Yarl Thinakkural

Yarl Thinakkural

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல் 

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல் 

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது.  வீடுகள் எரிக்கப்பட்டன,...

மனைவி ,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு! 

விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

கம்பஹாவில் மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பிரதேசத்தில் விடுதி ஒன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம்...

நான்கு இந்திய மீனவர்கள் கைது

நான்கு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது

18 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு...

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின்...

அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மை ; தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – உறுதி செய்தது விசாரணை ஆணைக்குழு

அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மை ; தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – உறுதி செய்தது விசாரணை ஆணைக்குழு

பொலிஸ்மா அதிபர் பதவிக்கான அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத்...

முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

எதிர்வரும்  டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை ரூபாய்  50 முதல் 60 ரூபாய்  வரை உயரலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை...

குருநாகலில் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள் மீட்பு

குருநாகலில் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள் மீட்பு

குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு...

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு கடிதம்

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு கடிதம்

ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம்...

Page 33 of 49 1 32 33 34 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.