Yarl Thinakkural

Yarl Thinakkural

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்- இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பானது யாழ். இந்திய...

மது பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

மது பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும்,...

22 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

22 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று திங்கட்கிழமை வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் செல்ல...

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்!

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானார். லண்டனில்...

‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கின் சந்தேக நபர் தக்ஷிக்கு – பிஸ்கட் கொடுத்த சார்ஜன்ட் பணி நீக்கம்!

‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கின் சந்தேக நபர் தக்ஷிக்கு – பிஸ்கட் கொடுத்த சார்ஜன்ட் பணி நீக்கம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார்...

11 ஆம் தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

11 ஆம் தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு...

அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது...

சர்வதேசத்தின் மத்தியில் அநாதையாகியுள்ள அரசு!

சர்வதேசத்தின் மத்தியில் அநாதையாகியுள்ள அரசு!

-உதய கம்மன்பில கண்டுபிடித்தார்- 2004 சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசி சுமார் 1.3 பில்லியன் டொலர்...

200 தொன் நிவாரணப் பொருட்களை அரசிடம் கையளித்த பாகிஸ்தான்

200 தொன் நிவாரணப் பொருட்களை அரசிடம் கையளித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமரின் விசேட...

Page 270 of 647 1 269 270 271 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.