Yarl Thinakkural

Yarl Thinakkural

மரணமடைந்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

மரணமடைந்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின்...

டில்லி பறந்தார் சஜித் பிரேமதாச : மோடியுடன் சந்திப்பு இல்லை

டில்லி பறந்தார் சஜித் பிரேமதாச : மோடியுடன் சந்திப்பு இல்லை

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை டில்லியை சென்றடைந்தார். தனது 3 நாட்கள் டில்லி விஜயத்தில் பல முக்கிய சந்திப்புக்களிலும், கலந்துரையாடல்களிலும்...

வழிப்பறி கொள்ளையர்கள் போதைப்பொருளுடன் கைது!

வழிப்பறி கொள்ளையர்கள் போதைப்பொருளுடன் கைது!

-பா.பிரதீபன்- , -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு...

பிரதமருக்கு எதிராக அரசுக்குள் சூழ்ச்சிகள் – சாமர சம்பத் எம்.பி

பிரதமருக்கு எதிராக அரசுக்குள் சூழ்ச்சிகள் – சாமர சம்பத் எம்.பி

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும்...

3200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் யாழில் கைது!

3200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் யாழில் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட...

பொலிஸ் பாதணிகளோடு நீதிமன்றம் சென்ற போதைப்பொருள் வியாபாரி!

பொலிஸ் பாதணிகளோடு நீதிமன்றம் சென்ற போதைப்பொருள் வியாபாரி!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் வழங்கப்பட்ட பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்து புதுக்கடை மேல் நீதிமன்றத்திற்கு சென்ற போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகநபர்...

ஈழ தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை : மணிவண்ணன்!

ஈழ தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை : மணிவண்ணன்!

-சொ.வர்ணன்- இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என சுட்டிக்காடிய முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி...

முறைக்கோடுகள் இடம்பெற்றதா என ஆராய்க – வட ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு

முறைக்கோடுகள் இடம்பெற்றதா என ஆராய்க – வட ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு

வவுனியா மாநகரசபையின் கடை வழங்கலில் முறைக்கோடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமெனக் கோரி வடமாகாண ஆளுநருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாநகரசபை அமைக்கப்பட்டதன் பின்னராக...

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு!

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து சான்றுப் பொருளாக மீட்கப்பட்ட ஒரு காலணி 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்...

தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட திருநாவுக்கரசு மறைவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட திருநாவுக்கரசு மறைவு!

நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான வல்லிபுரம் திருநாவுக்கரசு கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இது குறித்து அக்கட்சியின் அமைப்புச்...

Page 426 of 647 1 425 426 427 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.