Yarl Thinakkural

Yarl Thinakkural

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு...

பற்றைக்காடாக மாறிய மயானம் –  பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

வியாபாரியின் முகத்தில் திரவத்தை ஊற்றி – 60 லட்சம் பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருட்டு

வியாபாரியின் முகத்தில் திரவத்தை ஊற்றி – 60 லட்சம் பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருட்டு

கண்டி - ஈ.எல்.சேனநாயக்க வீதியில் உள்ள மாணிக்ககல் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையன் 60 லட்சம் பெறுமதியான மணிக்க கற்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இந்த சம்பவம் நேற்று...

மேல் நீதிமன்ற நீதிபதியாக – எஸ்.சதீஸ்தரன் நியமனம்

மேல் நீதிமன்ற நீதிபதியாக – எஸ்.சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நீதித்துறை சேவையில்...

சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் – ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?

சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் – ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?

-சந்தேகம் வெளியிட்டது GMOA- சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்குள் யாரும் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போது சுகாதார அமைச்சின்...

உலக சந்தையில் – மசகு எண்ணெய் பீப்பாய் 100 டொலரை தாண்டியது!

உலக சந்தையில் – மசகு எண்ணெய் பீப்பாய் 100 டொலரை தாண்டியது!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை, 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. ஈரானின் புதிய உச்ச...

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

-போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

-க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி!

அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி!

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் நாட்டு மக்களுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ ஒன்றிணைந்து செயல்பட்டதில்லை என...

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

-தி.மு.க. எம்.பி. கனிமொழி- இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற...

Page 44 of 647 1 43 44 45 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.