Yarl Thinakkural

Yarl Thinakkural

குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

காலி – பத்தேகம மஹாலியனகேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப்...

துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் என்.பி.பி அரசின் முக்கிய நபர்கள்

துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் என்.பி.பி அரசின் முக்கிய நபர்கள்

-திரைமறைவில் நடக்கும் நடாகங்கள் என்கிறார் நாமல்- நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் இருப்பதாகக் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

புதையல் தோண்டிய முதியவர் கைது!

புதையல் தோண்டிய முதியவர் கைது!

கபுகொல்லேவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபுகொல்லேவ - துட்டுவௌ பகுதியில், புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை...

நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் மரணம், இருவர் படுகாயம்

நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் மரணம், இருவர் படுகாயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று முன்னால்...

குடும்ப தகராறு : மாமன் சுட்டதில் மருமகன் பலி

குடும்ப தகராறு : மாமன் சுட்டதில் மருமகன் பலி

அநுராதபுரத்தில் கலென்பிந்துனுவௌ - இஹலகம பகுதியில் மாமனாரின் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தனிம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக...

சிறுவர் கதை புத்தகத்துக்கு 50,000 பவுண்ட் மதிப்பில் புக்கர் பரிசு தொடக்கம்

சிறுவர் கதை புத்தகத்துக்கு 50,000 பவுண்ட் மதிப்பில் புக்கர் பரிசு தொடக்கம்

சிறுவர்களுக்கான கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு, அடுத்தாண்டு முதல் தொடங்கப்படுவதாக புக்கர் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்படும் சிறந்த புனைக்...

தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடல்

தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடல்

-கஜிந்தன்- யாழ்ப்பாண தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்...

ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

-வி.சரவணன்- வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற...

முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- வவுனியா பல்கலைக்கழகத்தினால் 'முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும்' கற்கைநெறியின் நான்காம் அணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி புதிய தொழில் முயற்சியை ஆரம்பிக்கவுள்ளவர்களுக்கும், தமது தொழிலை விஸ்தரிக்க முயற்சிப்பவர்களுக்கும்,...

Page 465 of 647 1 464 465 466 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.