Yarl Thinakkural

Yarl Thinakkural

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரம் பிற்பகல் 2மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்....

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகவுள்ள காற்றழுத்தம்!

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகவுள்ள காற்றழுத்தம்!

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க சி.ஐ.டியில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க சி.ஐ.டியில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம்...

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல, மாறாகத் தனது சமூகத்துக்காக சேவையாற்றுபவர் மாத்திரமே!

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல, மாறாகத் தனது சமூகத்துக்காக சேவையாற்றுபவர் மாத்திரமே!

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல. மாறாகத் தமது நாட்டுக்கும் தமது சமூகத்துக்கும் சேவையாற்றுபவர் மாத்திரமேயாகும். அதிகாரம் என்பது அலங்காரத்துக்கானது அல்ல. மக்கள் கூட்டமொன்றின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்படும்...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான யோசனைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஒன்றுகூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதி செய்யும் திட்டம்!

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதி செய்யும் திட்டம்!

இலங்கையில் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக் கொண்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போருக்கான நீதியை உறுதி செய்தல் எனும் திட்டத்தின் 15 மாதப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என...

1.9 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

1.9 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை...

வத்தளை அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகின்றது : எஸ்.சசிக்குமார் குற்றச்சாட்டு!

வத்தளை அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகின்றது : எஸ்.சசிக்குமார் குற்றச்சாட்டு!

வத்தளை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு, மாதம் ஒருமுறை வத்தளை பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெறும். அதில் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச...

இலங்கைப் பொலிஸ் பங்களிப்புடன் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!

இலங்கைப் பொலிஸ் பங்களிப்புடன் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில்...

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு...

Page 438 of 677 1 437 438 439 677
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.