யேமனின் மோக்கா துறைமுகம் மீது ஹௌதி படையினர் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

யேமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா துறைமுக நகரம் மீது ஹௌதி படையினர் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசின்...

Read moreDetails

பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில்...

Read moreDetails

கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே...

Read moreDetails

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் – கொழும்பு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும்...

Read moreDetails

சவூதிக்கு பாதுகாப்பு கிடையாது – ஈரான் எச்சரிக்கை

துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நம்...

Read moreDetails

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி

ரஷ்யா மற்றும் அதன் பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய வாடிக்கையாளர்களான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத் தண்டிக்கும் சட்டமூலத்திற்கு, அமெரிக்க செனட் சபை பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல்...

Read moreDetails

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை...

Read moreDetails

பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்...

Read moreDetails

‘X Money’ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்

அமெரிக்காவில் எலான் மஸ்கின் 'X' நிறுவனம் தனது புதிய டிஜிட்டல் வங்கிச் சேவையான 'X Money'யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், பயனர்கள் 'X' செயலியிலேயே...

Read moreDetails

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா – சவூதி தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும்...

Read moreDetails
Page 1 of 46 1 2 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.