Yarl Thinakkural

Yarl Thinakkural

பின்தொடரும் மர்ம நபர் – சலேவின் மனைவி முறைப்பாடு!

பின்தொடரும் மர்ம நபர் – சலேவின் மனைவி முறைப்பாடு!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச்...

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு – அரசாங்கம் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு – அரசாங்கம் உறுதி!

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற...

சலேயின் கணனிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன…! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

சலேயின் கணனிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன…! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கணினியை...

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை – கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை – கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த...

முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த ஈரான்

முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த ஈரான்

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும்,...

நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து

நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து

உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி பெற்றது. 23-வது உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா,...

பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.  தாதியர்...

யாழில்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற...

காணாமல் போனவர்களுக்காக சிறந்த இழப்பீட்டு முறைமை

காணாமல் போனவர்களுக்காக சிறந்த இழப்பீட்டு முறைமை

காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்...

தமிழக பாஜக தலைமையிடம் முறையிட்ட சிறீதரன் எம்.பி!

தமிழக பாஜக தலைமையிடம் முறையிட்ட சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை...

Page 39 of 697 1 38 39 40 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.