Yarl Thinakkural

Yarl Thinakkural

உணவகத்தில் மதுபான விற்பனை!

உணவகத்தில் மதுபான விற்பனை!

-த.சுபேசன்- கொடிகாமம் பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வருகின்ற மதுபானசாலையை சீல் வைத்து மூடுமாறு சாவகச்சேரி பிரதேசசபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொடிகாமப் பகுதியில் உணவகம்...

நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

-க.கனகராசா- டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு 106,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் ; (J/393, J/383) மற்றும் பருத்தித்துறை...

கார்த்திகை மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய ஆன்மாவையும் குளிரச் செய்யும்

கார்த்திகை மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய ஆன்மாவையும் குளிரச் செய்யும்

-கஜிந்தன்-வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை...

கட்டுமான பணிக்கு பிரதேச சபையின் அனுமதி அவசியம் : கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்

கட்டுமான பணிக்கு பிரதேச சபையின் அனுமதி அவசியம் : கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்

வீட்டின் உரிமையாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் முன் அனுமதியைப் பெற்று மேற்கொள்ளுமாறு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது...

மானிப்பாயில் பரிசளிப்பு!

மானிப்பாயில் பரிசளிப்பு!

-மு.தமிழ்ச்செல்வன்-மானிப்பாய், கட்டுடை சைவ வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் திருமதி செல்வமகள் மோகனதாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும்...

கலவானையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்

கலவானையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்

கலவானை, தெல்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொணகலகந்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் இரத்தினபுரி மருத்துவமனையில்...

யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டவர் உயிரிழப்பு!

யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- கோண்டாவில் பகுதியில் மேல் மாடியில் மேசன் வேலை செய்த தொழிலாளி ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அச்செழு நீர்வேலியைச்...

மாகாணசபைத் தேர்தல் நடத்தும் அரசின் வாக்குறுதி பொய்யானது : சாகர காரியவசம் கடும் விசனம்!

மாகாணசபைத் தேர்தல் நடத்தும் அரசின் வாக்குறுதி பொய்யானது : சாகர காரியவசம் கடும் விசனம்!

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில்...

யாழில். டெங்கு பரவும் சூழல்

யாழில். டெங்கு பரவும் சூழல்

-பா.பிரதீபன்- டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 14 பேருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று ஒரு இலட்சத்து 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்துள்ளது....

யாழில் பற்றுச்சீட்டால் சிக்கிய வைத்தியசாலை!

யாழில் பற்றுச்சீட்டால் சிக்கிய வைத்தியசாலை!

இ.கலைஅமுதன், கஜிந்தன் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதியொன்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் - பி.ஏ.தம்பி வீதி பகுதியில்...

Page 470 of 676 1 469 470 471 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.