Yarl Thinakkural

Yarl Thinakkural

10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...

மூன்றாவது முறையாக பரீட்சை எழுதவிருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

மூன்றாவது முறையாக பரீட்சை எழுதவிருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். குளியாப்பிட்டியில்...

கோவிலுக்குள் சிறுத்தை : பக்தர்கள் அதிர்ச்சி!

கோவிலுக்குள் சிறுத்தை : பக்தர்கள் அதிர்ச்சி!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருள்ளவெலி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக...

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தாது

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தாது

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமையை எப்படி நியாயப்படுத்த முடியும். இந்த அமைச்சுக்கான...

யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை : அரசின் அதிரடி நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை : அரசின் அதிரடி நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய,...

யாழ். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

யாழ். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் முயற்சியினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில்இ யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திலிருந்து...

‘ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டம் விரைவில்!

‘ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டம் விரைவில்!

அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள்...

அநுரவின் ‘உயிரற்ற’ வரவு செலவு திட்டம் : மகிந்த ராஜபக்ச விமர்சனம்!

அநுரவின் ‘உயிரற்ற’ வரவு செலவு திட்டம் : மகிந்த ராஜபக்ச விமர்சனம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'உயிரற்ற' ஒரு வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்து...

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன்...

Page 389 of 647 1 388 389 390 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.