Yarl Thinakkural

Yarl Thinakkural

தொழில்சார் கல்விக்கான முதலீடு – முன்னேற்றத்துக்கான அடித்தளம்

தொழில்சார் கல்விக்கான முதலீடு – முன்னேற்றத்துக்கான அடித்தளம்

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச...

தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம்

தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம்

-அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம்- துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள...

வழக்கறிஞர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் மேலும் மூவருக்கு தொடர்பு

வழக்கறிஞர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் மேலும் மூவருக்கு தொடர்பு

-ஏற்கனவே கைதான இருவரும் இரகசிய வாக்குமூலம்- தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள்...

மட்டு. மாவட்டத்தில் 409 குடும்பங்களின் 1,310 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

மட்டு. மாவட்டத்தில் 409 குடும்பங்களின் 1,310 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 பேர் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட...

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 17...

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – மாணவன் டிலக்ஸனுக்கு அமரர் சகாதேவன் நிலக்சன் விருது

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – மாணவன் டிலக்ஸனுக்கு அமரர் சகாதேவன் நிலக்சன் விருது

-பா.பிரதீபன்- யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்',...

வழக்கு தாமதங்களைக் குறைக்க – ஏழு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

வழக்கு தாமதங்களைக் குறைக்க – ஏழு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும் வகையில் 7 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண...

செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்!

செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்!

-AI Impact மாநாட்டில் ஜனாதிபதி- எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு, பரஸ்பரம்...

மாகாவலி ‘கே’ வலயத்தை உருவாக்க அரசு முஸ்தீபு

மாகாவலி ‘கே’ வலயத்தை உருவாக்க அரசு முஸ்தீபு

-நோக்கம் என்ன? சாணக்கியன் கேள்வி- மகாவலி 'கே' வலயம் உருவாக்க திட்டம் தீட்டப்படுவதாக அறிகிறோம், அந்த வலயம் எங்கே உருவாக்கப்படவுள்ளது? அதற்காக பயன்படுத்தப்படவுள்ள நிலத்தின் அளவு என்ன?...

நீண்டகாலம் சிறையிலுள்ளோரை – மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் திட்டம்!

நீண்டகாலம் சிறையிலுள்ளோரை – மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் திட்டம்!

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணக்கார கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,...

Page 151 of 695 1 150 151 152 695
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.