Yarl Thinakkural

Yarl Thinakkural

போதைக்கு அடிமையான 7 பேருக்கு புனர்வாழ்வு

போதைக்கு அடிமையான 7 பேருக்கு புனர்வாழ்வு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 7 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான...

இந்திய மீனவர்களுக்கு எதிராக – தமிழ் எம்.பிக்கள் அதிகம் குரல் கொடுப்பது இல்லை

இந்திய மீனவர்களுக்கு எதிராக – தமிழ் எம்.பிக்கள் அதிகம் குரல் கொடுப்பது இல்லை

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பிரதான காரணம் எனக் கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், இதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதுமானளவில் குரல்...

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை என்ற உரிமையை இந்த அரசால் மறுக்கபடுகிறது

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை என்ற உரிமையை இந்த அரசால் மறுக்கபடுகிறது

தமிழ், சிங்கள மக்கள் தமது தாய்மொழியுடன் டிஜிட்டல் கருத்திட்டத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார கருத்திட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என...

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள – ஐ.நாவின் சித்திரவதை தடுப்பிற்கான குழுவினர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள – ஐ.நாவின் சித்திரவதை தடுப்பிற்கான குழுவினர்

சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா. துணைக்குழு பயணம் செய்யவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. SPT-யின் படி, அடுத்த ஆண்டு திட்டத்தில் ஆறு பயணங்கள் இடம்பெறும், அவற்றில் மூன்று...

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட விடைத்தாள்கள்

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட விடைத்தாள்கள்

-பா.பிரதீபன்- நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் அமைந்துள்ள பரீட்சை...

மாவீரர் நாளை முன்னிட்டு இணுவிலில் இரத்ததான முகாம்

மாவீரர் நாளை முன்னிட்டு இணுவிலில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை...

மீனவ சமூகம் சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதி செய்க : ஜோன்சன் பிரிடாரோ

மீனவ சமூகம் சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதி செய்க : ஜோன்சன் பிரிடாரோ

-சொ.வர்ணன்- எமது மீனவ சமூகம் தனக்கே உரித்தான கடலில் அயல் நாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் இல்லாது சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான...

2025ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை பாரியளவு வீழ்ச்சி!

2025ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை பாரியளவு வீழ்ச்சி!

-365951 பேர் வேலையில்லாமல் உள்ளனராம்- இலங்கையில் சுமார் 365951 பேர் வேலையில்லாமல் உள்ளதாக கூறியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்....

துயிலும் இல்லங்களை விடுவிப்பதாக அரசாங்கம் சொல்வது பச்சைப்பொய்!

துயிலும் இல்லங்களை விடுவிப்பதாக அரசாங்கம் சொல்வது பச்சைப்பொய்!

-விடுதலைப் புலிகளை அழிக்க துணைபோனது ஜே.வி.பி- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பை நடத்துவதற்கும் தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற...

திருமலை புத்தர் சிலை பௌத்த பேரினவாதத்திற்கு முன்னால் அரசு அடிபணிந்தது

திருமலை புத்தர் சிலை பௌத்த பேரினவாதத்திற்கு முன்னால் அரசு அடிபணிந்தது

-செ.ரவிசாந்- திருகோணமலையில் தோற்றுவிக்கப்பட்ட புத்தர் சிலைப் பிரச்சினை திட்டமிடப்பட்ட சிங்களப் பௌத்தப் பேரினவாதச் செயற்பாடு என புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்....

Page 320 of 647 1 319 320 321 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.