Yarl Thinakkural

Yarl Thinakkural

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்கள் பாக்கிஸ்தானில்ஆணவக்கொலை – சந்தேகநபர் கைது

பாக்கிஸ்தானில் குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆண்ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோ வைரலான நிலையிலேயே...

தூய உணவு எது? தூய குடிநீர் எது? என்ற தௌிவான விளக்கம் பொதுமக்களுக்குத் தேவை ; உணவு, சுகாதார, கட்டுப்பாட்டு அதிகாரி சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவிப்பு

தூய உணவு எது? தூய குடிநீர் எது? என்ற தௌிவான விளக்கம் பொதுமக்களுக்குத் தேவை ; உணவு, சுகாதார, கட்டுப்பாட்டு அதிகாரி சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவிப்பு

இலங்கையைப் பொருத்தவரை தூய உணவு என்பது பாரிய சவாலாக உள்ளது. இன்னும் சில காலத்தில் உணவுகள் இல்லை என்று கூறுமளவுக்கு கலப்படமும் மாற்றமும் எற்படலாம் என சுகாதார...

யாழ். கசூரினா கடற்கரையில் தீ! 

யாழ். கசூரினா கடற்கரையில் தீ! 

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ பரவியதையறிந்து கடற்கரைக்கு விரைந்த...

மனைவி ,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு! 

கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு

கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது  இளைஞர் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.  நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 29...

எஹெலியகொடையில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்

எஹெலியகொடையில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்

எஹெலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியெல்ல வீதி தங்தெனிய பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20)...

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

வியனா கால்வாயில் மூழ்கி பெண் மாயம்!

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 ஆம் மைல் பகுதியில் பெண்ணொருவர் வியனா கால்வாயில் தவறி விழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

“சிறுபான்மை இனம்” என்ற பதத்திற்குப் பதிலாக “சகோதர இனம்” என்ற பதம் அறிமுகம்

“சிறுபான்மை இனம்” என்ற பதத்திற்குப் பதிலாக “சகோதர இனம்” என்ற பதம் அறிமுகம்

கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்"  என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும்  வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.  ...

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் காணிகளை உரியவாறு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் காணிகளை உரியவாறு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...

100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் – விசாரணை ஆரம்பம்

100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் – விசாரணை ஆரம்பம்

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசேட விசாரணையை மாநில அரசாங்கம்...

Page 35 of 49 1 34 35 36 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.