Yarl Thinakkural

Yarl Thinakkural

கடந்த 10 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

கடந்த 10 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் தற்போது வரையில் சுமார் 40 ஆயிரம் கோடிக்கும் அதிக பெறுமதியிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார்...

மீனவரின் வலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள்!

மீனவரின் வலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள்!

புத்தளம், உடப்பு பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் பல இலட்சம் ரூபா மதிப்புள்ள வெண்கட பறவா மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி பருவகாலம் தொடங்கிய நிலையில்...

பொலிஸ் – இராணுவ அதிகாரிகளின் சொத்துக்கள் விபரங்களை ஆராய்வதற்கு தீர்மானம்

பொலிஸ் – இராணுவ அதிகாரிகளின் சொத்துக்கள் விபரங்களை ஆராய்வதற்கு தீர்மானம்

பொலிஸ் மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகளுடைய சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணையை ஆரம்பிக்க லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக சிலுமின சிங்கள ஊடகம் செய்தி...

உயர்தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல்,...

ஆலயத்தின் உண்டியல்கள் உடைத்து பணம் திருட்டு!

ஆலயத்தின் உண்டியல்கள் உடைத்து பணம் திருட்டு!

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ்...

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் அரசு தொடர்ந்து தடுமாற்றம்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் அரசு தொடர்ந்து தடுமாற்றம்

மாகாணசபைத் தேர்தலைகளை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த வருட இறுதிக்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட...

சம்பூர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி!

சம்பூர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி!

மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந்த சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.சிரமதான...

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாளுக்கு தயாராகும் மக்கள்

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாளுக்கு தயாராகும் மக்கள்

-மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்- மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக வடக்கு – கிழக்கில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து அலங்கரிக்கும் பணிகளை பொதுமக்கள் ஆரம்பித்திருக்கின்றனர்....

முன்னணி கட்டட ஒப்பந்தகாரர்கள் 7 பேர் கறுப்பு பட்டியலில்!

முன்னணி கட்டட ஒப்பந்தகாரர்கள் 7 பேர் கறுப்பு பட்டியலில்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இந்த வாரத்தில் ஏழு முன்னணி கட்டட ஒப்பந்ததாரர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மூன்று ஆண்டுகள்...

ஊடகத்தினருக்காக ‘மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை’

ஊடகத்தினருக்காக ‘மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை’

நாட்டின் ஜனநாயகத்திற்கான தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகத்தினருக்காக 'மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை' எனும் தொனிப்பொருளிலான சிறப்பு கண் சிகிச்சை முகாம் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு மற்றும்...

Page 435 of 647 1 434 435 436 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.