Yarl Thinakkural

Yarl Thinakkural

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் : ஓகஸ்ட் 5ஆம் திகதி விவாதம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் : ஓகஸ்ட் 5ஆம் திகதி விவாதம்

பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை...

“கஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய நண்பன் பிணையில் விடுதலை!

“கஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய நண்பன் பிணையில் விடுதலை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவரான “கஞ்சிபானை இம்ரான்” என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் என்பவரின் நெருங்கிய நண்பன் என சந்தேகிக்கப்படும்...

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர தேசிய பிரச்சாரம் : அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் !

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர தேசிய பிரச்சாரம் : அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் !

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA Sri Lanka)  தொழில்நுட்ப ரீதியான ஆதரவுடனும்...

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை; நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை ; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை; நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை ; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை...

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

தெஹிவளையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு : விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி பலி !

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கஹதுடுவ, பஹலகம என்ற இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை 

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமெனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! – திலகநாதன்

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள்...

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

குடிவரவு, குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிரான வழக்கு: 23ஆம் திகதி வரை தீர்ப்பு ஒத்திவைப்பு

இலத்திரனியல் முறையில் விசா விநியோகிக்கும் நடவடிக்கையை இரு தனியார் நிறுவனத்துக்கு வழங்குதவற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைத்தரவை மீறி செயற்பட்டமையூடாக நீதிமன்றத்தை அவமதித்தமை...

அரச பல்கலையில் இளமானி பட்டத்தை நிறைவு செய்த 250பேருக்கு வேலையில்லை – சஜித் பிரேமதாச

அரச பல்கலையில் இளமானி பட்டத்தை நிறைவு செய்த 250பேருக்கு வேலையில்லை – சஜித் பிரேமதாச

அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி இளமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த 250 பேருக்கு வேலை இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட...

“பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம் எதிர்க்கத்தக்கது” – சஜித் பிரேமதாச

புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – சஜித் கோரிக்கை

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய...

Page 25 of 49 1 24 25 26 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.