செய்திகள்

Your blog category

போதைக்கு அடிமையானார்களா பிள்ளைகள்?புதிய சோதனைப் பொதி அறிமுகம்!

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு...

Read moreDetails

யோஷித ராஜபக்‌ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள "சதி" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு...

Read moreDetails

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெய்ன் அணி!

லாஸ் ஏஞ்சல்ஸில் வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், மைக்கேல் ஓயார்சபாலின் இரண்டு கோல்கள் மற்றும் பெட்ரோ போரோ தனது நாட்டுக்காக அடித்த...

Read moreDetails

தாய்லாந்தில் விபத்து – 8 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில், 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் லொறியை எடுத்துச் சென்று பௌத்த துறவிகளின் ஊர்வலத்தின் மீது மோதியதில் 8 துறவிகள்...

Read moreDetails

இந்திய கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று...

Read moreDetails

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1)...

Read moreDetails

‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ உதயம்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' என்ற பெயரில் புதியதொரு அமைப்பை...

Read moreDetails

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

Read moreDetails

2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த...

Read moreDetails

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் !

தேவைப்பட்டால் ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசியாவில் பல மாதங்களாக நீடித்துவரும் பிராந்திய பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

Read moreDetails
Page 1 of 686 1 2 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.