Yarl Thinakkural

Yarl Thinakkural

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் ((Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள்...

புலம்பெயர் தொழிலாளர்களின் – குடும்பங்களுக்கு 962 லட்சம் ரூபா வழங்கியிருக்கும் அரசு!

புலம்பெயர் தொழிலாளர்களின் – குடும்பங்களுக்கு 962 லட்சம் ரூபா வழங்கியிருக்கும் அரசு!

2026ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி திட்டத்திற்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...

அரசின் முன்னுரிமை பணிகளில் – உள்நாட்டு கைத்தொழில் துறை மேம்பாடும் ஒன்று

அரசின் முன்னுரிமை பணிகளில் – உள்நாட்டு கைத்தொழில் துறை மேம்பாடும் ஒன்று

அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளில் ஒன்று உள்நாட்டு கைத்தொழில்துறையை ஊக்குவிப்பது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக...

பண்டிகைக்கால இணைய மோசடிகள் : மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

பண்டிகைக்கால இணைய மோசடிகள் : மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை...

கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதம் பேணப்படுவதுடன் – அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்

கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதம் பேணப்படுவதுடன் – அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில் அப்பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு...

தொடர்ந்து குப்பை கொட்டி வந்தவர்களை அடையாளம் காட்டிய ஆவணங்கள்!

தொடர்ந்து குப்பை கொட்டி வந்தவர்களை அடையாளம் காட்டிய ஆவணங்கள்!

-சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரதேசசபை- -பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில்,...

ஈஸ்ரர் தாக்குதலின்போது – சலே இலங்கையில் இல்லை

ஈஸ்ரர் தாக்குதலின்போது – சலே இலங்கையில் இல்லை

-சட்டத்தரணி சஞ்சீவ விளக்கம்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர்...

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத்...

மொழி உரிமைகளை பாதுகாப்பதால் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கலாம்

மொழி உரிமைகளை பாதுகாப்பதால் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கலாம்

-தாய்மொழி தினத்தில் பிரதமர் ஹரிணி- நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம் என பிரதமர் ஹரிணி...

போர்ச் சூழலை காரணம் காட்டி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு!

போர்ச் சூழலை காரணம் காட்டி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு!

-மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க- மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை...

Page 43 of 647 1 42 43 44 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.