Yarl Thinakkural

Yarl Thinakkural

மின் கட்டண அதிகரிப்பு – ஏப்.1 ஆம் திகதி தீர்மானம்!

மின் கட்டண அதிகரிப்பு – ஏப்.1 ஆம் திகதி தீர்மானம்!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி...

முச்சக்கரவண்டி கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கும்!

முச்சக்கரவண்டி கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கும்!

பெற்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு முச்சக்கரவண்டிகளின் முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று...

பாடசாலைகளை மூடும் திட்டம் அரசிடமில்லை!

பாடசாலைகளை மூடும் திட்டம் அரசிடமில்லை!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோம், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்- -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை...

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர்...

கிளிநொச்சியில் 1997 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

கிளிநொச்சியில் 1997 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவரினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1220 லீற்றர் பெற்ரோல், மற்றும் 530 லீற்றர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...

போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

எரிபொருள் நெருக்கடிகளால் – வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

எரிபொருள் நெருக்கடிகளால் – வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக,...

இராணுவத்திடம் எரிபொருள் பெற நாங்கள் தயாரில்லை!

இராணுவத்திடம் எரிபொருள் பெற நாங்கள் தயாரில்லை!

-பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் பதில்- -வி.சரவணன்- இராணுவம் செய்த படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்க நீதியை கோரும் நாம் எப்படி அதே இராணுவத்திடம் எரிபொருளை பெறுவது?...

Page 31 of 647 1 30 31 32 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.