Yarl Thinakkural

Yarl Thinakkural

பாலம் உடைந்ததால் போக்குவரத்து தடை – முல்லைத்தீவில் எரிவாயு தட்டுப்பாடு

பாலம் உடைந்ததால் போக்குவரத்து தடை – முல்லைத்தீவில் எரிவாயு தட்டுப்பாடு

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்களாக நிலவி வருகின்றது. முல்லைத்தீவு நகர், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் உள்ள எரிவாயு...

பொது இடத்தில் குப்பை கொட்டி, மாட்டிய மாநகர சபை உறுப்பினர்!

பொது இடத்தில் குப்பை கொட்டி, மாட்டிய மாநகர சபை உறுப்பினர்!

-கொட்டிய குப்பையுடன் தலைதெறிக்க ஓடினார்- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் பொது இடத்தில் குப்பையை கொட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற யாழ். மாநகர சபையின் ஜனநாய தமிழ் தேசியக்...

உள்ளக விளையாட்டரங்கு தேவை : யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

உள்ளக விளையாட்டரங்கு தேவை : யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

-ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. விளையாட்டு மற்றும்...

அடுத்த துணைவேந்தர் தெரிவு – யாழ். பல்கலையில் இன்று விசேட பேரவைக் கூட்டம்

அடுத்த துணைவேந்தர் தெரிவு – யாழ். பல்கலையில் இன்று விசேட பேரவைக் கூட்டம்

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டத்தின் போது தகுதி,...

அவசரகாலச் சட்ட பிரகடன வழிகாட்டல்கள் ஊடாக – கருத்துக்களை முடக்க அரசு முயற்சிக்கக்கூடாது

அவசரகாலச் சட்ட பிரகடன வழிகாட்டல்கள் ஊடாக – கருத்துக்களை முடக்க அரசு முயற்சிக்கக்கூடாது

-ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர கடிதம்--விமர்சனங்களை முன்வைப்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து சுதந்திரம் எனவும் எடுத்துரைப்பு- ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு...

உயர்தரப் பரீட்சையின் மிகுதி ஜனவரியில் கட்டாயம் நடக்கும்

உயர்தரப் பரீட்சையின் மிகுதி ஜனவரியில் கட்டாயம் நடக்கும்

-திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் தயாராகுங்கள்- உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து – பண்ணையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து – பண்ணையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி!

-யாழ். மாவட்ட செயலகமும் முடக்கப்படும்- -பா.பிரதீபன்- யாழ். மாவட்டத்தின் கரையோரப் பகுதிவரை அத்துமீறி வரும் இந்திய மீனவர்களால் முற்றுமுழுதாக தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்.மாவட்ட...

இன்றைய ராசி பலன் – 09.12.2025

இன்றைய ராசி பலன் – 09.12.2025

பொறுமையான அணுகுமுறை தேவை. திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உறுதியான அணுகுமுறை தேவை. இன்று உங்களுக்கு உற்சாகமான மகிழ்சிகரமான நாள். இன்றைய தினத்தை கொண்டாடி மகிழ்வீர்கள். இது உங்களுக்கு...

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்....

எவ்வித நிவாரண உதவிகளும் எமக்கு கிடைக்கவில்லை : பதுளை மக்கள் கவலை!

எவ்வித நிவாரண உதவிகளும் எமக்கு கிடைக்கவில்லை : பதுளை மக்கள் கவலை!

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பதுளை, கிளன் எல்பின், அலுக்குவத்தை தோட்ட மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் அவர்களை சென்றடையவில்லை. தங்களுக்கென கொண்டு வரப்படும்...

Page 325 of 686 1 324 325 326 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.