Yarl Thinakkural

Yarl Thinakkural

உள்ளூர் துப்பாக்கிகளுடன் நால்வர் அதிரடிப் படையினரால் கைது!

உள்ளூர் துப்பாக்கிகளுடன் நால்வர் அதிரடிப் படையினரால் கைது!

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்ட விரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர். விசேட அதிரடிப் படையினருக்கு...

சுதந்திரதின ஒத்திகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதின ஒத்திகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா 'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி...

அமைச்சர் விஜிதவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு மோசடி

அமைச்சர் விஜிதவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு மோசடி

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை போலி ஆவணங்களாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட யடிநுவர பிரதேசசபை...

வடக்கு – கிழக்கு படுகொலைகளுக்கு – நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமா அநுர அரசாங்கம்?

வடக்கு – கிழக்கு படுகொலைகளுக்கு – நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமா அநுர அரசாங்கம்?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை அநுர அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாட்டில் சமத்துவமான, சட்டவாட்சி நடப்பதாக இருந்தால்...

பளை நகரில் கோர விபத்து : பெண் பலி – டிப்பர் சாரதி கைது!

பளை நகரில் கோர விபத்து : பெண் பலி – டிப்பர் சாரதி கைது!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி – பளை நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் பளை...

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்களை கொண்டுவரும் தேசிய திட்டத்தை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தொடங்கி வைத்தார். இதன்படி அத்துருகிரிய – குணசேகர...

அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு செயன்முறை – OTI ஜனாதிபதியிடம் கோரிக்கை!

அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு செயன்முறை – OTI ஜனாதிபதியிடம் கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு ஒன்றை வடிவமைக்கும் நடவடிக்கையில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யவேண்டும் என One Text Initiative அமைப்பு கடிதம் மூலம்...

கல்வி மறுசீரமைப்பினை அமுல்ப்படுத்த முன் – சஜித் பிறேமதாஸவின் மனநிலையை பரிசோதனை செய்வது அவசியமானது!

கல்வி மறுசீரமைப்பினை அமுல்ப்படுத்த முன் – சஜித் பிறேமதாஸவின் மனநிலையை பரிசோதனை செய்வது அவசியமானது!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கோரிக்கைளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவருடைய மனநிலையை பரிசோதனை செய்யவேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில்...

இலங்கையில் அதிகரித்துள்ள புற்றுநோயாளர் எண்ணிக்கை!

இலங்கையில் அதிகரித்துள்ள புற்றுநோயாளர் எண்ணிக்கை!

-நாளொன்றுக்கு 100 நோயாளிகளாம்- இலங்கையில் நாள் ஒன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக...

2025 ஆம் ஆண்டில் சிறுவர் வன்முறைகள் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டில் சிறுவர் வன்முறைகள் அதிகரிப்பு!

-9 சிறுவர் திருணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு- 2025ம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால்...

Page 207 of 692 1 206 207 208 692
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.