Yarl Thinakkural

Yarl Thinakkural

வீதியை புனரமைக்குமாறு சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளரிடம் கோரிக்கை!

வீதியை புனரமைக்குமாறு சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளரிடம் கோரிக்கை!

-த.சுபேசன்- கைதடி தெற்கு வட்டாரத்திலுள்ள கட்டை பறித்தான் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளரிடம் கடிதம் மூலம் பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி...

வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைய வேண்டும் – இல்லையேல் போராட்டம் : என்கிறார் – ரவிகரன் எம்.பி

வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைய வேண்டும் – இல்லையேல் போராட்டம் : என்கிறார் – ரவிகரன் எம்.பி

-வி.சரவணன்- வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டவாறு வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

யாழ்ப்பாணக் கல்லூரியில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணக் கல்லூரியில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள்,...

மணல் அகழ்வதற்கான அனுமதியை நிறுத்துங்கள் – சென்மேரிஸ் வி.கழகம் கோரிக்கை

மணல் அகழ்வதற்கான அனுமதியை நிறுத்துங்கள் – சென்மேரிஸ் வி.கழகம் கோரிக்கை

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பில்...

பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? : மக்கள் கேள்வி

பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? : மக்கள் கேள்வி

அச்சுவேலிப் பகுதியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அச்சுவேலி...

தெற்கு இளையோரின் யாழ்.வருகை : இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை வலுப்படுத்தும்

தெற்கு இளையோரின் யாழ்.வருகை : இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை வலுப்படுத்தும்

-உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் நம்பிக்கை- -சொ.வர்ணன்- தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அங்கத்தவர்களான இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக...

தெரு நாய்கள் பராமரிப்பு 100 மில்.ரூபாய் ஒதுக்கீடு

தெரு நாய்கள் பராமரிப்பு 100 மில்.ரூபாய் ஒதுக்கீடு

செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக்...

ஈஸி கேஷ் முறையில் போதை விற்பனை செய்த ‘மகரகம அக்கா’ கைது!

ஈஸி கேஷ் முறையில் போதை விற்பனை செய்த ‘மகரகம அக்கா’ கைது!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 'மகரகம அக்கா' என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட...

அரச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்துக் குழு வவுனியாவில் தாக்குதல்!

அரச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்துக் குழு வவுனியாவில் தாக்குதல்!

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்துக் குழுவினர் தாக்கும் காட்சி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று...

ஒரே சூலில் மூன்று குழந்தைகள் – பிரசவித்த கரவெட்டி தாயார் ஒரு மாதத்தின் பின் மரணம்!

ஒரே சூலில் மூன்று குழந்தைகள் – பிரசவித்த கரவெட்டி தாயார் ஒரு மாதத்தின் பின் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- சத்திர சிகிச்சை மூலம் ஒரேசூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் ஒரு மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி...

Page 435 of 677 1 434 435 436 677
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.