Yarl Thinakkural

Yarl Thinakkural

ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதி நிறுத்தம் – ஒப்புதல் வழங்கிய ஐரோப்பிய யூனியன்

ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதி நிறுத்தம் – ஒப்புதல் வழங்கிய ஐரோப்பிய யூனியன்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை 2028 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்த ஐரோப்பிய யுனியன் நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ரஷ்யா அதன் எண்ணெய் மற்றும்...

நுணாவில் தேவாலய வீதியின்புனரமைப்பு பணி ஆரம்பித்துவைப்பு

நுணாவில் தேவாலய வீதியின்புனரமைப்பு பணி ஆரம்பித்துவைப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் வட்டார தேவாலய வீதி புனரமைப்பு பணி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நகரசபை உறுப்பினர் மு. கோகுல்றாஜ் தலைமையில் இடம்பெற்ற...

வெள்ளை மாளிகைக்குள் திடீரென பாய்ந்த கார்!

வெள்ளை மாளிகைக்குள் திடீரென பாய்ந்த கார்!

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உள்ளே ஜனாதிபதி டிரம்ப் இருக்கும் போது, பாதுகாப்பு வாயில் மீது கார் மோதிய சம்பவம் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள வெள்ளை...

போர் நிறுத்தத்தை மீறியது இஸ்ரேல்!

போர் நிறுத்தத்தை மீறியது இஸ்ரேல்!

-காசா மீது மீண்டும் கொடுரத் தாக்குதல் ஆரம்பம்-ஒரே நாளில் மட்டும் 45 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு-டெல் அவிவ் விரைகிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி போர் நிறுத்தத்தை மீறி காசாவில்...

மந்துவிலில் பாரிய வெங்கணாந்தி பாம்பு!

மந்துவிலில் பாரிய வெங்கணாந்தி பாம்பு!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் இருந்ததை அடுத்து குறித்த பாம்பினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்....

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து...

நில மீட்புப் போராட்டம் : 30 மாடுகளுக்கு வாள்வெட்டு,12 மாடுகள் கவலைக்கிடம்

நில மீட்புப் போராட்டம் : 30 மாடுகளுக்கு வாள்வெட்டு,12 மாடுகள் கவலைக்கிடம்

கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம்; காலை 30 மாடுகள் வாள்...

ஆணையாளராக சுதர்சன் நியமனம்!

ஆணையாளராக சுதர்சன் நியமனம்!

-த.சுபேசன்- , -க.கனகராசா- , -இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று...

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி செய்யப்படும் சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும்...

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நண்டு ஏற்றுமதி நிறுத்தப்படும் அபாயம் : வடக்கில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடிப் பாதிப்பு!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நண்டு ஏற்றுமதி நிறுத்தப்படும் அபாயம் : வடக்கில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடிப் பாதிப்பு!

-சொ.வர்ணன்- இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு நண்டு ஏற்றுமதி 2026 தை மாதம் 1ம் திகதி தொடக்கம் நிறுத்தப்படவுள்ள நிலையில், வடக்கில் நண்டு தொழிலை நம்பியிருந்த சுமார் 7 அயிரம்...

Page 488 of 647 1 487 488 489 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.