Yarl Thinakkural

Yarl Thinakkural

முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க – விசேட சலுகை அட்டை முறை!

முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க – விசேட சலுகை அட்டை முறை!

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை...

நிலக்கரி இறக்குமதி நஷ்ட தொகை – 1808 மில்லியனை மக்கள் தலையில் சுமத்த திட்டம்

நிலக்கரி இறக்குமதி நஷ்ட தொகை – 1808 மில்லியனை மக்கள் தலையில் சுமத்த திட்டம்

இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக...

சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை : கைதானவர்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை : கைதானவர்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை - நக்கல பகுதியில்...

நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்

நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

மடு தேசிய பூங்கா தொடர்ந்தும் சரணாலயமாக பேணப்பட வேண்டும்

மடு தேசிய பூங்கா தொடர்ந்தும் சரணாலயமாக பேணப்பட வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பிரேரணை- மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாகப் பேணுவதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்...

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்கள் மாகாண திணைக்களங்களுடன் கைகோர்க்க வேண்டும்!

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்கள் மாகாண திணைக்களங்களுடன் கைகோர்க்க வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே...

இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் நேற்ற பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார்...

இலங்கை – தென்கொரியா – பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்

இலங்கை – தென்கொரியா – பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங் ஆகியோருக்கிடையிலான...

நாமலின் ஆளுமைக்கு முன்னால் – கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்!

நாமலின் ஆளுமைக்கு முன்னால் – கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு...

பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லையென சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லையென சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

-க.சபேஷன்- ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;,...

Page 129 of 696 1 128 129 130 696
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.