பிட்டிய படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை முடித்துச் சென்றதன் பின்னரே, காணி தொடர்பில் இருவருக்கும் இடையில் இந்த வாய்த்தர்க்கம் ஆரம்பமாகியுள்ளது. பின்னர் உயிரிழந்தவர் மீது பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் கீழே விழுந்தார். அதன் பின்னர் - [மீன்பிடி, டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!](https://yarlthinakkural.com/மீன்பிடி-டைவிங்-நடவடிக்/) - மீன்பிடி மற்றும் டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக வேளாண் மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அச்சபை வெளியிட்ட அறிக்கையில்: இந்த காப்புறுத்; திட்டம், நீர்மூழ்கிக் கப்பல்கள் சங்கம் மற்றும் தொடர்புடைய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, சிறிது காலமாக செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, மீன்பிடித் தொழில் தொடர்பான டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது காப்புறுதி செய்யப்பட்டவர் இறந்தால், பன்னிரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும். கடலில் அல்லது நன்னீர் நீர்த்தேக்கத்தில் - [பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் வேண்டாம் : வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம்!](https://yarlthinakkural.com/பயங்கரவாதத்திற்கு-எதிரா/) - பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி. கிழக்குப் பிரதேச சபையின் நேற்றை மாதாந்த அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஸினால் முன்வைக்கப்பட்ட குறித்த கண்டன பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்து வெளியேறியதுடன் சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.இந் நிலையில் 25 - [கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் - சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் மாதம்](https://yarlthinakkural.com/கரப்பந்தாட்ட-பிறிமியர்-ல/) - -சொ.வர்ணன்- யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: குறித்த பிரிமியர் லீக் போட்டிகளில் ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர்,அரியாலை, நீர்வேலி மற்றும் வடமராட்சி அணிகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குகொள்ளவுள்ளன. இது இவ்வாறிருக்க,இப்போட்டிகளில் வலிகாமம் மற்றும் தீவகம் ஆகியவற்றின் அணிகளின் வீரர்கள் பங்கு பெற்ற வைப்பதற்கு - [தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்](https://yarlthinakkural.com/தென்மராட்சி-பகுதிகளில்-க/) - -த.சுபேசன்- வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியுமே நடைபெறவுள்ள இந்த போராட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இடம்பெற்றன. இதில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் செ.மயூரன், கு.தினேஸ், பொதுமக்கள், - [தையிட்டி விகாரையை முன்னிறுத்தி - யாழ். பல்கலையில் இன்று கலந்துரையாடல்](https://yarlthinakkural.com/தையிட்டி-விகாரையை-முன்னி/) - -சொ.வர்ணன்- தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. 'அரச மதமும் தனியார் காணியும்' எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம.திருவரங்கன், கலாநிதி கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் - [சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை - அரசியல் சதித்திட்டத்தின் பகிரங்க இரகசியம் ஆகும்](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலே-கைது-செய்யப்ப-2/) - மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தால் பயனடைந்தவர்கள் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதால் கவலையடைவது இயல்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கூறியுள்ளார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமையானது, தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியால் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் - [பூநகரி பிரதேசத்தில் மட்டும் - வனவள திணைக்களத்தின் பிடியில் 3 ஆயிரம் ஏக்கர்!](https://yarlthinakkural.com/பூநகரி-பிரதேசத்தில்-மட்ட/) - -சு.பாஸ்கரன்- பூநகரி பிரதேச செயலர் பிரிவில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை விடுவிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடைபெற்றிருந்த பூநகரி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே, மக்கள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தனர். இதன்போது மேலும் அங்கு குறிப்பிடுகையில், பூநகரி பிரதேசத்தில் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு நிலத்தை வனவள திணைக்களம் 2012ம் ஆண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. இந்த நிலத்தை உடனடியாக விடுவிக்கவேண்டும். மேலும், - [டித்வா பேரிடரால் இடம்பெயர்ந்த - 23 குடும்பங்கள் இன்றும் தறப்பாள் கூடாரங்களில்](https://yarlthinakkural.com/டித்வா-பேரிடரால்-இடம்பெய/) - 'டித்வா' பேரிடரினால் நுவரெலியா – றேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தற்போதும் தறப்பாள் கூடாரங்களில் வாழந்து கொண்டிருக்கும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தபோதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். இவர்கள் வசித்துவரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மழை - [யாழ்.பல்கலைக்கழகத்தின் - புதிய துணைவேந்தராக வேல்நம்பி தெரிவானார்](https://yarlthinakkural.com/யாழ்-பல்கலைக்கழகத்தின்/) - -கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி.வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 25ம் திகதி பதவியேற்கவுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரை சேர்ந்த பேராசிரியர் வேல்நம்பி யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர், தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த - [2026 தை மாதத்திற்கான வறுமைக்கோடு ரூ.16,730](https://yarlthinakkural.com/2026-தை-மாதத்திற்கான-வறுமைக்/) - -யாழ்ப்பாணத்தில் தனிநபர் செலவு 16,327- இலங்கையில் ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச செலவு 16,730 ரூபாய் என தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகளின் படி, ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கான அதிகப்பட்ச செலவுள்ள மாவட்டமாக கொழும்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஒரு தனிநபருக்கு 18,044 ரூபாய் தேவை, மிகக் குறைந்த செலவுள்ள மாவட்டமாக மொனராகலை மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு, 15,997 ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. வறுமைக்கோடு என்பது ஒரு - [கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று](https://yarlthinakkural.com/கச்சதீவு-அந்தோனியார்-ஆலய/) - -ஒழுங்கமைப்புகள் பூர்த்தி- கச்சதீவு புனித அந்தோனியார் அலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை காலை திருநாள் திருப்பலியும், திருச்சொரூப பவனியும் இடம்பெற்று நிறைவுபெறும். திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இலங்கை மற்றும் இந்திய பங்குத் தந்தைகள் இணைந்து ஒப்புக்கொடுக்கவுள்ளனர். இம்முறை கச்சதீவு திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து சுமார் நான்காயிரம் பேரும், இலங்கையில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் பங்குபற்றவுள்ள நிலையில் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் யாழ்.மாவட்டச் செயலகம், நெடுந்தீவு பிரதேச செயலகம், - [நீரில் மூழ்கிய மீனவர் மரணம்](https://yarlthinakkural.com/நீரில்-மூழ்கிய-மீனவர்-மர/) - -செ.சுமந்தன்- முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் அருகில் இரவுவேளையில் வீச்சுவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை தொழிலுக்காக சென்றிருந்த குறித்த மீனவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி, நேற்று காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்திய தேடுதலில், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தில் வேலு செந்தில்நாதன் (வயது - 45) - [வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தனிச் சிங்களம்!](https://yarlthinakkural.com/வவுனியா-அபிவிருத்தி-குழு/) - -ரவிகரன் எதிர்த்ததால் தமிழில் மொழிபெயர்ப்பு- -வி.சரவணன்- வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தனியே சிங்கள மொழியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அதனை எதிர்த்ததால் உடனடியாக தமிழில் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது நீண்டநேரமாக தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் தனிச் சிங்களத்தில் கூட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில், ரவிகரன் சபை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பவர்கள், பொதுமக்கள் - [உயிர்த்த ஞாயிறு விசாரணையை தடுப்பது - மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்](https://yarlthinakkural.com/உயிர்த்த-ஞாயிறு-விசாரணைய/) - -அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ- உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலை விசாரணைகளை குழப்புவதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, விசாரணையை குழப்ப முயற்சிப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் அநீதி எனவும் கூறினார். நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. உயிரிழந்தவர்களில் அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் - [இன்றைய ராசி பலன் - 27.02.2026](https://yarlthinakkural.com/இன்றைய-ராசி-பலன்-27-02-2026/) - உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும். நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். உங்களின் மனநிலையின் மூலம் இது சாத்தியம். உங்கள்நோக்கம் நிறைவேறும் வகையிலான நல்ல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். இன்று அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும் நாள்.எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும். நீங்கள் பிறரிடம் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். - [யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் : அனைவரும் அணிதிரள வேண்டும்!](https://yarlthinakkural.com/யாழில்-பயங்கரவாத-தடைச்-ச/) - பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சென்று நிறைவடைய உள்ளது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் கட்சி பேதங்கள் இன்றி, அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.போராட்டம் தொடர்பில் யாழ் - [நல்லகண்ணுவின் மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் - ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : சிறிதரன் எம்.பி.](https://yarlthinakkural.com/நல்லகண்ணுவின்-மறைவு-அரசி/) - இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை காலமானார். சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் - [ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு - கஜேந்திரகுமார் எம்.பி இரங்கல்!](https://yarlthinakkural.com/ஈழத்தமிழர்களுக்காக-குரல/) - தமிழர்களுக்காக அகிம்சை வழி போராட்டங்களை முன்னெடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இரங்கல் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும்தலைவர் தோழர் இ.நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி ஈழத் தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. 2009-ஆம் ஆண்டு தமிழ்த் தேசத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா - [சுரேஷ் சலேவின் மின்னஞ்சல், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சி.ஐ.டி தீர்மானம்!](https://yarlthinakkural.com/சுரேஷ்-சலேவின்-மின்னஞ்சல/) - குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று காலை கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் அவரது வங்கி கணக்குகளை விரிவாக ஆய்வு செய்யப் புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். 2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டார். பேலியகொட - [புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐவர் கைது!](https://yarlthinakkural.com/புதையல்-தோண்டிய-விகாராதி/) - அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய நேற்று புதன்கிழமை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25,35,47,49 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், கல்னேவ நேகம்பஹா, அலுவிஹாரேகம சேனபுர, தம்புத்தேகம மற்றும் மரதன்கடவல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது. - [காணிகளுக்கான 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்](https://yarlthinakkural.com/காணிகளுக்கான-ஹிமிகம-பூர/) - அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் 'உரித்து' பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. 1935ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் - [மகளிர் தினத்தை முன்னிட்டு - மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்](https://yarlthinakkural.com/மகளிர்-தினத்தை-முன்னிட்ட/) - எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றையதினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இவ்விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. பாராளுமன்றத்தை - [ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்](https://yarlthinakkural.com/ஈஸ்டர்-தாக்குதல்-விசாரணை/) - உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார். இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு - [போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது!](https://yarlthinakkural.com/போதைப்பொருள்-வியாபாரத்த/) - மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்தனர். இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான மலர்ச் சாலையாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த மலர்ச் சாலையின் உரிமையாளரான மகனும் அவரது தாயாரும் 21 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது - [ஜ.நா சபையில் கொண்டுவரப்பட்ட - ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த தீர்மானம்](https://yarlthinakkural.com/ஜ-நா-சபையில்-கொண்டுவரப்ப/) - -ஆதரவாக வாக்களித்த 107 நாடுகள்-வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை, இந்தியா ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, இலங்கை உள்பட 51 நாடுகள் இந்த வாக்களிப்படை புறக்கணித்துள்ளன. 5 வருடங்களாக நீடித்துவரும் இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா முன்னிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை - [இரட்டைக் கொலை சம்பவம் - மறைந்திருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது](https://yarlthinakkural.com/இரட்டைக்-கொலை-சம்பவம்-மற/) - அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். இதில் ஒரு வாகனம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், எரிக்கப்பட்ட வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்த முழுச் சம்பவத்தையும் பின்னணியிலிருந்து - [நாமலின் உரை தடுக்கப்பட்டமை - ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு விழுந்த மிகப் பெரிய பேரிடி!](https://yarlthinakkural.com/நாமலின்-உரை-தடுக்கப்பட்ட/) - லண்டனுக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடியென, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது:- நாட்டில், நாமல் ராஜபக்க்ஷ போன்றவர்கள் எத்தகைய அரசியலை முன்னெடுத்தார்கள் என்பதை உலகம் நன்கு அறிந்து வைத்துள்ளது. சர்வதேச சமூகம் இப்போது மிகவும் விழிப்புடன் இருக்கிறது. அதன் விளைவாகவே, கேம்பிரிட்ஜ் - [யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாது](https://yarlthinakkural.com/யாழ்-சர்வதேச-விளையாட்டு/) - -சுற்றாடல் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்- யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எந்த ஒரு திட்டத்தினதும் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் போது நிறைவு செய்யப்பட வேண்டிய சில அறிக்கைகள் உள்ளன. சுற்றாடல் ஆய்வு அறிக்கை உள்ளிட்ட பல அறிக்கைகள் பெற்றுக் - [சாட்சியமளிப்பதை வீடியோ செய்த பெண்ணுக்கு அபராதம்!](https://yarlthinakkural.com/சாட்சியமளிப்பதை-வீடியோ-ச/) - கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் இதை அவதானித்த நிலையில் பெண்ணைக் கைது செய்து கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்தார். அறியாமையினால் இந்தத் தவறைச் செய்ததாக பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த பெண்ணுக்கு, கொழும்பு தலைமை நீதவான் 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட காணொளியை கையடக்க தொலைபேசியிலிருந்து நீக்குமாறு - [இ.போ.ச பேருந்தை கடத்திய மர்ம நபர்!](https://yarlthinakkural.com/இ-போ-ச-பேருந்தை-கடத்திய-மர/) - -கைவிடப்பட்ட நிலையில் மீட்ட பொலிஸ்- பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய சாலைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, புதன்கிழமை காலை மர்ம நபரால் கடத்தப்பட்டு, தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட பேருந்து வெல்லவாய சாலைக்குச் சொந்தமான மாத்தறை - பண்டாரவளை பேருந்து என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட பேருந்து மாத்தறையிலிருந்து பண்டாரவளைக்குச் சென்று, வழக்கம் போல் பண்டாரவளை பிரதான - [பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க - நிதிக்குற்ற விசாரணைக்கு அழைக்கப்பட்ட விவகாரம்](https://yarlthinakkural.com/பேராசிரியர்-மைத்ரி-விக்ர/) - -புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் 85 பேர் கூட்டாக கண்டிப்பு- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் புத்திஜீவிகள், சிவில் மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக 85 பேர் கூட்டாகக் கரிசனை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சட்டத்தரணி பவானி பொன்சேகா, பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, கலாநிதி ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் உள்ளடங்கலாக - [நோர்வே உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின நிதியில் - நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கல்](https://yarlthinakkural.com/நோர்வே-உயர்நிலைக்-கல்லூர/) - -சு.பாஸ்கரன், த.அம்பிகாவதி- நோர்வே நாட்டின் VGS உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின் நிதி அனுசரணையில் RAHAMA மற்றும்FORUT நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் வேம்போடுகேணி, கச்சார்வெளி, கோவில்வயல், கிளாலி, முகமாலை அல்லிப்பளை ஆகிய கிராமங்களில் நலிவுற்ற குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு முகமாலை சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் செ.நாகசெல்வன் தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முகமாலை கிராம செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 20 தற்காலிக வீடுகள், 20 மலசலகூடங்கள், 4 கிணறுகள் மற்றும் ## Pages - [Home](https://yarlthinakkural.com/) - யாழ் தினக்குரல் - தமிழ் செய்திகள், விசேட செய்திகள், இலங்கை, உலகம், விளையாட்டு, மரண அறிவித்தல்கள் மற்றும் உடனடி செய்திகளை அறியுங்கள். - [கருணைப்பாலம்](https://yarlthinakkural.com/கருணைப்பாலம்/) - கருணைப்பாலம் Contact Us செயலாளர்:திரு பொ. தியாகராஜாPhone: 0771813334 பொருளாளர்:திரு எஸ் சுஜீவன்Phone: 0759799161 உதவிகள் வழங்குவதற்குவங்கி : மக்கள் வங்கி வங்கி கிளை: கன்னாதிட்டிக்கிளைகணக்கின் பெயர்: கருணைப்பாலம்கணக்கிலக்கம்: 28 4100 1600 31675 உதவித் திட்டங்கள் வழங்குதல் மற்றும் பெறுதல் தொடர்பான உபெரங்களை பெற்றுக் கொள்ள 0759799161 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். கருணைப்பாலம் உதவித் திட்டங்கள் No Content Available - [Contact Us](https://yarlthinakkural.com/contact-us/) - Connect with UsWe Are Here to Help! Contact Us Address:YARL THINAKKURALNORTHERN PUBLICATION’S (PVT)LTDNo. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.Editorial: 021 738 8301, 021 222 5867Advertisement: 021 222 3735, 021 738 8307Whatsapp : +9474 297 7235Email: admin@yarlthinakkural.comwww.yarlthinakkural.com Add New News Name * First Last * Last Phone * Email * Subject * Message * Submit If - [Add News](https://yarlthinakkural.com/add-new-news/) - Add New News Add New News Name * First Last * Last Email * Phone * News Title * News Text * Image or Video URL Submit If you are human, leave this field blank. - [Advertise With Us](https://yarlthinakkural.com/advertise-with-us/) - Advertise With Us Contact Us Address:ARL THINAKKURALNORTHERN PUBLICATION’S (PVT)LTDNo. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka. Editorial: 021 738 8301, 021 222 5867Advertisement: 021 222 3735, 021 738 8307Whatsapp : +9474 297 7235Email: admin@yarlthinakkural.comwww.yarlthinakkural.com - [obituaries](https://yarlthinakkural.com/obituaries/) - இரங்கல் செய்திகளுக்கு குழுசேரவும் தேடு Submit an Obituary நாகலிங்கம் அப்புலிங்கம் 2/10/1946 – 21/6/2026 நாகலிங்கம் அப்புலிங்கம் 2/10/1946 – 21/6/2026 விபரங்களை பார் முசுகுந்தசக்கரவர்தி நவரத்தினராசா 4/11/1933 – 21/6/2026 முசுகுந்தசக்கரவர்தி நவரத்தினராசா 4/11/1933 – 21/6/2026 விபரங்களை பார் சங்கரப்பிள்ளை அம்மையப்பர் 18/1/1932 – 20/6/2026 சங்கரப்பிள்ளை அம்மையப்பர் 18/1/1932 – 20/6/2026 விபரங்களை பார் by Obituary Assistant Modal title Modal body text goes here. Close Save - [Privacy Policy](https://yarlthinakkural.com/privacy-policy/) - Who we are Suggested text: Our website address is: http://yarlthinakkural.com. Comments Suggested text: When visitors leave comments on the site we collect the data shown in the comments form, and also the visitor’s IP address and browser user agent string to help spam detection. An anonymized string created from your email address (also called a - [About Us](https://yarlthinakkural.com/about-us/) - 'தமிழ் பேசும் மக்களின் குரல்' About Us இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்று யாழ்.தினக்குரல். வடமாகாணத்திலுள்ள முன்னணி அச்சு மற்றும் இணையவழி ஊடக நிறுவனங்களில் ஒன்றான யாழ்.தினக்குரல் நோர்தேண் பப்பிளிக்கேஷன் பிறைவேற் லிமிட்டெட்டுக்கு சொந்தமானதாகும்.யாழ்.தினக்குரல் பத்திரிகை 2002-03-15ம் திகதி யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த தீவகம் வேலணையில் பிறந்த தொழிலதிபர் எஸ்.பொன்னுச்சாமி (எஸ்.பி.சாமி) அவர்களால் உருவாக்கப்பட்டது.வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது உரிமை மறுப்புக்கு எதிரான குரலாக யாழ்.தினக்குரல் வடக்கு - [Home 2](https://yarlthinakkural.com/home-2/) - VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர் 16 hours ago மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் 17 hours ago அரசு மரியாதை – தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு 18 hours ago ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்! 18 hours ago ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது! 21 hours ago இலங்கை செய்திகள் VMS கருவியை மானிய - [Home 3](https://yarlthinakkural.com/home-3/) - NEWSFLASH VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர் June 27, 2026 மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் June 27, 2026 அரசு மரியாதை – தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு June 27, 2026 ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்! June 27, 2026 ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது! June 27, 2026 Next Prev இலங்கை - [Home 4](https://yarlthinakkural.com/home-4/) - செய்திகள் ஐஸ் சந்தேகநபரின் பின்னணியில் இருந்த ஆயுதங்கள்! by Yarl Thinakkural5 days ago இலங்கை செய்திகள் மொரகஹஹேன கிராமிய வங்கியில் துணிகர கொள்ளை – பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் அபகரிப்பு by Yarl Thinakkural5 days ago இலங்கை செய்திகள் 412 என்புக்கூடுகள் அடையாளம் by Yarl Thinakkural5 days ago அறிவித்தல்கள் அம்மையப்பர், சங்கரப்பிள்ளை by Yarl Thinakkural6 days ago உலக செய்திகள் பிரிட்டன் பிரதமர் இராஜிநாமா by Yarl - [Home 5](https://yarlthinakkural.com/home-5/) - இலங்கை செய்திகள் VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர் by Yarl Thinakkural June 27, 2026 இலங்கை செய்திகள் மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் by Yarl Thinakkural June 27, 2026 இந்தியச் செய்திகள் அரசு மரியாதை – தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு by Yarl Thinakkural June 27, 2026 FEATURED NEWS VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு - [Home 6](https://yarlthinakkural.com/home-6/) - இலங்கை செய்திகள் VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர் இலங்கை செய்திகள் மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் இந்தியச் செய்திகள் அரசு மரியாதை – தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு இலங்கை செய்திகள் ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்! இலங்கை செய்திகள் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது! VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர் ## My Templates - [Default Kit](https://yarlthinakkural.com/?elementor_library=default-kit) ## ePapers - [epaper-29-07-2025](https://yarlthinakkural.com/epapers/epaper29-07-2025/) ## Categories - [செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/) - Your blog category - [சிறப்புச் செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/சிறப்புச்-செய்திகள்/) - [உள்ளூர் செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/உள்ளூர்-செய்திகள்/) - [இலங்கை செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/இலங்கை-செய்திகள்/) - [இந்தியச் செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/இந்தியச்-செய்திகள்/) - [உலக செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/உலக-செய்திகள்/) - [அரசியல் செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/அரசியல்-செய்திகள்/) - [அபிவிருத்தி செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/அபிவிருத்தி-செய்திகள்/) - [விளையாட்டு செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/விளையாட்டு-செய்திகள்/) - [வணிக செய்திகள்](https://yarlthinakkural.com/category/news/வணிக-செய்திகள்/) - [சினிமா](https://yarlthinakkural.com/category/சினிமா/) - [கட்டுரைகள்](https://yarlthinakkural.com/category/கட்டுரைகள்/) - [சோதிடம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/) - [நிகழ்வுகள்](https://yarlthinakkural.com/category/நிகழ்வுகள்/) - [அறிவித்தல்கள்](https://yarlthinakkural.com/category/அறிவித்தல்கள்/) - [நினைவஞ்சலிகள்](https://yarlthinakkural.com/category/அறிவித்தல்கள்/நினைவஞ்சலிகள்/) - [மரண அறிவித்தல்கள்](https://yarlthinakkural.com/category/அறிவித்தல்கள்/மரண-அறிவித்தல்கள்/) - [வாழ்த்துக்கள்](https://yarlthinakkural.com/category/வாழ்த்துக்கள்/) - [பாராட்டுக்கள்](https://yarlthinakkural.com/category/வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்/) - [தொழில்நுட்பம்](https://yarlthinakkural.com/category/தொழில்நுட்பம்/) - [மருத்துவம்](https://yarlthinakkural.com/category/மருத்துவம்/) - [வேலை வாய்ப்புக்கள்](https://yarlthinakkural.com/category/வேலை-வாய்ப்புக்கள்/) - [சிறுகதை](https://yarlthinakkural.com/category/சிறுகதை/) - [சினிமா போட்டோ](https://yarlthinakkural.com/category/சினிமா/சினிமா-போட்டோ/) - [வினோதம்](https://yarlthinakkural.com/category/வினோதம்/) - [கல்வி](https://yarlthinakkural.com/category/கல்வி/) - [கல்வி செய்திகள்](https://yarlthinakkural.com/category/கல்வி/கல்வி-செய்திகள்/) - [Invitation for Bid](https://yarlthinakkural.com/category/அறிவித்தல்கள்/invitation-for-bid/) - [வணிகம்](https://yarlthinakkural.com/category/வணிகம்/) - [ஆன்மிக தகவல்கள்](https://yarlthinakkural.com/category/ஆன்மிக-தகவல்கள்/) - [நாணய மாற்று விகிதம்](https://yarlthinakkural.com/category/நாணய-மாற்று-விகிதம்/) - [வானிலை செய்திகள்](https://yarlthinakkural.com/category/வானிலை-செய்திகள்/) - [ராசிபலன்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/) - [மேஷம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/மேஷம்/) - [ரிஷபம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/ரிஷபம்/) - [மிதுனம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/மிதுனம்/) - [கடகம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/கடகம்/) - [சிம்மம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/சிம்மம்/) - [கன்னி](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/கன்னி/) - [துலாம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/துலாம்/) - [விருச்சிகம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/விருச்சிகம்/) - [தனுசு](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/தனுசு/) - [மகரம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/மகரம்/) - [கும்பம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/கும்பம்/) - [மீனம்](https://yarlthinakkural.com/category/சோதிடம்/ராசிபலன்/மீனம்/) - [கோயில்கள்](https://yarlthinakkural.com/category/ஆன்மிக-தகவல்கள்/கோயில்கள்/) - [அறிவியல்](https://yarlthinakkural.com/category/அறிவியல்/) ## Tags - [petrol Line](https://yarlthinakkural.com/tag/petrol-line/) - [jaffna](https://yarlthinakkural.com/tag/jaffna/) - [tamilnews](https://yarlthinakkural.com/tag/tamilnews/) - [jaffna today news](https://yarlthinakkural.com/tag/jaffna-today-news/) - [jaffna news](https://yarlthinakkural.com/tag/jaffna-news/) - [tamil news live](https://yarlthinakkural.com/tag/tamil-news-live/) - [ranil arrest](https://yarlthinakkural.com/tag/ranil-arrest/) - [ranil](https://yarlthinakkural.com/tag/ranil/) - [srilanka News](https://yarlthinakkural.com/tag/srilanka-news/) - [tamil News](https://yarlthinakkural.com/tag/tamil-news/) - [Yarlthinakkural](https://yarlthinakkural.com/tag/yarlthinakkural/) - [lateset tamil news](https://yarlthinakkural.com/tag/lateset-tamil-news/) - [world news](https://yarlthinakkural.com/tag/world-news/) - [indian news](https://yarlthinakkural.com/tag/indian-news/) - [sports news](https://yarlthinakkural.com/tag/sports-news/) - [cinema news](https://yarlthinakkural.com/tag/cinema-news/) - [actor vijay](https://yarlthinakkural.com/tag/actor-vijay/) - [tamil actor vijay](https://yarlthinakkural.com/tag/tamil-actor-vijay/) - [karur](https://yarlthinakkural.com/tag/karur/) - [tamilnadu](https://yarlthinakkural.com/tag/tamilnadu/)