Yarl Thinakkural

Yarl Thinakkural

மருதானை ரயில் நிலையத்துக்கு பயணிகள் இருக்கை கையளிப்பு

மருதானை ரயில் நிலையத்துக்கு பயணிகள் இருக்கை கையளிப்பு

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், மருதானை ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி ஒரு பயணிகள் இருக்கையை உருவாக்கியுள்ளனர். தனியார்...

முதுமாணி கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்!

முதுமாணி கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தினால் கல்வி முதுமாணி கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பிக்க வேண்டிய இறுதித் திகதி டிசம்பர் 15 ஆகும்....

மானிப்பாய் இந்துவில் இரத்ததான முகாம்!

மானிப்பாய் இந்துவில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- மானிப்பாய் இந்துக் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் லியோ கழகம் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களின் சமூகப்...

தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற யாழ்.மாணவிகள்!

தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற யாழ்.மாணவிகள்!

-கஜிந்தன்- விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்று உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும்...

ராஜபக்ஷக்களிடம் மீண்டும் ஆட்சி கிடைக்கவே கூடாது : சரத் பொன்சேகா!

ராஜபக்ஷக்களிடம் மீண்டும் ஆட்சி கிடைக்கவே கூடாது : சரத் பொன்சேகா!

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடுமென தெரிவித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடுமெனவும் தெரிவித்தார்....

பேஸ்புக் விருந்துபசாரம் : 10 பேர் கைது!

பேஸ்புக் விருந்துபசாரம் : 10 பேர் கைது!

பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது...

புகையிரதப் பாதை அருகில் ஆண் ஒருவரின் சடலம்!

புகையிரதப் பாதை அருகில் ஆண் ஒருவரின் சடலம்!

-சு.பாஸ்கரன்- முல்லைத்தீவு – பனிக்கன்குளம் பகுதியில் புகையிரத பாதைக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுமுன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது. சுடலமாக மீட்கப்பட்ட நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து...

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு நடவடிக்கை தேவை : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு நடவடிக்கை தேவை : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இலங்கையிலிருந்து...

பதிப்புரிமை சட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழு

பதிப்புரிமை சட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழு

நாட்டின் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான சட்ட நிலைமைகளை, சர்வதேச சட்டப் போக்குகளுக்கு இணங்க...

இளம்பெண்ணைக் காணவில்லை பெற்றோர் முறைப்பாடு!

இளம்பெண்ணைக் காணவில்லை பெற்றோர் முறைப்பாடு!

-சொ.வர்ணன்- வீட்டிலிருந்து வெளியில் சென்ற தமது பிள்ளையைக் காணவில்லை என பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பெற்றோர் குறிப்பிடுகையில், வீட்டிலிருந்து...

Page 419 of 647 1 418 419 420 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.