Yarl Thinakkural

Yarl Thinakkural

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உணவகங்கள் திடீர் சோதனை

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உணவகங்கள் திடீர் சோதனை

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் தொடர்ச்சியாக கிண்ணியா பிரதேசத்திலுள்ள உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் ...

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவு செய்யப்பட்டது. இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்துவதே நோக்கம் – கஜேந்திரகுமார்

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்துவதே நோக்கம் – கஜேந்திரகுமார்

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை 

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,...

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 25 பேர் காயம் – கேகாலையில் சம்பவம்

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 25 பேர் காயம் – கேகாலையில் சம்பவம்

கேகாலையில் இரு பயணிகள் பஸ்கள் நேருக்குநேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை 5 மணியளவில்...

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார் !

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார் !

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தனது 67 ஆவது வயதில் காலமானார்.  தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை (20)...

யாழ். சுன்னாகம் புடவையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கான பொருட்கள் நாசம்!

யாழ். சுன்னாகம் புடவையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கான பொருட்கள் நாசம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் உள்ள புடவையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற  தீ விபத்தில் 1 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக...

செம்மணி மனிதப் புதைகுழி : 2 ஆம் கட்ட அகழ்வின் 2 ஆவது பகுதி அகழ்வுப் பணி இன்று ஆரம்பம் !

செம்மணி மனிதப் புதைகுழி : 2 ஆம் கட்ட அகழ்வின் 2 ஆவது பகுதி அகழ்வுப் பணி இன்று ஆரம்பம் !

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது பகுதிக்கான அகழ்வுப் பணிகள்  திங்கட்கிழமை (21) ஆரம்பிக்கப்படவுள்ளன. சட்ட வைத்திய அதிகாரி மற்றும்...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்களுடன் இளைஞன் கைது

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10,000 வெளிநாட்டு சிகரெட்களுடன் (50 காடுன்கள்) இன்று திங்கட்கிழமை (21) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின்...

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கொள்ளுப்பிட்டி இரவுநேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவந்தவர் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம் !

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் சனிக்கிழமை (19) இரவு துப்பாக்கிப் பிரயோக முயற்சி முறியடிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை...

Page 36 of 49 1 35 36 37 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.