யாழில் பாரிய போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும்...

Read moreDetails

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த 78...

Read moreDetails

கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவின் கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, ஆவரஞ்சாட்டி பகுதியில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதுடன் அதோடு...

Read moreDetails

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் – பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என...

Read moreDetails

கள் போத்தலுக்குள் – இறந்த பல்லியின் உடல்!

மன்னாரில் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் உடல் காணப்பட்டமை கள் பிரியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்...

Read moreDetails

யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல்...

Read moreDetails

மணற்காட்டில் தீ பரவல்!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை மதியம் பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர்...

Read moreDetails

சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை

-கடுமையாக சாடும் ரவிகரன் எம்.பி- வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு அனுர அரசாங்கத்திற்கு வக்கில்லை என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட...

Read moreDetails

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

-த.சுபேசன்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக வீட்டில் இருந்து காணாமல் போன பெண் ஒருவர், காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில், சடலமாக...

Read moreDetails
Page 1 of 209 1 2 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.