தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச்...

Read moreDetails

“செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துக” : ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி எழும் குரல்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read moreDetails

தெல்தெனிய கொலைச் சம்பவம் – சந்தேக நபர்கள் யாழில் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

Read moreDetails

மொரகஹஹேன கிராமிய வங்கியில் துணிகர கொள்ளை – பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் அபகரிப்பு

மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த...

Read moreDetails

412 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு – அரசாங்கம் உறுதி!

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற...

Read moreDetails

யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற...

Read moreDetails

காணாமல் போனவர்களுக்காக சிறந்த இழப்பீட்டு முறைமை

காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

தமிழக பாஜக தலைமையிடம் முறையிட்ட சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை...

Read moreDetails

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் கவலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Read moreDetails
Page 3 of 216 1 2 3 4 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.