Yarl Thinakkural

Yarl Thinakkural

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை

நாட்டின் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:...

கஞ்சா, வாளுடன் இளைஞன் கைது!

கஞ்சா, வாளுடன் இளைஞன் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற சோதனையில் 1 கிலோ கஞ்சா மற்றும் இரு...

மிரிஹானவில் 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!

மிரிஹானவில் 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வினைப் பார்க்க வந்த 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற...

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-கஜிந்தன்- யாழ். ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்...

பொதுப்போக்குவரத்தில் – பயணிகளை மரியாதையாக நடத்த முன்வர வேண்டும்

பொதுப்போக்குவரத்தில் – பயணிகளை மரியாதையாக நடத்த முன்வர வேண்டும்

பொதுப்போக்குவரத்தின் போது பயணிகளை சாரதி மற்றும் நடத்துனர்கள் மரியாதையாக நடத்த வேண்டும் என வடக்கு மாகாண குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கைதடியில் அமைந்துள்ள மாகாண...

சந்தேகநபர் தப்பியோட்டம் : பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் பணிநீக்கம்

சந்தேகநபர் தப்பியோட்டம் : பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் பணிநீக்கம்

-கஜிந்தன்- யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால கூறியுள்ளார்....

இலங்கை தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவது அவசியம்

இலங்கை தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவது அவசியம்

நல்லிணக்கம் - பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தும் தீர்மானத்தின் ஊடாக தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின்...

ஏஐ ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகாரம்!

ஏஐ ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகாரம்!

அனுராதபுரம் கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்தியாலயத்தின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக...

கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும்

கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும்

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - கல்குடா மற்றும் ஏறாவூர்...

Page 463 of 676 1 462 463 464 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.