Yarl Thinakkural

Yarl Thinakkural

போதைப் பொருளை பொதி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

போதைப் பொருளை பொதி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

ஒரு பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'ஐஸ்' போதைப்பொருளை பொதி செய்த குற்றச்சாட்டில் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்....

யாழில் ஐஸுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழில் ஐஸுடன் இரு இளைஞர்கள் கைது!

-க.சபேஷன், கஜிந்தன், செ.கபிலன், பா.பிரதீபன்- யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் மூத்த விநாயகர் கோயில் பகுதியில் 2 கிராம்...

யாழில் பத்திரிகை படிக்கச் சென்றவர் – மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

யாழில் பத்திரிகை படிக்கச் சென்றவர் – மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- உரும்பிராய்ப் பகுதியில் அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உரும்பிராய் தெற்கு செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கன்...

‘டித்வா’ சூறாவளியால் –  4.1 பில்லியன் டொலர் உடமைகள் சேதம்

‘டித்வா’ சூறாவளியால் – 4.1 பில்லியன் டொலர் உடமைகள் சேதம்

'டித்வா' சூறாவளியால் இலங்கைக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு...

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

-செ.சுமந்தன், பா.சதீஸ்- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக...

மீன் பிடித்த இளைஞன் – சேற்றில் சிக்கி மரணம்!

மீன் பிடித்த இளைஞன் – சேற்றில் சிக்கி மரணம்!

-புத்தூர் கடல்நீரேரியில் சம்பவம்- -பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்தார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

மோடியின் விசேட தூதுவராக நாட்டிற்கு வந்தார் ஜெய்சங்கர்

மோடியின் விசேட தூதுவராக நாட்டிற்கு வந்தார் ஜெய்சங்கர்

-இன்று ஜனாதிபதி பிரதமருடன் சந்திப்பு- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று திங்கட்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

அநுர ஆட்சியிலும் அரச பயங்கரவாதம்!

அநுர ஆட்சியிலும் அரச பயங்கரவாதம்!

-தையிட்டி தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது--பேச முடியாத என்.பி.பி எம்.பிக்கள் பதவி விலகுங்கள்--அநுர அரசுக்கு வாக்களித்தோர் தலைகுனிய வேண்டும்--யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் காட்டம்- -சொ.வர்ணன்- தையிட்டியில் கட்டவிழ்த்து...

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக வழக்குத் தொடுங்கள்

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக வழக்குத் தொடுங்கள்

-வழக்காட தயார் என்கிறார் மணிவண்ணன்- -பா.பிரதீபன், க.சபேஷன்- தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம், நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது...

யாழ் தேவி புகையிரத சேவை நாளை ஆரம்பம்!

யாழ் தேவி புகையிரத சேவை நாளை ஆரம்பம்!

பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் புதன்கிழமை முதல்...

Page 263 of 647 1 262 263 264 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.