Yarl Thinakkural

Yarl Thinakkural

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு, வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். புலனாய்வுத் துறைக்கு கிடைத்த...

12 ஆண்டுகளின் பின் பராக்கிரம சமுத்திரத்தில் குளிர்கால அரண்மனையை பார்வையிட வாய்ப்பு

12 ஆண்டுகளின் பின் பராக்கிரம சமுத்திரத்தில் குளிர்கால அரண்மனையை பார்வையிட வாய்ப்பு

பொலன்னறுவை பகுதியில் நிலவி வருகின்ற வறண்ட காலநிலை நிலவி வருவதன் விளைவாக, பராக்கிரம சமுத்திரத்தில் அமைந்துள்ள மன்னர் முதலாம் பராக்கிரமபாகுவின் குளிர்கால அரண்மனையைப் பார்வையிட வாய்ப்பு உருவாகியுள்ளது....

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சீதுவ,ரத்தொலுகமவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி...

பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை : பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது!

பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை : பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச...

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு...

வருகிறது ‘மொந்தா புயல்’இலங்கையை தாக்குமா?

வருகிறது ‘மொந்தா புயல்’இலங்கையை தாக்குமா?

மத்திய வங்காள விரிகுடாவில் உருவான 'மொந்தா' என்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையினால் நகர்ந்து வருகிறது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர்...

மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை : கட்சி உறுப்பினர்களிடன் ரணில் கேள்வி

மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை : கட்சி உறுப்பினர்களிடன் ரணில் கேள்வி

பல்வேறு முக்கிய திட்டங்கள் நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்க நான் காரணமாகிய போதிலும், மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களிடம்...

பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை முக்கிய சந்தேகநபரை தேடும் பொலிஸார்

பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை முக்கிய சந்தேகநபரை தேடும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி வெலிகம...

அமெரிக்க வரி சாவலை சமாளிக்க விரைவான கட்டமைப்பு சீர்திருத்தம் அவசியம்

அமெரிக்க வரி சாவலை சமாளிக்க விரைவான கட்டமைப்பு சீர்திருத்தம் அவசியம்

அமெரிக்காவின் வரிக்கட்டணங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிய நாடுகள் சுங்கமற்ற வர்த்தகத் தடைகளைக் குறைக்கவும், பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் வேண்டும்...

சீரற்ற காலநிலை : 29000 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை : 29000 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர்...

Page 503 of 676 1 502 503 504 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.