கல்வி

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

-ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்- 2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை...

Read moreDetails

பிள்ளைகளின் எதிர்காலம் – பெற்றோரின் கைகளில் உள்ளது

-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் -க.கனகராசா- பெற்றோர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழவேண்டுமென குறிப்பிட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கல்

-அனுமதி வழங்கியது அமைச்சரவை- பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா...

Read moreDetails

பட்டதாரிகள் அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும்

-யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி- -க.சபேஷன்- பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்...

Read moreDetails

யாழ். பல்கலையின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றார் – சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற...

Read moreDetails

திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க – கல்வியில் நாம் மிளிர வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட...

Read moreDetails

துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப்...

Read moreDetails

திட்டமிட்டபடி அனைத்துப் பரீட்சைகளும் நடத்தப்படும்!

-பிரதி கல்வி அமைச்சர் தகவல்- திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் நடத்தப்படும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற...

Read moreDetails

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் – இன்றுமுதல் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக்...

Read moreDetails

பாடசாலைகளை மூடும் திட்டம் அரசிடமில்லை!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோம், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails
Page 1 of 19 1 2 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.