Yarl Thinakkural

Yarl Thinakkural

அந்தூரியத்துடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது!

அந்தூரியத்துடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று சனிக்கிழமை...

விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் தவறு இல்லை!

விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் தவறு இல்லை!

-மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022...

கைதாகும் அபாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் – ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்!

கைதாகும் அபாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் – ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்!

-அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிப்பு--மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்- ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா தூதரகம் அவசர அறிவித்தலை...

பிரதமர் ஹரிணிக்கும், சுவிஸ் தேசிய பேரவையின் துணைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ஹரிணிக்கும், சுவிஸ் தேசிய பேரவையின் துணைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிஸ்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர்...

சம்பள உயர்வை வழங்கிவிட்டு – தேயிலை கொழுந்து பறிக்கின்ற அளவினை அதிகரிக்கக் கூடாது

சம்பள உயர்வை வழங்கிவிட்டு – தேயிலை கொழுந்து பறிக்கின்ற அளவினை அதிகரிக்கக் கூடாது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற...

ஸ்மார்ட் பலகைகளுக்காக பணம் சேகரிப்பதை நிறுத்துக

ஸ்மார்ட் பலகைகளுக்காக பணம் சேகரிப்பதை நிறுத்துக

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும்...

காலியில் கோர விபத்து : தந்தையும், மகனும் பரிதாப உயிரிழப்பு!

காலியில் கோர விபத்து : தந்தையும், மகனும் பரிதாப உயிரிழப்பு!

அக்மீமன - பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார்...

இரண்டரை கோடி பெறுமதியான சொகுசு வாகனம் வாங்கியது எப்படி?

இரண்டரை கோடி பெறுமதியான சொகுசு வாகனம் வாங்கியது எப்படி?

-'கணேமுல்ல சஞ்சீவ' வழக்கில் கைதான சட்டத்தரணியிடம் விசாரணை- கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச்...

சுதுமலை அம்மன் ஆலய பிரதேசத்தில் – புகையிலை பொருட்களின் பாவனைக்கு தடை!

சுதுமலை அம்மன் ஆலய பிரதேசத்தில் – புகையிலை பொருட்களின் பாவனைக்கு தடை!

-க.சபேஷன்- சுதுமலை அம்மன் ஆலயத்தை சூழ உள்ள பிரதேசம் புகையிலை பொருட்களின் பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப்பின்...

ஈ.பி.டி.பி.யின் வேலைத் திட்டங்கள் – தற்போது சாதனைகளாக அறுவடை!

ஈ.பி.டி.பி.யின் வேலைத் திட்டங்கள் – தற்போது சாதனைகளாக அறுவடை!

-டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்- கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை...

Page 138 of 647 1 137 138 139 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.