Yarl Thinakkural

Yarl Thinakkural

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த...

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது.தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில்...

“கெஹெல்பத்தர பத்மே” , “கமாண்டோ சலிந்த” மலேசியாவில் கைது?

“கெஹெல்பத்தர பத்மே” , “கமாண்டோ சலிந்த” மலேசியாவில் கைது?

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் மற்றும் “கமாண்டோ சலிந்த” ஆகியோர் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால்...

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள்!

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள்!

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

‘ஹரக் கட்டா’வுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய்...

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

நீர்கொழும்பு - ஏத்துகல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது....

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

கண்டி நகரில் தற்காலிகமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களிலும், கழிவறை கட்டணங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனப் பல பொதுமக்கள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இந்த கட்டணங்கள், கண்டி...

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

காட்டு யானைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால், அவைகளுக்கு சிகிச்சை அளிக்க வன விலங்கு வைத்தியசாலை மற்றும்  நடமாடும் வைத்திய சேவை பிரிவை  அமைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை...

Page 40 of 49 1 39 40 41 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.