Yarl Thinakkural

Yarl Thinakkural

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்  03  ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...

கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து ; இளைஞன் காயம்!

கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து ; இளைஞன் காயம்!

கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

‘சிசு சரிய’ பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன் : சாரதி, நடத்துனர் பணி இடைநீக்கம்

‘சிசு சரிய’ பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன் : சாரதி, நடத்துனர் பணி இடைநீக்கம்

'சிசு சரிய' பாடசாலை பஸ்ஸின் மிதி பலகையில் நின்று பயணித்த மாணவன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (03) தவறி விழுந்து காயமடைந்துள்ளார். மெடிபொக்க பகுதியிலிருந்து குருநாகலில் உள்ள...

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர்

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர்

மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில்...

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 34 பேர்...

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை ; 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை“ யாழ்ப்பாணத்தில் வெளியீடு

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை ; 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை“ யாழ்ப்பாணத்தில் வெளியீடு

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில்  வியாழக்கிழமை (03) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச்...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது...

புத்தளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

புத்தளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

புத்தளம் - லுணுவில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (03) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லுணுவில பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை...

கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இல் இருந்து 50 டேப்லெட்டுகள் – கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை

கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இல் இருந்து 50 டேப்லெட்டுகள் – கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை

இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்குடன், சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் (IOM) இலங்கை கடற்றொழில் மற்றும் நீர்வளத்...

கம்பஹாவில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு!

கம்பஹாவில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த நீர்வெட்டு...

Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.