Yarl Thinakkural

Yarl Thinakkural

அரசிற்கெதிரான மக்களின் – ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே புதிய சட்டமூலம்!

அரசிற்கெதிரான மக்களின் – ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே புதிய சட்டமூலம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும்...

காணித் தகராறில் – அண்ணனை வாளால் வெட்டிக்கொன்ற தம்பி!

காணித் தகராறில் – அண்ணனை வாளால் வெட்டிக்கொன்ற தம்பி!

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் சனிக்கிழமை இரவு...

காதலில் முரண்பாடு : காதலி உயிர்மாய்ப்பு!

காதலில் முரண்பாடு : காதலி உயிர்மாய்ப்பு!

-தலைமறைவான காதலன்- அனுராதபுரம் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் நேற்று இடம்பெற்றது....

காணித் தகராறு முற்றியதில் முதியவர் வெட்டிக்கொலை!

காணித் தகராறு முற்றியதில் முதியவர் வெட்டிக்கொலை!

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு...

டில்வின் சில்வாவின் கருத்து சந்தேகமாம்

டில்வின் சில்வாவின் கருத்து சந்தேகமாம்

-சுரேஸ் பிரேமச்சந்திரன்- இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று...

பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!

-சு.பாஸ்கரன், சப்தசங்கரி- பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும்...

அரசாங்க சேவையில் 2016 ஜன.1க்கு பின் இணைந்தோருக்கும் ஓய்வூதியம்!

அரசாங்க சேவையில் 2016 ஜன.1க்கு பின் இணைந்தோருக்கும் ஓய்வூதியம்!

2016 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகாண...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலக ஸ்தாபகத்துக்கான வரைபு ஏப்ரலில்

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலக ஸ்தாபகத்துக்கான வரைபு ஏப்ரலில்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்....

பிரதமர் ஹரிணி தலைமையில் நடைபெற்ற பேடன் பவல் பிறந்த தின நிகழ்வு

பிரதமர் ஹரிணி தலைமையில் நடைபெற்ற பேடன் பவல் பிறந்த தின நிகழ்வு

உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 169 ஆவது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் 'சிந்தனை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா,...

20 அடி பள்ளத்தில் பாய்ந்து – விபத்துக்குள்ளான லொறி : இருவர் படுகாயம்!

20 அடி பள்ளத்தில் பாய்ந்து – விபத்துக்குள்ளான லொறி : இருவர் படுகாயம்!

கொழும்பு - ஹட்டன் வீதியில் வட்டவளை சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனிலிருந்து தங்கொட்டுவ நோக்கி அதிவேகமாகப்...

Page 144 of 695 1 143 144 145 695
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.