சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய...

Read moreDetails

தாய்லாந்தில் விபத்து – 8 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில், 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் லொறியை எடுத்துச் சென்று பௌத்த துறவிகளின் ஊர்வலத்தின் மீது மோதியதில் 8 துறவிகள்...

Read moreDetails

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் !

தேவைப்பட்டால் ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசியாவில் பல மாதங்களாக நீடித்துவரும் பிராந்திய பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

Read moreDetails

சிகரெட்டுகளுடன் சிக்கிய சீன வர்த்தகர்கள் கைது!

1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நான்கு சீன விமான பயணிகள் கைது...

Read moreDetails

பாகிஸ்தானில் கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில்...

Read moreDetails

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது. இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்

2022இல் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை. உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ...

Read moreDetails

புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனாதிபதி Donald Trump தனது படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த...

Read moreDetails

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

Read moreDetails

கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின்...

Read moreDetails
Page 1 of 42 1 2 42
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.