Yarl Thinakkural

Yarl Thinakkural

கலப்பட தேங்காய் எண்ணை சந்தைக்கு வரும் ஆபத்து!

கலப்பட தேங்காய் எண்ணை சந்தைக்கு வரும் ஆபத்து!

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்...

கல்வி நிர்வாக சேவையில் – 1,500 வெற்றிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!

கல்வி நிர்வாக சேவையில் – 1,500 வெற்றிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!

இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக...

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து வைத்திய அத்தியட்சகர்கள் பதவி விலகல்!

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து வைத்திய அத்தியட்சகர்கள் பதவி விலகல்!

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து அத்தியட்சகர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என தற்போதைய...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி முடிவு!

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி முடிவு!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி...

வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் – மணல் யார்டுகள் அமைக்கப்பட வேண்டும்

வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் – மணல் யார்டுகள் அமைக்கப்பட வேண்டும்

-இலங்கை தேசிய நிர்மாண சங்க வடமாகாண கிளையின் தலைவர் நந்தரூபன்- வடக்கு மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை வீடமைப்பு,...

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

-கஜிந்தன்- தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பொங்கல் விழா!

வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பொங்கல் விழா!

-க.கனகராசா- வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் தனித்துவமான கலாச்சார அனுபவம் மற்றும் பொங்கல் விழா தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவையின் – சிலை திறப்பு விழாவும், நினைவஞ்சலி நிகழ்வும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவையின் – சிலை திறப்பு விழாவும், நினைவஞ்சலி நிகழ்வும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. திருவுருவச் சிலை...

வாழ்க்கையில் துன்பம் வந்தாலும் – சத்தியம், உண்மையை கைவிடக்கூடாது

வாழ்க்கையில் துன்பம் வந்தாலும் – சத்தியம், உண்மையை கைவிடக்கூடாது

-இந்திய துணைத் தூதுவர்- காந்தியின் வாழ்க்கை தத்துவங்கள் மற்றம் கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாகவுள்ளதாக யாழ்.இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்தார். மகாத்மா காந்தியின்...

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

-கஜிந்தன், க.சபேஷன்- வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி...

Page 157 of 647 1 156 157 158 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.