Yarl Thinakkural

Yarl Thinakkural

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது...

புத்தளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

புத்தளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

புத்தளம் - லுணுவில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (03) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லுணுவில பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை...

கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இல் இருந்து 50 டேப்லெட்டுகள் – கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை

கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இல் இருந்து 50 டேப்லெட்டுகள் – கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை

இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்குடன், சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் (IOM) இலங்கை கடற்றொழில் மற்றும் நீர்வளத்...

கம்பஹாவில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு!

கம்பஹாவில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த நீர்வெட்டு...

செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

செம்மணியில் ஒரு  மனித புதைகுழி    தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன்...

இன்றைய வானிலை 

இன்றைய வானிலை 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை...

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! – திலகநாதன்

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! – திலகநாதன்

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்....

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

ராகம, படுவத்தை பகுதியில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு...

குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை...

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது தாக்குதல் : பொலிஸில் முறைப்பாடு  

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது தாக்குதல் : பொலிஸில் முறைப்பாடு  

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது அரசியல் கட்சியொன்றின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான கும்பல் புதன்கிழமை (02) இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ்...

Page 4 of 9 1 3 4 5 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.