சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

-வி.சரவணன்- சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து...

Read moreDetails

பொலிஸ் கொலைச் சம்பவம் – முக்கிய புள்ளி தலைமறைவு!

-சகாக்களை தூக்கும் பொலிஸ்- -க.சபேஷன், பா.பிரதீபன்- கொடிகாமத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யாத...

Read moreDetails

தமிழ் மக்களின் அரசியல் – அடிப்படை பிரச்சினைகளுக்கு – ஒருமித்த தீர்வினை வலியுறுத்த தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும்

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கான ஒருமித்த தீர்வு கோரிக்கையினை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளை ஒரே மேடைக்கு கொண்டுவரும் முயற்சியை யாழ். ஊடக அமையம் எடுத்துள்ளது....

Read moreDetails

பிள்ளைகளின் எதிர்காலம் – பெற்றோரின் கைகளில் உள்ளது

-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் -க.கனகராசா- பெற்றோர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழவேண்டுமென குறிப்பிட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

மதவளசிங்கன் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்குக!

-ரவிகரன் எம்.பி.யிடம் பூதன்வயல் கிராம மக்கள் கோரிக்கை- -வி.சரவணன்- மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பது உள்ளிட்ட மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...

Read moreDetails

சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் – 4 மணி நேரம் துரத்தப்பட்டு பிடிப்பு

-க.கனகராசா- சட்டவிரோத மணல் ஏற்றிய கப் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் நான்கு மணி நேரம் துரத்திப்பிடித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் பகுதியில் நேற்று அதிகாலை...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாமையால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளது

-ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு- -த.அம்பிகாவதி- நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம்...

Read moreDetails

பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!

-கஜிந்தன்- பயணிகளுடன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துனருக்கு 8 நாட்கள் சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வீதி...

Read moreDetails

பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

-செ.கபிலன்- யாழ்.அச்செழு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த – நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு கைது!

-க.சபேஷன், சொ.வர்ணன்- சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி விகாரை இளநிலை பிக்கு ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விகாரையை சூழவுள்ள பகுதியில்...

Read moreDetails
Page 2 of 209 1 2 3 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.