Yarl Thinakkural

Yarl Thinakkural

சுகாதாரம், கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லை

சுகாதாரம், கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லை

மன்னாரில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லையெனவும் அந்தத் திட்டம் முறையாக நடைபெறுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக...

லசந்த விக்ரமசேகர கொலைச் சம்பவம்

லசந்த விக்ரமசேகர கொலைச் சம்பவம்

பாதாள உலகக்குழு முத்திரை குத்தி மூடி மறைக்க முயற்சி வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ்,...

நவம்பர் மாதம் : நாகை – காங்கேசன் கப்பல் சேவை இடைநிறுத்தம்

நவம்பர் மாதம் : நாகை – காங்கேசன் கப்பல் சேவை இடைநிறுத்தம்

காலநிலை மாற்றம் காரணமாக நாகை - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன்...

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் சேவையில் 2613 வெற்றிடங்கள்

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் சேவையில் 2613 வெற்றிடங்கள்

அடுத்தாண்டு 1110 நியமனம் வழங்கப்படும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அடுத்தாண்டு 1110 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...

இரு வெவ்வேறு விபத்துக்களில்இருவர் மரணம்

இரு வெவ்வேறு விபத்துக்களில்இருவர் மரணம்

பண்டாரகம, பாணந்துறை - ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹொரணை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

சாவகச்சேரியில் வெள்ளவாய்க்கால் சீர்செய்யும் பணி

சாவகச்சேரியில் வெள்ளவாய்க்கால் சீர்செய்யும் பணி

-த.சுபேசன்-சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சகல வெள்ள வாய்க்கால்களையும் விரைவில் சீர்செய்து வெள்ள அனர்த்தத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சபையின் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற...

இலங்கை – இந்திய இடையே பாலம் அமைப்பதால் ஆபத்து

இலங்கை – இந்திய இடையே பாலம் அமைப்பதால் ஆபத்து

எச்சரிக்கிறார் மல்வத்து பீடாதிபதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி...

ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரிப்பு

ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரிப்பு

எல்லா - வெல்லவாய வீதியில் உள்ள ராவணா எல்ல பகுதியில் பெய்து வரும் கனமழையால் ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிரிந்தி ஓயாவிலிருந்து சுமார் 25 மீட்டர்...

கொழும்பில் நடைபாதை, குடை கடைகளுக்கு இனி இடமில்லை!

கொழும்பில் நடைபாதை, குடை கடைகளுக்கு இனி இடமில்லை!

மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு! கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த...

கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு

கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு

பியூமியிடம் சி.ஐ.டி சிறப்பு விசாரணை இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் பாதாள உலகக்குழத்...

Page 480 of 647 1 479 480 481 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.