Yarl Thinakkural

Yarl Thinakkural

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்!

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்!

வில்பத்து தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது பெய்த பலத்த மழை காரணமாக நுழைவாயிலுக்குத் திரும்ப முடியாமல் தவித்த 30 இற்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்...

எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை!

எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...

ஒரு நாள் சேவையில் ஓட்டுநர் உரிமங்கள்!

ஒரு நாள் சேவையில் ஓட்டுநர் உரிமங்கள்!

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...

ஏழு புகையிரத சேவைகள் இரத்து!

ஏழு புகையிரத சேவைகள் இரத்து!

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் நேற்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக...

புதிய பாடத்திட்டங்கள் விரைவில்!

புதிய பாடத்திட்டங்கள் விரைவில்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி...

வடக்கில் பாடசாலைகள் நடைபெறும்!

வடக்கில் பாடசாலைகள் நடைபெறும்!

-கஜிந்தன்- இன்றையதினம் பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து...

மொழி தெரியாததால் சிக்கிய யாழ். தக்சி!

மொழி தெரியாததால் சிக்கிய யாழ். தக்சி!

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக...

PCID விசாரணைப் பிரிவு நேற்று திறப்பு!

PCID விசாரணைப் பிரிவு நேற்று திறப்பு!

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவை நேற்றுகாலை பொதுமக்கள் பாதுகாப்பு...

3 இலட்சத்து ஐம்பதாயிரம் போதை மாத்திரை கடத்தல்!

3 இலட்சத்து ஐம்பதாயிரம் போதை மாத்திரை கடத்தல்!

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டுப் பொதிக்குள் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை...

2 ஆயிரம் வேட்பாளர்கள் மீது வழக்கு!

2 ஆயிரம் வேட்பாளர்கள் மீது வழக்கு!

தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2,000 வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனை...

Page 503 of 647 1 502 503 504 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.