யார் இந்த ரத்மலானே சைமா? – மலேசியாவில் நடந்தது என்ன?

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, "ரத்மலானே சைமா" எனப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குற்றங்கள்...

Read moreDetails

எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு விளக்கமறியல் நீடிப்பு

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி...

Read moreDetails

சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது!

கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர். புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து இவர்கள் கைது...

Read moreDetails

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இன்று 10 ஆம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற...

Read moreDetails

சாகர காரியவசம் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்....

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் நிறைவு

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 297 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் உட்கோட்டக் குற்றத் தடுப்புப்...

Read moreDetails

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

கடந்த ஜீலை மாதம் 23ம் திகதி வத்தளை, கதிரான பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழாவின் போது, நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்...

Read moreDetails
Page 2 of 232 1 2 3 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.