Yarl Thinakkural

Yarl Thinakkural

அதிக மறதியுள்ள ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றுள்ளனராம்

அதிக மறதியுள்ள ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றுள்ளனராம்

-சாகர காரியவசம் கண்டுபிடிப்பு- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு வாரத்தில் மறக்கும் ஜனாதிபதி நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறினார்....

உள்ளூர் உற்பத்திகளை – புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுப்பு

உள்ளூர் உற்பத்திகளை – புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுப்பு

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக புலம்பெயர் தமிழர்கள்...

வளமான கிராம திட்டத்தில் – மீளக் கட்டி எழுப்பப்படவுள்ள ராஜ கிராமம்

வளமான கிராம திட்டத்தில் – மீளக் கட்டி எழுப்பப்படவுள்ள ராஜ கிராமம்

-க.கனகராசா- கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படும் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்தின்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது...

மாரடைப்பு நோய் எனும் – வழிகாட்டி நூல் வெளியீடு

மாரடைப்பு நோய் எனும் – வழிகாட்டி நூல் வெளியீடு

-சி.ஜெகதீஸ்வரன்- சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய மாரடைப்பு நோய் எனும் பொதுமக்களுக்கான ஒரு வழிகாட்டி...

கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் – விவசாயிகளது உற்பத்திகளுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுக்க முடியும்

கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் – விவசாயிகளது உற்பத்திகளுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுக்க முடியும்

-த.அம்பிகாவதி- கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முல்லைத்தீவு...

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கியூ.ஆர்

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கியூ.ஆர்

-பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- மக்கள் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கியூஆர் முறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்தார். கரவெட்டி...

முதலாவது இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பரில்!

முதலாவது இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பரில்!

நாட்டின் முதல் இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார். இதன் பிரகாரம் ஆராய்ச்சி...

தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்!

தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்!

-யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன்- -இ.கலைஅமுதன்- தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்....

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!

திருகோணமலை,ஈச்சிலம்பற்று உப்பூறல் பகுதில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில்...

Page 37 of 647 1 36 37 38 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.