Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகைமைக்கு ஆபத்து – விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு!

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகைமைக்கு ஆபத்து – விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு!

யாழில் முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழல் தொகுதியின் உயிர் பல்வகைமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவித்தார்.  இது...

வடக்கு கிழக்கில் வெறுமையாக இருக்கும் நிலங்கள் சிங்கள குடியேற்றங்களை உள் இழுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது – முன்னாள் எம்பி சந்திரகுமார்

வடக்கு கிழக்கில் வெறுமையாக இருக்கும் நிலங்கள் சிங்கள குடியேற்றங்களை உள் இழுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது – முன்னாள் எம்பி சந்திரகுமார்

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில்...

அம்பாறை மாவட்டத்தில் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அமோகம்

அம்பாறை மாவட்டத்தில் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அமோகம்

அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பகுதிகளில்  தற்போதைய வெப்பநிலை மாற்றத்தால், பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி வருகின்றனர். இதன் விளைவாக, மங்குஸ்தான், ரம்புட்டான், துரியன்,...

ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை 

ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை 

ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

கண்டியில் பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் ; சந்தேக நபர்கள் நால்வர் கைது !

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது...

நான்கு இந்திய மீனவர்கள் கைது

தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட திருமணசேவை புரோக்கருக்கு விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை புரோக்கரை எதிர்வரும் 12...

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

இந்தியப் பெருங்கடல் அமைதிக்கான பிராந்தியம் – ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவுரை

இந்தியப் பெருங்கடல் அமைதிக்கான பிராந்தியம் – ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவுரை

தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்....

வரிக் குறைப்பு குறித்து அமெரிக்காவுடன் இவ்வாரம் முக்கிய பேச்சு

வரிக் குறைப்பு குறித்து அமெரிக்காவுடன் இவ்வாரம் முக்கிய பேச்சு

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 30 சதவீத வரியின் தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், அமெரிக்காவுடன் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுப்பட உள்ளது. இருப்பினும்...

Page 22 of 49 1 21 22 23 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.