Yarl Thinakkural

Yarl Thinakkural

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீட்டு மனு ஜன.20 விசாரணைக்கு!

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீட்டு மனு ஜன.20 விசாரணைக்கு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

இன்றைய ராசி பலன் – 29.10.2025

இன்றைய ராசி பலன் – 29.10.2025

இன்று சுமாரான செயல்களே நடைபெறும் சூழ்நிலை காணப்படும். உங்களுக்கு சாதகமான பலன்கள் காண நீங்கள் திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும். இதனால் சூழ்நிலை சீர்பெறும். இன்று நீங்கள்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ,...

யாழ்.பல்கலையில் இன்றுஅடையாள வேலைநிறுத்தம்!

யாழ்.பல்கலையில் இன்றுஅடையாள வேலைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 355 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது....

41 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

41 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தேசிய...

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்...

மன்னார் மக்களின் குரல்களுக்கு வலுச் சேர்ப்போம் : இலங்கை மெதடிஸ்த திருச்சபை

மன்னார் மக்களின் குரல்களுக்கு வலுச் சேர்ப்போம் : இலங்கை மெதடிஸ்த திருச்சபை

மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா...

அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 414 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 414 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி மூதாட்டி கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கி மூதாட்டி கொலை!

அநுராதபுரம் மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பெண் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மதவாச்சி பொலிஸார்...

Page 491 of 676 1 490 491 492 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.