Yarl Thinakkural

Yarl Thinakkural

இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் – இணக்கப்பாடு கிடைக்கவில்லை

இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் – இணக்கப்பாடு கிடைக்கவில்லை

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித...

மீண்டும் மோதவுள்ள தல – தளபதி!

மீண்டும் மோதவுள்ள தல – தளபதி!

ரீ-ரிலீஸ் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த வாரம் மௌனம் பேசியது, காதலர் தினம், மின்னலே ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது....

சட்டத்தரணி தம்பதி படுகொலை : துப்பாக்கிகளை கைமாற்றிய நான்கு பேர் அதிரடிக் கைது!

12,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்...

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு : வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தீவிரம்!

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு : வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தீவிரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத்...

சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை : சிக்கியது முக்கிய ஆதாரம்!

சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை : சிக்கியது முக்கிய ஆதாரம்!

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை...

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது....

நைஜீரியாவில் மக்கள் 29 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவில் மக்கள் 29 பேர் சுட்டுக்கொலை

-மர்ம கும்பல் அட்டகாசம்- நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29 பேர்...

சூடானில் துணை இராணுவத் தாக்குதல் – 5 ஆயிரம் மக்கள் கொன்று குவிப்பு

சூடானில் துணை இராணுவத் தாக்குதல் – 5 ஆயிரம் மக்கள் கொன்று குவிப்பு

-ஐ.நா. குற்றச்சாட்டு- சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற...

நிஸங்கவின் அதிரடி சதம் – அவுஸ்திரேலியா காலி, இலங்கை அணி ஜாலி

நிஸங்கவின் அதிரடி சதம் – அவுஸ்திரேலியா காலி, இலங்கை அணி ஜாலி

பதும் நிஸங்கவின் அதிரடி சதத்தால் அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இலங்கை அணி.ரி-20 உலகக் கிண்ணத்தில்; இலங்கை -அவுஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக...

உலகின் மிக மாசடைந்த – 10 சமுத்திர வலயத்தில் இலங்கையும் அடங்குகிறது

உலகின் மிக மாசடைந்த – 10 சமுத்திர வலயத்தில் இலங்கையும் அடங்குகிறது

உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இந்நிலையை மாற்றி, எமது அழகிய கடற்கரையையும், சமுத்திர வலயத்தையும் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அது சார்ந்த...

Page 157 of 695 1 156 157 158 695
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.