Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழில் பொலிஸார் திடீர் சோதனை : வாள் – போதைப் பொருளுடன் 9 சந்தேகநபர்கள் கைது!

யாழில் பொலிஸார் திடீர் சோதனை : வாள் – போதைப் பொருளுடன் 9 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் யாழ்ப்பாணம்...

துருவேறும் கைவிலங்கு நூலறிமுக நிகழ்வில் கிடைத்த ஊக்கத்தொகை குரலற்றவர்களின் குரல்’அமைப்புக்கு!

துருவேறும் கைவிலங்கு நூலறிமுக நிகழ்வில் கிடைத்த ஊக்கத்தொகை குரலற்றவர்களின் குரல்’அமைப்புக்கு!

-கஜிந்தன்- தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் ஆவண நூலின் அறிமுக நிகழ்வு...

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் அடங்கலாக 6 பேர் கைது!

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் அடங்கலாக 6 பேர் கைது!

-தொல்பொருன் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில்...

2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

-கஜிந்தன்- யாழ்.அரசடிப் பகுதியில் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின்...

கொலொன்ன பிரதேச சபையினது பாதீடு எதிர்கட்சியினால் தோற்கடிப்பு!

கொலொன்ன பிரதேச சபையினது பாதீடு எதிர்கட்சியினால் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேசசபையின் முதலாவது வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. கொலொன்ன பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று காலை...

மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

பொலிஸாருக்கு இடையூறு : தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது!

ஹிங்குரக்கொட பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உறுப்பினரின் சகோதரர்...

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் – 116167 விபத்துக்கள் பதிவு, 12147 பேர் உயிரிழந்தனர்

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் – 116167 விபத்துக்கள் பதிவு, 12147 பேர் உயிரிழந்தனர்

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 116167 விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், 247 இழப்பீட்டு விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு கவுன்சிலின் தெரிவித்துள்ளது. இழப்பீட்டுத் திட்டம்...

1.03 பில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடு – பசில் ராஜபக்ஷ மீது விசாரணை ஆரம்பம்

1.03 பில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடு – பசில் ராஜபக்ஷ மீது விசாரணை ஆரம்பம்

பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் லஞ்சம் - ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை...

பேச்சுக்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமில்லாத விடயம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

பேச்சுக்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமில்லாத விடயம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

-பா.பிரதீபன்- கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதென குறிப்பிட்டஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சுவாத்தை நடத்தாது நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லையெனவும்...

இரத்ததான முகாம்

இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு குருதிக்கொடைமுகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9மணி தொடக்கம் பிற்பகல் 2மணி வரை சுண்டுக்குழி, பழைய...

Page 413 of 647 1 412 413 414 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.