Yarl Thinakkural

Yarl Thinakkural

போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய...

அன்றாட நுகர்வைக் குறைத்துக் கொண்டால் – QR முறைமை தேவைப்படாது!

அன்றாட நுகர்வைக் குறைத்துக் கொண்டால் – QR முறைமை தேவைப்படாது!

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க...

நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் அபாயம் – மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும்!

நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் அபாயம் – மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும்!

-மரிக்கார் எச்சரிக்கை- அரசாங்கம் மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்....

எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்

எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்....

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள – தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள – தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர, தற்போது...

விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!

விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார். அதன்படி, அறுவடை...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவேன்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவேன்!

-உதய கம்மன்பில- அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப்...

இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் : கொழும்பு இந்து 5 விக்கெட்களால் வெற்றி

இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் : கொழும்பு இந்து 5 விக்கெட்களால் வெற்றி

இந்துக்களின் பெரும் சமர் 15 ஆவது கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது கொழும்பு இந்துக் கல்லூரி. இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ஓட்டங்கள்...

பிணவறையில் யுவதியின் சடலம் மீது வன்புணர்வு!

பிணவறையில் யுவதியின் சடலம் மீது வன்புணர்வு!

-விரிவான விசாரணைகள் ஆரம்பம்- டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான...

என்.பி.பி.யின் முன்னாள் சபாநாயகர் – அசோக ரன்வலவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

என்.பி.பி.யின் முன்னாள் சபாநாயகர் – அசோக ரன்வலவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிடியாணை பிறப்பித்தது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக...

Page 39 of 647 1 38 39 40 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.