Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கை – இந்தியா விவசாயம் : முதலாவது செயற்குழுக் கூட்டம்

இலங்கை – இந்தியா விவசாயம் : முதலாவது செயற்குழுக் கூட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் குறித்த முதலாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச்...

வடகிழக்கில் மழை : புதிய புயலுக்கு வாய்ப்பு

வடகிழக்கில் மழை : புதிய புயலுக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை தொடங்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்....

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள...

வரலாற்றில் அதிகமான தாதியர் ஆட்சேர்ப்பு!

வரலாற்றில் அதிகமான தாதியர் ஆட்சேர்ப்பு!

இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4 ஆயிரத்து 141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சம்பவம் எனவும் சுகாதார...

கெஹெல்பத்தர பத்மே வழக்கு ஐந்து நடிகைகளிடம் விசாரணை

கெஹெல்பத்தர பத்மே வழக்கு ஐந்து நடிகைகளிடம் விசாரணை

பாதாள உலகக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, அத்திணைக்களம்...

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்த தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்த தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களின் நன்மைக்காக அதிக பலன்களை கொடுக்கும் நோக்கில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு...

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதவான்...

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களும் - கொலைகாரர்களும் சமூகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, அதனை தடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து...

இலஞ்சம் வாங்கிய தவிசாளர் கைது!

இலஞ்சம் வாங்கிய தவிசாளர் கைது!

திருகோணமலை - குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது அவர்...

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ள நாடாளுமன்ற...

Page 438 of 647 1 437 438 439 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.