Yarl Thinakkural

Yarl Thinakkural

காணிப் பிரச்சினைகளை – விரைவாக தீர்க்க ஒரு பொறிமுறை அவசியம்

காணிப் பிரச்சினைகளை – விரைவாக தீர்க்க ஒரு பொறிமுறை அவசியம்

2025 ஆம் ஆண்டிற்கான காணி ஆணையர் நாயகம் திணைக்களத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு மற்றும் இவ்வாண்டுக்கான இலக்குகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில்...

65வீத ஆதரவு இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்

65வீத ஆதரவு இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்

-நிரோஷன் பாதுக்க சவால்- அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65மூ ஆக உள்ளது என்றால் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என ஊழல் எதிர்ப்புப் படையணியின்...

சட்டவிரோதமான வழியில் சேர்க்கப்பட்ட –  30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழியில் சேர்க்கப்பட்ட – 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...

வாகனக் கொள்வனவில் அவசரம் வேண்டாம்

வாகனக் கொள்வனவில் அவசரம் வேண்டாம்

-இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2.5வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில்,...

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

வடமாகாண சபைத் தேர்தலை தள்ளிப்போட்டுவிட்டு – திருட்டுத்தனமாக அமைச்சர்களை நியமித்துள்ள அநுர அரசாங்கம்!

-முதுகெலும்பற்ற செயல் என கஜேந்திரகுமார் காட்டம்- மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசிய...

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

-பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ். போதனா வைத்தியசாலையில் சிலர் வெற்றிலை மென்று எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் இதற்கு பதிலீடாக அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடுமாறும் கோரிய பிரேரணை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானமாக...

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

-யாழ்.மாவட்ட அரச அதிபர்- -த.அம்பிகாவதி- பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்களை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு...

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

-த.அம்பிகாவதி- மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும்...

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவதானம் செலுத்தியுள்ளார். பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத்...

Page 147 of 695 1 146 147 148 695
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.