Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்டனர் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர்

யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்டனர் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர்

மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல்  என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் ...

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பதவி விலகுகிறார் !

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பதவி விலகுகிறார் !

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். கீதா கோபிநாத்  ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 10 நாள் இடைவேளைக்குப் பின்னர்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தின் சில...

“கெஹெல்பத்தர பத்மே” , “கமாண்டோ சலிந்த” மலேசியாவில் கைது?

ஒரே நாளில் 1,241 பேர் கைது ; விசேட சோதனையில் ஏராளமான போதைப்பொருள்கள், வாகனங்கள் பறிமுதல்

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 254,679 மில்லிகிராம் ஐஸ்,...

MCC திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை வரி நிவாரணம் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக இருந்திருக்கும் – வஜிர அபேவர்தன

MCC திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை வரி நிவாரணம் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக இருந்திருக்கும் – வஜிர அபேவர்தன

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்த நாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தார். இந்த திட்டத்தை...

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் – புத்திஜீவிகள், நிபுணர்கள் 117 பேர் கோரிக்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் – புத்திஜீவிகள், நிபுணர்கள் 117 பேர் கோரிக்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய விடய அறிவு, அனுபவம் மற்றும் தேர்ச்சி என்பவற்றைக்கொண்ட நபர்களை மாத்திரம்...

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கல்விசார் ஊழியர்கள் சங்கத்தினர் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில்...

புத்தளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழப்பு

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  இது...

ஜப்பான் மேற்சபை தேர்தல் – பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி

ஜப்பான் மேற்சபை தேர்தல் – பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி

ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம்...

Page 34 of 49 1 33 34 35 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.