Yarl Thinakkural

Yarl Thinakkural

பாலைமீன் இறக்குமதிக்கு வரிச்சலுகை அமைச்சரவையால் அங்கீகாரம்

பாலைமீன் இறக்குமதிக்கு வரிச்சலுகை அமைச்சரவையால் அங்கீகாரம்

ஆழ்கடல் மீன்பிடியின் இரைமீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் – நான்கு நுழைவுப் பாதைகள் திறப்பு

கட்டுநாயக்க அதிவேக வீதியில் – நான்கு நுழைவுப் பாதைகள் திறப்பு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் சீதுவை சந்திப்புப் பகுதியில் நான்கு நுழைவுப் பாதைகள் நேற்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்தது. திறக்கப்பட்ட...

அனர்த்தத்தினால்  3,74,000 தொழிலாளர்கள் பாதிப்பு!

அனர்த்தத்தினால் 3,74,000 தொழிலாளர்கள் பாதிப்பு!

-சர்வதேச தொழிலாளர் அமைப்பு- இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்தது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...

திருமலை மாநகர சபை பாதீடு நிறைவேற்றம்

திருமலை மாநகர சபை பாதீடு நிறைவேற்றம்

திருகோணமலை மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா தலைமையில், மாநகர ஆணையாளர்...

ஜனாதிபதி அநுர தலைமையில் – இலங்கை விரைவில் மீண்டுவரும்

ஜனாதிபதி அநுர தலைமையில் – இலங்கை விரைவில் மீண்டுவரும்

-இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய...

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக...

மலையக தமிழ் பிரதிநிதிகளுடன் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

மலையக தமிழ் பிரதிநிதிகளுடன் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர்...

இளம் குடும்பஸ்தர் – திடீர் மரணம்

இளம் குடும்பஸ்தர் – திடீர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் ஆலடி உடுவிலைச் சேர்ந்த தேவதாஸ் நிமலதாஸ் (வயது-41) என்ற...

நிறைவேற்று அதிகார ஒழிப்பு – பிரதமர் வழங்கிய உத்தரவாதம்

நிறைவேற்று அதிகார ஒழிப்பு – பிரதமர் வழங்கிய உத்தரவாதம்

-சமூக நீதிக்கான தேசிய இயக்கம் பாராட்டு- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்...

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கதிரையால் வந்த கலவரம்!

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கதிரையால் வந்த கலவரம்!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்...

Page 258 of 647 1 257 258 259 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.