Yarl Thinakkural

Yarl Thinakkural

மர்மமான முறையில் ஒருவர் மரணம் – தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது

மர்மமான முறையில் ஒருவர் மரணம் – தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது

மொனராகலையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 36 வயதுடைய நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தொம்பகஹவெல பொலிஸாரால்...

2030 இல் நிலவில் சீனா கால் வைக்கும்

2030 இல் நிலவில் சீனா கால் வைக்கும்

பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ...

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை

-வலி. கிழக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றம்-நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலிகாமம்...

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பயணிகளை இறக்க வேண்டாம் : மயூரன்

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பயணிகளை இறக்க வேண்டாம் : மயூரன்

-த.சுபேசன்- தென்மராட்சி - கொடிகாமம் நகரில் ஏ9 வீதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் வைத்து பேருந்துகள் பயணிகளை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரிப்...

உடுத்துறை குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக மாற்றம்!

உடுத்துறை குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக மாற்றம்!

-த.அம்பிகாவதி- நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் , மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயிருந்த உடுத்துறை பிரதான குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது....

சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீீவர்ணன் நியமனம்

சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீீவர்ணன் நியமனம்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீீவர்ணன் நேற்றுமுன்தினம் தனது யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது நியமனக் கடிதத்தினை பொன்னம்பலம்...

கரைதுறைப்பற்றில் நடமாடும் சேவை

கரைதுறைப்பற்றில் நடமாடும் சேவை

-பா.சதீஸ்- கரைதுறைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையொன்று நேற்றுமுன்தினம் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் பிரதேச...

உணவகத்தில் மதுபான விற்பனை!

உணவகத்தில் மதுபான விற்பனை!

-த.சுபேசன்- கொடிகாமம் பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வருகின்ற மதுபானசாலையை சீல் வைத்து மூடுமாறு சாவகச்சேரி பிரதேசசபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொடிகாமப் பகுதியில் உணவகம்...

நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

-க.கனகராசா- டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு 106,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் ; (J/393, J/383) மற்றும் பருத்தித்துறை...

கார்த்திகை மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய ஆன்மாவையும் குளிரச் செய்யும்

கார்த்திகை மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய ஆன்மாவையும் குளிரச் செய்யும்

-கஜிந்தன்-வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை...

Page 440 of 647 1 439 440 441 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.