Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே....

பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்

பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்

பணம் தூயதாக்குதல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு அண்மைய...

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி.

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர்...

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு

அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும்...

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத்...

2025-2029 கிராமிய அபிவிருத்தித் திட்டம் அனுராதபுரம் கீரிக்குளம் கிராமத்திலிருந்து ஆரம்பம்

2025-2029 கிராமிய அபிவிருத்தித் திட்டம் அனுராதபுரம் கீரிக்குளம் கிராமத்திலிருந்து ஆரம்பம்

முறையான கிராமிய அபிவிருத்தியொன்றை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கான நிகழ்வொன்று அண்மையில் இடம்டபெற்றது. இந்நிகழ்வானது, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரியவின்...

இலங்கை மத்திய வங்கி 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை நடாத்தியது

இலங்கை மத்திய வங்கி 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை நடாத்தியது

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார...

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு  

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு  

இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு  உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02)...

ரஷ்யாவில் 17 கிலோ எடையுடைய பூனை கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் 17 கிலோ எடையுடைய பூனை கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் கீழ் தளத்தில் வாழ்ந்து வந்த 17 கிலோ எடையுடைய பூனை ஒன்று விலங்குகள் நல ஆர்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

இந்த உயிரினத்துக்கு உடம்பெல்லாம் மூளையாம்

இந்த உயிரினத்துக்கு உடம்பெல்லாம் மூளையாம்

நாம் இந்தப் பூமியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.  அந்த வகையில் அதிக கால்கள் கொண்ட உயிரினங்கள் பற்றி நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதிக...

Page 6 of 9 1 5 6 7 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.