ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


















